பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (14.01.2026) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, மேற்கு மாகாணத்தின் சில பகுதிகளில்...
டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி!!
கனடாவின் ரொண்டோ மாநகராட்சியின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஈழத் தமிழரான நீதன் ஷான் வெற்றியீட்டியுள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 37 வாக்குச் சாவடிகளில் 36 வாக்குச்...
அடுத்த 24 மணித்தியாலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் பலவீனமடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த...
இலங்கையில் எரிபொருளின் விலை திடீரென அதிகரிக்க இதுதான் காரணம்!!
ஒரே தடவையில் எரிபொருள் விலை உயர்வு ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.ஊடக சந்திப்பொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
முன்னைய மாதங்களின் எரிபொருள் விலையுடன்...
வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 இலட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின்...
ஆசிய நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : ஆபத்து தொடர்பில் இலங்கைக்கு எச்சரிக்கை!!
ஆசிய நாடுகளில் பரவி வரும் ஆபத்தான நிபா வைரஸ் பரவல் குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையங்கள்...
இலங்கைக்கு வருகை தந்துள்ள இரண்டு மில்லியன் சுற்றுலாப்பயணிகள்!!
2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை(Sri lanka) வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து வருகை தந்த தம்பதியொன்றே சுற்றுலாப் பயணிகளின் இரண்டு மில்லியன்...
தங்க விலையில் இன்று பதிவான மாற்றம்!!
24 கரட் தங்கப் பவுணொன்று நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (12.03.2026) 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட்...
நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை!!
நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய...
பல மாவட்டங்களில் அதிகரிக்கும் வெப்பம் : வெளியான முக்கிய எச்சரிக்கை!!
பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை கடும் வெப்பமான வானிலை...
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் 6G தொழில்நுட்பம்!!
இலங்கையின் டிஜிட்டல் தளத்தில் அதிநவீன ஆராய்ச்சி முயற்சிகளில் ஒன்றான 6Gயின் முன்னுரிமை திட்டம் (sixth-generation) network அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்லாந்தின் ஒலு Oulu பல்கலைக்கழகம் மற்றும் சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் Indian Institute...
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து : தாயை அடுத்து மகளும் மரணம்!!
மொனராகலையிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக காயமடைந்த சிசிச்சை பெற்று வந்த நிலையில் தாயை அடுத்து மகளும் உயிரிழந்துள்ளார்.
புத்தல-மொனராகலை வீதி உள்ள நமண்டியபகுதியில் உள்ள அவர்களின் வீட்டின் அறையில் தீ விபத்து...
காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!!
நாட்டில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இதனை...
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் : திடீரென இரத்துச்செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள்!!
மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகள் இரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானங்கள் இன்றும் (19) நாளையும் (20) இரத்து செய்யப்பட்டுள்ளதாக...
பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் : நெருக்கடியை தவிர்க்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அறிவிப்பு!!
தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசால் உருவாக்கப்பட்டது அல்ல என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்...
நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை!!
நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் மின்னல் அபாயம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,...
















