பதுளையில் கோர விபத்து : சம்பவ இடத்திலேயே பலியான நால்வர்!!
பதுளை – சொரனாதோட்டை வீதியில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (05.07.2024) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள்...
முல்லைத்தீவில் வீதியில் உலரவிடப்பட்ட நெல்லால் விபத்து!!
முல்லைத்தீவு பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காயமடைந்தவர் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். வீதியில் நெல்லு உலர விடப்பட்ட நிலையில் தடுமாறிய...
கொழும்பில் கோர விபத்து : பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி!!
கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துருகிரிய - கொட்டாவ வீதியில் பகுதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அருகிலுள்ள...
போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் : பொலிஸ் எச்சரிக்கை!!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, ஹபரணை பகுதியில் மூன்று போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒரு சந்தேக நபர் கைது...
தேசியளவில் முல்லைத்தீவு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் : குவியும் பாராட்டுக்கள்!!
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவன் வெண்கல பதக்கத்தை வென்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 31-10-2024 ஆம் திகதி முதல் 05-11-2024 வரை...
பேருந்துடன் வேன் ஒன்று மோதி விபத்து!!
மாத்தறை - தெனியாய பிரதான வீதியில் பேருந்துடன் வேன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று பிற்பகலில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வேன் சேதமாகியுள்ளது. பாதிப்புக்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
விபத்து தொடர்பில் மேலதிக...
அமெரிக்க டொலருக்கு எதிராக மீண்டும் பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்லும் இலங்கை ரூபா!!
இலங்கை ரூபாவுக்கு எதிராக நேற்றையதினம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 322 ரூபாயை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த வெள்ளிக்கிழமை 321.87 ரூபாயாக இருந்த ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை...
இலங்கையில் அதிகரித்து வரும் இணைய மோசடிகள் : வெளிநாட்டவர்களுக்கும் தொடர்பு!!
கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் இலங்கையில் கணிசமான அளவுக்கு இணையவழி மோசடிகள் அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாக இலங்கை கணனி அவசர தயார் நிலைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் இலங்கையில்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய பெண்!!
இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 20 மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த பெண்ணை கம்பஹா சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
வெயங்கொட பகுதியை சேர்ந்த அவர், பல்வேறு நபர்களிடமிருந்து...
யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதான விவகாரம் : நிர்மாணப் பணிகளை நிறுத்த உத்தரவு!!
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.
இந்தத் திட்டம்...
புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் அமைச்சின் அறிவிப்பு!!
தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும்...
பூமியை கடந்து செல்லும் 3 பெரிய விண்கற்கள் : நாசா அறிவிப்பு!!
பூமியை 3 பெரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி கழகமான நாசா(NASA) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாசா நிறுவனம்,
“பூமியை 3 விண்கற்கள் மிக நெருக்கமாக கடந்து செல்ல...
போலி சீட்டிழுப்பு : 10 மில்லியன் மோசடி செய்த இருவர் மட்டக்களப்பில் கைது!!
போலி சீட்டிழுப்பு திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி ரூ. 10 மில்லியன் மோசடி செய்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பணமோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் வடக்கு மாகாணப் பிரிவின் கணினி...
நாட்டில் இன்றும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்!!
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தின் கரையோர பகுதிகளில்...
20 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
நாடளாவிய ரீதியில் 20இற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும்,...
அதிகரிக்கும் இணைய நிதி மோசடிகள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!
நாட்டில் தற்போது வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஆன்லைன் நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
dir.ccid@police.gov.lk என்ற ஊடாக பொலிஸ் கணினி...















