இலங்கை செய்திகள்

கொழும்பு சென்ற தபால் ரயில் மீது கிளிநொச்சியில் கல்வீச்சு : 3 பெட்டிகள் சேதம் சிலருக்கு காயம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட, இரவு நேர தபால் ரயில்மீது கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு சமீபமாக கடுமையான கல்வீச்சு நடத்தப்பட்டதில் மூன்று பெட்டிகள் சேதமடைந்துள்ளதுடன் சில பயணிகள்...

இலங்கையர்களை பெரும் சோ கத்தில் ஆழ்த்திய அனர்த்தம் : வீட்டோடு 3 பேர் பரிதாப ம ரணம் :...

அனர்த்தம் நுவரெலியா - வலப்பனையில் வீடு ஒன்றில் மண் மேடு சரிந்து விழ்ந்ததில் 3 பேர் ப லியாகியுள்ளனர். வலப்பனை மலபத்தாவ பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நீடித்து வரும் சீரற்ற...

இ றந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா!!

தர்ஷிகா கனடாவில் கணவனால் கொ லை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இ றந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார். ஆம் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை க...

முத்தையா முரளிதரனுக்காக இலங்கையில் மாற்றப்படும் சட்டம்!!

இலங்கையில்.. இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்காக நாட்டில் சட்டமொன்று திருத்தப்பட்டுள்ளது. முரளிதரனின் வாழ்க்கை சரிதத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 800 என்னும் திரைப்படத்தை சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கு...

நாடாளுமன்றில் அர்ச்சுனாவுக்கு தடை போட்ட சபாநாயகர்!!

இலங்கை நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19.03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இராமநாதன்...

ரூ.10,000 கொடுப்பனவு 3 கட்டங்களாக அடிப்படைச் சம்பளத்தில் இணைக்கப்படும்!!

அரசாங்க ஊழியர்களுக்கு 10,000ரூபா கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல் மூன்று கட்டங்களாக அவர்களது அடிப்படை சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி முதற்கட்டமாக 2000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக அவர்...

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் காத்திருக்கிறது : கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியரின் அறிவுரை!!

வைத்தியரின் அறிவுரை.. இலங்கையினுள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலானது இதுவரையில் மகிழ்ச்சிகரமான மட்டத்தில் உள்ளதாக கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். வழமையான வாழ்க்கை முறைக்கு எப்போது வருவதென்பதனை பொது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும்...

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக் கூடு ஒன்று மீட்பு!!

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் மனித எலும்புக் கூடு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்கு மீனவ சங்கத்தினரின் காணியில் புதிய கட்டம் ஒன்றின் நிர்மாணத்திற்காக குழி தோண்டப்பட்டபோதே குறித்த...

விசா வழங்குவது குறித்து குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டிருக்கும் செய்தி!!

இலங்கைக்கு வர விரும்பும் ஒருசில வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வீசா மறுக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், எந்த நாட்டவருக்கும் அவ்வாறு வீசா மறுக்கப்படவில்லை என்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

எதிர்வரும் 3 வாரங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து!!

கோவிட்.. எதிர்வரும் 3 வாரங்களின் பின்னர் இலங்கையினுள் பரவும் முதன் கோவிட் மாறுபாடாக ஒமிக்ரோன் காணப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொது சுகாதார...

தமிழ் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை : மூன்று இளைஞர்களை தேடும் பொலிஸார்.!!

குருநாகலில்.. குருநாகல் நகரிலிருந்து காத்தான்குடி செல்ல வழிதெரியாமல் நின்றிருந்த சிறுவனை மூன்று இளைஞர்கள் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் (19.05.2023) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியில் இருந்து குருநாகல்...

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ள சாதனைத் திருமணம்!!

  இலங்கையில் உலக சாதனைக்காக செய்யப்பட்ட திருமணம் சர்வதேச ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கண்டி, கண்ணொருவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணப்பெண்ணின் ஒசரி புடவையை பிடிப்பதற்கு சீருடையிலுள்ள பாடசாலை மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டமை சர்ச்சையான...

பொதுமக்கள் முறைப்பாடு : கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!!

ஜனாதிபதி உத்தரவு அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரி நிவாரணங்களை மக்களுக்கு வழங்காத வர்த்தகர்களுக்கு எதிராக க டுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் நுகர்வோர் விவகார ஆணையம் மற்றும் உள்நாட்டு...

மட்டக்களப்பில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் ச டலம் மீட்பு!!

மட்டக்களப்பில்.. மட்டக்களப்பில் மரமொன்றில் இன்று காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். கள்ளியங்காடு, றொஸோரியன் வீதியில் உள்ள அருனோதயம் பாடசாலைக்கு பின்புறமாகவுள்ள மரமொன்றில் இருந்தே இந்த...

முப்படை வீரர்களுடன் போட்டியிட்டு யாழ்.யுவதி தேசிய ரீதியாக சாதனை!!

யாழ்ப்பாணம் - பொன்னாலை பகுதியை சேர்ந்த தமிழரசி ஜீவேஸ்வரன் என்ற யுவதி தேசிய ரீதியாக நடைபெற்ற 10 ஆயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் பங்குபற்றி, முப்படை வீரர்கள் மற்றும் ஏனைய போட்டியாளர்களுடன் போட்டியிட்டு...

பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள் : வயோதிபர் பலி!!

உப்புவெளி பொலிஸ் பிரிவில் திருகோணமலை - அம்பேபுஸ்ஸ வீதியில் அனுராதபுரம் சந்திக்கு அருகில், 04வது மைல்கல் திசையிலிருந்து திருகோணமலை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த பாதசாரி மீது விபத்து...