பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலை அதிகரிக்காது!!
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சில பேக்கரி உரிமையாளர்கள் பான் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது என,...
ஜனவரி 5ம் திகதி தேர்தல் : ஜனவரி 17ம் திகதி பாராளுமன்றம் கூடுகின்றது!!
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் இன்றைய தினம் கலைக்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மைத்திரியின் கையொப்பத்துடன் அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,...
மனைவியின் வாயை கத்தியால் வெட்டிய கணவன் : குடும்பப் பிரச்சினை முற்றியதன் விளைவு!!
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது தாக்குதல் நடாத்தியவர் என்ற சந்தேகத்தின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று புதன்கிழமை (14.09) காலை கணவன்...
மின் துண்டிப்பு இல்லை : வெளியானது புதிய அறிவிப்பு!!
மின் துண்டிப்பு..
இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் இன்று காலை மீண்டும் தேசிய மின்வலயத்துடன்...
பாடசாலைகளுக்கு நேர அட்டவணை : விசேட சந்திப்புகளில் கல்வியமைச்சின் செயலாளர்!!
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில்..
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்தா நாடளாவிய ரீதியில் அந்தந்த...
யாழில் தனது வீட்டிற்கு தானே தீ வைத்த நபர் : இப்படியும் ஓர் சம்பவம்!!
யாழில்..
மனைவியுடன் முரண்பட்டு குடியிருக்கும் வீட்டினை தீ வைத்து கொளுத்தி சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் அச்சுவேலி அச்சுவேலி பாரதி வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் போதையில் வீட்டிற்கு வந்து , மனைவி, பிள்ளைகளுடன் சண்டையிட்டு, அவர்களை...
கொரோனா தொற்றால் அம்மா, அப்பா, மகன் மரணம்!!
கொரோனா..
பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய சிறிபால ராஜபக்ஷ, 70 வயதுடைய அவரது...
யாழில் இருந்து 35 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்ற சொகுசு பேருந்து தீக்கிரை!!
பேருந்து தீக்கிரை..
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (24-08-2023) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி...
எலியினால் விமானப் பயணம் தாமதம்!!
இன்று காலை 7.30 மணிக்கு இலங்கையிலிருந்து மதுரையை நோக்கி செல்லவிருந்த மிஹின் லங்கா விமானச்சேவைக்கு சொந்தமான விமானத்தில் எலி இருப்பதாக பயணி புகார் செய்தார்.
பின் பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி எலியை தேடல் வேட்டையில்...
விவசாயியை தூக்கி காட்டுக்குள் வீசிய யானை!!
சேனையில் பயிர்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு விட்டு இன்று அதிகாலை வீடு நோக்கி நடந்து சென்று விவசாயி ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த...
யாழில் தாயின் தவறால் பறிபோன சிசுவின் உயிர்!!
இளம் தாய் ஒருவரின் தவறினால் பிறந்து 14நாள் ஆண்சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. சிசுவிற்கு வழங்கிய மருந்து வில்லையே உயிரிழப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். நல்லிணக்க புரத்தில் இந்த சம்பவம்...
கரையொதுங்கிய பையில் பெண்ணின் உடற்பாகங்கள்!!
கல்பிடிய - எரபுதுவ தீவில் கரையொதுங்கியுள்ள பையொன்றில் இருந்து பெண்ணொருவரின் உடற்பாகங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை மீனவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரால் குறித்த உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 பெண்கள் கைது!!
சுற்றுலா விசாவின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 20 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முற்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்...
இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள பாடசாலை மாணவன்!!
பாடசாலை மாணவன்..
வீதித் தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினரின் பா துகாப்பு காவலரண்களில் தானாகவே வாகனங்களை நிறுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான மற்றுமொரு கண்டுபிப்பினை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட் கண்டு...
தமிழிலும் தேசிய கீதம் பாடலாம் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு!!
தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடலாம் என ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக வௌியான தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்துள்ளமை நல்லதொரு காரியம்...
ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையின் ஒன்றுகூடல்!!
இன்று காலை 10 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையின் சந்திப்பு பிரதேச செயலர் றமேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்வாண்டுக்கான பிரதேச பண்பாட்டு மலராகிய முத்தெழில் வெளியிடுவது தொடர்பாகவும் அடுத்த ஆண்டுக்கான செயற்பாடுகள்...