வெங்காயத்தால் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறதா? உண்மை என்ன?
வெங்காயத்தால்...
குளிர்சாதன பெட்டிக்குள் பாதுகாக்கப்பட்ட வெங்காயம் சாப்பிடுவதால் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுவதாக பரவும் தகவல் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு...
சங்கக்காரவுக்கு விருது!!
ஐந்தாவது ஆசிய விருது வழங்கும் விழாவில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்கான விருது (award for outstanding contribution to sport) வழங்கப்பட்டுள்ளது.
நேற்று லண்டனில் இந்த...
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கும் மைத்திரி?
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு இம்முறை அமைச்சு பதவி எதனையும் வழங்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர...
வரி இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படவுள்ள அபராதம் : எடுக்கப்பட்டுள்ள திடீர் தீர்மானம்!!
இலங்கையில்..
வரி இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்...
முகநூல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் : அதிரடியாக கைது செய்த பொலிஸார்!!
மிடியாகொட பிரதேசத்தில் 19 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அனுராதபுரம், நொச்சியாகம, தம்புத்தேகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 150 இற்கும் அதிகமானோர் முகநூல் மூலமாக...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை ஆரம்பம்..!
தொடருந்து சேவை..
கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான 'யாழ் நிலா' எனும் அதி சொகுசு புதிய தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்த தொடருந்து சேவையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்...
தொலைபேசி அழைப்பால் பறிபோன பெரும் தொகை பணம்!!
நபரொருவரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து பல்பொருள் விற்பனை நிலையமொன்றிலிருந்து பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி 180,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் இருவர் கொம்பனி வீதி பொலிஸாரால் நேற்று (11) கைது...
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!
மகிழ்ச்சியான செய்தி
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக நேற்று நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ்...
வைத்தியர்களின் கவனக்குறைவால் கர்ப்பிணிப் பெண் பலி : கொழும்பில் விபரீதம்!!
வயிற்று வலியால் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வைத்தியர்கள் மற்றும் தாதியின் கவனக்குறைவால் தனது 24 வயதான மனைவி மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக, குறித்த பெண்ணின் கணவர்...
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை!!
இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (2024.06.20) சற்று அதிகரித்து கொண்டே வருகின்றது.
அந்தவகையில் இலங்கை...
முட்டையின் விலை அதிகரிப்பு : வெளியான தகவல்!!
நாடளாவிய ரீதியில் தற்போது முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பல கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் முட்டைகள் அழிவடைந்துள்ளன.
இதனால் சந்தையில் முட்டை ஒன்றின் விலை 40 முதல் 50 ரூபா...
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!!
வாரியபொல - கலுகமுவ வீதியில் ஹேனேகெதர பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வாரியபொல...
இலங்கை நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானிகளுக்கு இடையில் முறுகல்!!
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி சென்ற விமானத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த மாதம் 21ஆம் திகதி பிரதான விமானிக்கும் துணை விமானிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டமை...
ஏழு நாட்களுக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் : கல்வி அமைச்சர் அறிவிப்பு!!
உயர்தர பரீட்சை பெறுபேறுகள்..
2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வௌியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி...
தொடர்ந்து உயர்வடையும் தங்கத்தின் விலை!!
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக உயர்வடைந்து வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (16) மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது...
வெடிப்புச் சம்பவத்தில் அனைத்து ஆயுதங்களும் அழிந்துள்ளதாக இராணுவம் அறிவிப்பு!!
கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் அனைத்து ஆயுதங்களும் அழிந்து போயுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
யுத்த காலத்தில் கப்பல்கள் மூலம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு கொஸ்கம முகாமே மிகவும்...
















