இலங்கை செய்திகள்

கடவுச்சீட்டு மற்றும் இரட்டைக் குடியுரிமைக் கட்டணங்கள் அதிகரிப்பு!!

ஒரு நாள் சேவை மூலமாக கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்க் கட்டணம் 300,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன : முடிவிற்கு வந்தது நீண்டநாள் சர்ச்சை!!

எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நகர...

இசைப்பிரியா படுகொலை விசாரணை மேற்கொள்ள வேண்டியது இலங்கை அரசின் கடமை : இரா.சம்பந்தன்!!

இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது இலங்கை அரசின் கடமையாகும். இதைத் தட்டிக்கழித்தால் பாரதூரமான விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

இலங்கையில் திடீர் திடீரென இறந்து விழும் பறவைகள் : காரணம் என்ன?

பறவை இனம் ஒன்று திடீரென மரத்தில் இருந்து விழுந்து இறந்து போவதாக அகுரஸ்ஸ மலிதுவ பங்கம பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். தமது பிரதேசத்தில் மரக் கிளைகளில் பறக்கமுடியாமல் அமர்ந்து இருக்கும் இந்தப் பறவைகள் திடீரென கீழே...

இலங்கையில் திடீரென நேர்ந்த அனர்த்தம் : இளைஞன் பரிதாபமாகப் பலி!!

  நாவலப்பிட்டியில் மரத்துடன் மண் மேடு வீடு ஒன்றின் மீது விழுந்தமையினால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டிய, கோனாவலபத்தன பிரதேசத்தை சேர்ந்த லஹிரு கமகே என்ற 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 8.30 மணியளவில்...

நீண்ட காலம் வாழ ஆசைப்பட்டு போராடினோம் : முடியவில்லை போகின்றோம்!!

நீண்ட காலம் வாழ ஆசைப்பட்டு அதற்காக போராடினோம், முடியவில்லை போகிறோம் என எமது கையாலாகாத தனத்தை இடித்துரைத்துச் சென்றுள்ளது இளம் குடும்பமொன்றின் அவலச்சாவு என வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இந்த...

எமனாக மாறிய பூனை : யாழில் நடந்த சோகச் சம்பவம்!!

  யாழ்ப்பாணத்தில் பூனை ஒன்று கடித்தமையால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சங்கானை பகுதியை சேர்ந்த 41 வயதான பசுபதி பத்மநாதன் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பத்மநாதன் இரவு உறங்கிக் கொண்டிருந்த...

நெருக்கடியான நிலையில் இலங்கை மக்களிடம் விசேட கோரிக்கை!!

மின்சார நெருக்கடி.. இலங்கையில் ஒரு வீட்டில் இரண்டு மின் விளக்குகளை அணைத்தால் நாளொன்றுக்கு 200 மெகா வோட் மின்சாரம் சேமிக்க முடியும் என மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளாந்தம் மாலை 5.30 மணி முதல்...

தென்னிந்திய திரைப்படங்கள் சிறுவர்களை போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக்குகின்றதா?

மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையமானது உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விஷேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நேற்று 30ம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடாத்தியது. குறிப்பிட்ட மாநாட்டின் போது ஜுன் மாதத்திலிருந்து...

கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவிக்கு விளக்கமறியல்!!

தனது கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதுரலிய - எலமோதர - அத்வெல்தொட்ட பகுதி வீடொன்றில் கடந்த 7ம் திகதி கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் மனைவி தன்...

பிரித்தானியாவில் கடலில் மூழ்கி தமிழர் மரணம்!!

தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்) பீச்சுக்கு...

இலங்கையில் தொலைபேசி பயன்படுத்துபவர்களை இலக்கு வைத்து மோ சடி : விடுக்கப்பட்டுள்ள எ ச்சரிக்கை!!

தொலைபேசி பயன்படுத்துபவர்களை.. இலங்கையில் தொலைபேசி பயன்படுத்துவோரை இலக்கு வைத்து மோ சடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் வேறு சில நாடுகளைச் சேர்ந்த சிலரே Missed calls செய்வதன் மூலம்...

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நினைத்து கதறி அழும் உறவுகள் : சொல்ல முடியாத சோகம்!!

முள்ளியாவாய்க்கால் நினைவு தினமாகிய இன்று யாழில் ஈகைச்சுடரேற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகின்றது. இன்று காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஈகைச்சுடரேற்றப்பட்டு இந்த நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இறுதி...

இலங்கை வைத்தியசாலையில் சிறுநீரகத்தை மாற்றிய குற்றச்சாட்டில் ஐவர் கைது

கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்து சட்டவிரோதமாக சிறுநீரகங்கள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெர்ஹாம்பூர் பகுதியில் வைத்து ஐவரை இந்திய குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் 20 வயதுடைய...

தொடர் கன மழைக்கு பின்னர் வானிலையில் நிகழவுள்ள மாற்றம்!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, இன்றைய தினம்(29.11.2024) வானிலையில் அதன்...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் வெளியாகியிருந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அந்த ஆணைக்குழுவின்...