இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் சிறுவனின் உயிரைப் பறித்த ஊஞ்சல் கயிறு!!

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய மர்சூன் அஷ்பாக் எனும்...

யாழில் 15 வயதான மாணவர் மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் நேற்று முன்தினம்(16) உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது. சம்பவத்தில் அனலைதீவைப் பிறப்பிடமாகவும்,...

நாட்டில் 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது அந்தவகையில்,...

இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை!!

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் கடந்த சில நாட்களாக இரண்டு இலட்சத்தை நெருங்கி வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம்...

வெளிநாட்டிற்கு பணிக்கு சென்று இலங்கை திரும்பிய வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறுமதியான வீடுகளை மூடிவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் வீடுகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்து அல்லது வாடகைத் தளத்திற்குக் கொடுக்கும் மோசடி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொரளை அல்விட்டிகல...

இலங்கை சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு கசிப்பு கொடுத்த தென்னிலங்கை நபர்கள் : பரபரப்பு வீடியோ!!

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு சிங்களவர்கள் கசிப்பு கொடுத்த சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு அண்மைக் காலமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாக சுற்றுத்துறை...

நாசாவின் விண்வெளி ஆய்வில் பங்கேற்கும் இலங்கைப் பெண்!!

நாசாவின் (Nasa) விண்வெளி ஆய்வில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை உருவகப்படுத்திய ஒர் குடியிருப்பில் தங்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இலங்கையரான பியூமி விஜேசேகர (Bhumi Wijesekara)...

வடக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த தகவலை தெரிவித்துள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறித்து அவதானமாக...

வீடொன்றுக்குள் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு!!

களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இரண்டு வயோதிப பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருவரது சடலங்களும் சிதைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக களுத்துறை...

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையின் இளம் வீரர்!!

இலங்கையின் இளம் பெட்மிட்டன் வீரர் ஒருவர் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக விளளயாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 20 வயதான விரான் நெட்டசிங்க என்ற இளம் வீரரே இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளில்...

படுக்கையில் எரிந்த நிலையில் கணவனின் சடலம் மீட்பு : மனைவி மற்றும் மகன் கைது!!

உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உயிரிழந்தவரின் மகன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டதாக உடவலவ...

மாரடைப்பால் ஏற்பட்டுள்ள அதிகளவான மரணங்கள் : மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் அலுவலகத்தின் விசேட வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை பொது...

இலங்கையில் வெளிநாட்டவரை அவமானப்படுத்தி விரட்டிய வியாபாரி : மனம் நொந்து வெளியிட்ட காணொளி!!

புதுக்கடை பகுதியில் உள்ள Street Foods கடை ஒன்றில் கொத்து ரொட்டியை 1900 ரூபாய்க்கு விற்க போய் , அது விலை அதிகம் என மறுத்த வெளிநாட்டவர் ஒருவரை கடைக்காரர் அவமானப்படுத்தி விரட்டிய...

மூவின மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய சிங்கள அரசியல்வாதி : மரணத்தை முன்கூட்டியே அறிந்த பாலித்த!!

தென்னிலங்கையில் மனிதநேயம் கொண்டவரான முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் இழப்பு செய்தி நாட்டிலுள்ள மூவின மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரதியமைச்சராக செயற்படும் அரசியல்வாதி என்ற நிலையை...

நாசாவில் கடமையாற்றும் இலங்கை இளம் விஞ்ஞானி மரணம்!!

அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வரும் புத்தளத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி ரொஸ்மின் மஹ்ரூப் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இன்று திடீர் சுகயீன மடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில்...

மலேசியாவில் இலங்கை இளைஞன் படைத்த சாதனை!!

மலேசியா Batu Pahat நகரில் மலேசியா வாழ் இலங்கையர்களின் புது வருட விளையாட்டு போட்டி கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. குறித்த மரதன் போட்டியில் புத்தளத்தைச் சேர்ந்த சிப்ரான் நப்லி முதலிடம் பெற்றார். சிப்ரான் நப்லி சாஹிரா...