இலங்கை செய்திகள்

உயர்தர மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!

உயர்தர மாணவர்களுக்கு.. பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கப்படும் என்று...

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் உயர் கௌரவத்தினை பெற்றுக்கொண்ட மலையக மாணவி!!

முனியப்பன் துலாபரணி.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தை இந்த வருடம் மலையகத்தைச் சேர்ந்த மாணவி முனியப்பன் துலாபரணி பெற்றுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணப்...

வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்கத்தின் விலை : இலங்கையில் பாரிய வீழ்ச்சி!!

தங்கத்தின் விலை.. உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,034 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த மாதங்களை...

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய சாக்லேட் விவகாரம் : நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு..!

சாக்லேட்.. கண்டோஸ் சாக்லேட் தயாரிப்பாளரான ‘சிலோன் சாக்லேட்ஸ் லிமிடெட்’ அதன் சாக்லேட் உற்பத்தி ஒன்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது....

25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது?

பயணக் கட்டுப்பாடுகள்.. 25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது என செய்திகள் வெளியாகிய போதிலும் இரானுவ தளபதி அதனை மறுத்துள்ளார் எனினும் 25 ஆம் திகதி வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் அத்தியாவசிய...

திருமதி உலக அழகி கரேலின் செயல் ஏற்புடையதல்ல : ரோசி சேனாநாயக்க!!

ரோசி சேனாநாயக்க.. திருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல என முன்னாள் திருமதி உலக அழகி ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கையில் நடைபெற்ற திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் வெற்றியீட்டிய...

திங்கட்கிழமை முதல் அமுலாகும் சட்டம் : மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம்!!

திங்கட்கிழமை முதல்.. கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொலிஸார் அறிமுகப்படுத்திய புதிய சாலை விதிகள் எதிரவரும் 21ம் திகதி முதல் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்த சட்டம் குறித்து...

பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெறுவதற்காக முல்லைத்தீவில் அக்கா செய்த செயல்!!

முல்லைத்தீவில்.. பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெற்றுக் கொடுப்பதற்காக தனது பெற்றோர் போ ரில் உ யிரிழ ந்ததாக போலி சான்றிதழ் தயாரித்த அக்கா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போ லிச் சான்றிதழ் செயற்பாட்டிற்கு...

இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறைகளில் மாற்றம் : வெளியாகவுள்ள அறிவிப்பு!!

இலங்கையில்.. இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை காலத்தை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அறிவிப்பு வெளியாகியிருந்தது. முன்னதாக எதிர்வரும் மே 15ஆம்...

யாழில் பிரபல பாடசாலை மாணவியொருவர் த.ற்.கொ.லை!!

யாழில்.. யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று மாலை த.ற்.கொ.லை.க்.கு மு.யற்சித்த மா.ணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி இந்து கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மா.ணவியின்...

சினோபார்ம் தடுப்பூசிய செலுத்திய இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்!!

சினோபார்ம்.. கொவிட் வைரஸிற்கு எதிரான சினோபார்ம் தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தி தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்ட 60 வயதுக்குட்பட்டவர்கள் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும் அதேவேளை, 60...

அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக பணியாற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!!

அவுஸ்திரேலியாவில்.. இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் அவுஸ்திரேலியாவில் பேருந்து சாரதிகளாக தொழில்புரிவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுராஜ் ரன்தீவும் சிந்தக ஜெயசிங்கவும் மெல்பேர்னில் உள்ள பிரான்சை தளமாக கொண்ட டிரான்ஸ்டெவ் என்ற...

கடந்த இரு நாட்களை விட தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

தங்கம்.. இன்றையதினம் தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களை விட ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளதாக தங்க தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இன்றைய தினம்...

இலங்கையில் நிலக்கீழ் சுரங்கத்திற்குள் சி.க்கிய கோடிக்கணக்கான பணம்!!

பணம்.. இலங்கையில் போ.தை.ப்.பொ.ரு.ள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் நாளாந்தம் கோடிக்கணக்கான பணத்தை நிலக்கீழ் சுரங்கத்தில் ப.துக்கி வைப்பதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். நாளாந்தம் குறைந்தபட்சமாக மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் இவ்வாறு ப.துக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. குறித்த...

இலங்கையில் மற்றும் ஒரு பகுதியிலும் சற்றுமுன்னர் ஊரடங்கு அமுல்!!

ஊரடங்கு.. மீள் அறிவிப்பு வரும் வரை வெயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். முன்னதாக...

கிளிநொச்சியில் உயர்தர மா.ணவன் மா ம.ரத்தில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை!!

கிளிநொச்சியில்.. கிளிநொச்சி - பிரமந்தனாறு பாடசாலையில் கல்வி கற்கும் மா.ணவன் ஒ.ருவர் நேற்றைய தினம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். நேற்று பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மா.ணவன், அங்கிருந்த மா ம.ரத்தில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை...