இலங்கை செய்திகள்

வாகன சாரதிகளுக்கு இனிப்பான செய்தி!!

வரவு - செலவுத்திட்ட யோசனைக்கு அமைய வீதி ஒழுங்கு விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு ஸ்தலத்திலேயே அறவிடுவதற்காக பிரேரிக்கப்பட்ட அதிகூடிய தண்டப்பணமான 25,000 ரூபாவை, 3000 ரூபாவாக அரசாங்கம் குறைத்துள்ளது. இதற்கு பாராளுமன்றம் நேற்று...

கண்டியில் கிராம சேவை பிரிவு ஒன்றைக் காணவில்லை!!

புதிய எல்லை நிர்ணயத்தின் அடிப்படையில் கண்டியில் கிராம சேவை பிரிவு ஒன்றைக் காணவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு கிராம சேவை பிரிவு ஒன்று காணாமல் போனமை குறித்து...

பகிடி வார்த்தை கத்திக்குத்தாக மாறியதில் ஒருவர் பலி!!

'பகிடி' வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்ந்தமையினால், இருவருக்கிடையில் முருகல் நிலை உருவாகி, கத்திக்குத்துவாக மாறி ஒருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவமொன்று, கொஸ்லந்தை நகரில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பி.கே. அமரசேக்கர என்ற 45 வயது...

மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் பலி!!

பதுளை - மஹியங்கனை வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த...

இலங்கையில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் பலி : பலி எண்ணிக்கை 700ஐ கடந்தது!!

கொரோனா.. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்...

நாடு மீண்டும் முடக்கப்படும் அபாயம் : வெளியானது எச்சரிக்கை!!

வெளியான எச்சரிக்கை.. தற்போதுள்ள கோவிட் அபாயம் அதிகரித்தால், எதிர்காலத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டலாம் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். கோவிட்-19 தொற்று மீண்டும் ஏற்பட்டால், அது தற்போது பரவி வரும்...

13ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும்: இலங்கைக்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்..!

இலங்கை - இந்திய உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த...

மா ணவி ஒருவர் ச டலமாக மீ ட் பு : பொலிஸார் தீ விர வி சாரணை!!

மா ணவி.. இரத்தினபுரி, பலாங்கொட- பின்னவலவத்த பி ரதேசத்தில் உ ள்ள வீ டொன்றில் ம ர் ம மா ன மு றையில் உ யிரிழ ந்த நி லையில், பா டசாலை...

ஈழப் பெண்ணாக தேசிய அணியில் விளையாடுகின்றேன் : உறங்குவதற்குகூட வீடு இல்லை : கண்ணீர்மல்கும் கஜேந்தினி!!

தமிழீழப் பெண்ணாக தேசிய கபடி அணியில் இலங்கைக்காக தேசிய மட்டத்தில் விளையாடுகின்றேன், ஆனால் நான் எனது குடும்பம் சேர்ந்து உறங்குவதற்குக்கூட இன்று சாதாரண அப்படிடை வசதிகளுடன் கொண்ட ஒரு வீடு இல்லாத சொல்லொண்ணா...

8 லட்சம் ரூபா பணத்துக்கு ஆசைப்பட்டு 35 ஆயிரம் ரூபாவை இழந்த நபர் : யாழில் நடந்த சுவாரஸ்ய...

இனந்தெரியாதோரின் அழைப்பை நம்பி 8 லட்சம் ரூபா பரிசுப் பணத்துக்கு ஆசைப்பட்ட நபர், அவரின் அறியாமையால் 35 ஆயிரம் ரூபாவை இழந்தார். இந்தச் சம்பவம் யாழ். ஊரெழுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இது...

2030 இல் பூமிக்கு பெரும் ஆபத்து நேரிடலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030 இல் பூமிக்கு ஆபத்து நேரிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு, அதே...

பாடசாலையில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!!

யாழ். தென்மராட்சி, வரணி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் சிறுவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதே பாடசாலையைச் சேர்ந்த ஆண் ஆசிரியரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம்...

வீதியை விட்டு விலகிய ஜீப் வண்டி : இளைஞர் பலி, ஆறு பேர் படுகாயம்!!

இளைஞர் பலி அநுராதபுரம் - ராம்பேவே – கினிகட்டுவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். ஜீப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்...

கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள்!!

  வாகன விபத்து புத்தளம் - நாத்தாண்டியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று நாத்தாண்டியா - வலஹப்பிட்டிய பகுதியில்...

யாழில் மூன்று பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!!

யாழ்ப்பாணத்தில் 19 வயதுடைய இளம்பெண்ணொருவரை மூன்று நபர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை யாழ். துன்னாலை பகுதியிலுள்ள யாக்கரை மயானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தென்மராட்சி வரணி...

யாழில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுமியொருவர் பரிதாபமாக உ யிரிழப்பு!!

யாழில்.. யாழ்ப்பாணம் - அச்சுவேலி, வல்வைப் பகுதியில் வீடொன்றில் உள்ள பா துகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து சி றுமியொருவர் உ யிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அச்சுவேலி வல்வைப் பகுதியினைச்...