இலங்கை செய்திகள்

கொழும்பிலிருந்து காரில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

விபத்து கொழும்பிலிருந்து சென்ற காரொன்று கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை ஹட்டன் - நுவெரலியா பிரதான வீதியின் கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை...

கொள்ளையிட்ட பணத்தில் ஆடம்பர பொருட்கள் : யாழில் வசமாக சிக்கிய சகோதரர்கள்!!

யாழில் வசமாக சிக்கிய சகோதரர்கள் யாழில் உணவு விடுதியொன்றில் பணத்தை கொள்ளையிட்டு அதில் ஆடம்பர பொருட்களை வாங்கிய சந்தேகநபர்களான சகோதரர்கள் இருவர் வசமாக சிக்கியுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மட்டுவில் மற்றும் உடையார்கட்டு பகுதிகளை சேர்ந்தவர்கள்...

விபத்தில் முதியவர் பலி : மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன்!!

மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன் கிண்ணியா - சூரங்கல், கற்குழி பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சம்பவ இடத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சூரங்கல், கற்குழி பகுதியில்...

கடத்திக் கொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் எலும்பு கூடுகள் மீட்பு!!

வர்த்தகர்களின் எலும்பு கூடுகள் மீட்பு காலி-ரத்கமயில் கடத்தப்பட்டு தீ வைத்து கொலை செய்யப்பட்ட இரு வர்தகர்களின் எலும்கூடுகள் வலஸ்முல்ல- மெதகொடவில் மீட்க்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய...

கொழும்பில் இருந்து 5 மணிநேரத்தில் யாழ்ப்பாணம் செல்லலாம் : மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி கொழும்பில் இருந்து மிகவும் குறுகிய நேரத்தில் யாழ்ப்பாணத்தை சென்றடையும் வகையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையில் ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி...

ஓடும் பேருந்தில் தேரருக்கு ஏற்பட்ட நிலை : முஸ்லிம் நபருக்கு குவியும் பாராட்டு!!

முஸ்லிம் நபருக்கு குவியும் பாராட்டு ஓடும் பேருந்து ஒன்றில் திடீர் சுகயீம் அடைந்த நிலையில், சுயநினைவை இழந்து போராடிய பௌத்த தேரர் ஒருவருக்கு முன்வந்து உதவிய முஸ்லிம் நபருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துள்ளன. மடவளையில்...

இளம் குடும்பஸ்தரின் சடலம் வெட்டு காயங்களுடன் மீட்பு : வெளியாகியுள்ள மரணத்திற்கான காரணம்?

வெளியாகியுள்ள மரணத்திற்கான காரணம்? கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணம் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இருவேறு குடும்பங்களிற்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார்...

சர்வதேச ரீதியில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ள இலங்கை தமிழ்ப் பெண்!!

இலங்கை தமிழ்ப் பெண் இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன் ஒரு மில்லியன் டொலர் சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார். 179 நாடுகளில் இருந்து கிடைத்த 10,000...

வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த மட்டக்களப்பு இளைஞன் : தாயகத்தில் தவிக்கும் குடும்பத்தினர்!!

சவுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2016ம் ஆண்டின் இறுதியில் சவுதி அரேபியாவுக் சென்ற கந்தசாமி நேசராசா விபத்து ஒன்றில் கடந்த மாதம் உயிரிழந்தார். மட்டக்களப்பு –...

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்துள்ள விபரீதம்!!

இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்துள்ள விபரீதம் கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்து குடும்பஸ்தரொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 26 வயது மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேச மக்களால் பொலிஸாருக்கு...

பிரான்ஸிலிருந்து மீண்டும் நாடு கடத்தப்படவுள்ள பெருமளவு இலங்கையர்கள்!!

நாடு கடத்தப்படவுள்ள பெருமளவு இலங்கையர்கள் பிரான்ஸிற்கு சொந்தமான ரீயூனியன் தீவு தற்போது ஆட்கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த சில வருடங்களாக சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்லும் நிலை காணப்பட்டது. தற்போது...

கனடாவில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் மர்மநபர்கள் : திணறும் பொலிசார்!!

திணறும் பொலிசார் கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொள்ளையர்களின் அட்டகாசம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான ரொரன்டோ, ஒன்டாரியா, மொன்றியல், ஒட்டாவா உள்ளிட்ட பல பகுதிகளில் கொள்கையர் கைவரிசையை...

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்!!

குள்ள மனிதர்கள் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக அனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தை சில பெண்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள்...

கணவர் மனைவியின் அதிர்ச்சிகர செயல்!!

அதிர்ச்சிகர செயல் அனுராதபுர காவற்துறை, நியாயமற்ற முறையில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்து கணவர் மனைவி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். காவற்துறை நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மரம் ஒன்றில் ஏறி இவ்வாறு...

கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலி!!

கோர விபத்து மதுகம - அளுத்கம பிரதான வீதி பதுகம பொது மயானத்தின் அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாரவூர்த்தியுடன் உந்துருளி ஒன்று மோதுண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில்...

கொழும்பில் மந்திரவாதியிடம் சென்ற நபரிற்கு நடந்த கொடுமை!!

மந்திரவாதியிடம் சென்ற நபரிற்கு நடந்த கொடுமை கொழும்பில் இருந்து மந்திரவாதியை தேடிச் சென்ற நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவரே...