இலங்கை செய்திகள்

தொடருந்து மோதி ஒன்பது வயதுச் சிறுவன் பரிதாபமாக பலி!!

மொரட்டுவை - முராவத்தை தொடருந்து கடவைக்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரட்டுவை க்ளோவியஸ் மாவத்தையை சேர்ந்த நான்காம் ஆண்டில்...

இங்கிலாந்து அணிக்கு எதிராக அபார திறமையை வெளிக்காட்டிய 14 வயது இலங்கைச் சிறுமி!!

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 14 வயதான சிறுமியொருவர் தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து இளம் மகளிர் அணிக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் 14 வயதான சமோதி பிரபோதா...

கோர விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!

நுரைச்சோலை நகரில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் உயிரிழந்தவர் நுரைச்சோலை கொய்யாவாடிய பகுதியைச் சேர்ந்த சமிர லசந்த பெர்னாண்டோ (26) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர்...

15ஆம் திகதி அரச பொது விடுமுறை : வெளியானது அறிவிப்பு!!

எதிர்வரும் 15ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார். தமிழ் சிங்களப் புத்தாண்டு...

கொழும்பில் வீதியில் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பு கோட்டையில் கட்டடமொன்றில் கதவுடன் கூடிய ஜன்னல் ஒன்று உடைந்து வீழ்ந்தத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். செத்தம் வீதியில் அமைந்துள்ள பழைய கட்டிடமொன்றில் கதவுடன் கூடிய ஜன்னல் ஒன்று வீதியில் நடந்து சென்றவரின் தலையில் விழுந்ததில்...

இலங்கையில் 14 வருடங்களாக பெற்ற தாயை தேடும் ஜேர்மனியில் வசிக்கும் பெண்!!

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தன்னை பெற்ற தாயை தேடி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார். 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கொழும்பு காசல்...

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான விமானப்படை வீரர் : விசாரணையில் வெளியான முக்கிய தகவல்!!

பாதுக்க (Padukka) அங்கமுவ பிரதேசத்தில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விமானப்படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விமானப்படை ரக்பி அணியில் கடமையாற்றிய விமானப்படை...

வாகனங்கள் வைத்திருப்போருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

பண்டிகை கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களுடன் நகரங்களுக்கு வரும்போது சாரதிகள் தங்களது வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நாட்களில் வாகனங்களை திருடும் கும்பல்...

வாகன விபத்தில் இளம் இசைக்கலைஞர் உயிரிழப்பு!!

அனுராதபுரம் - பாதெனிய ஏ28 பிரதான வீதியின் தலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். தலாவ, கெக்கிராவ வீதியில் தலாவ நகருக்கு அருகில் வசித்து வந்த...

யாழ்ப்பாணத்தில் தென்பட்ட சூரியக் கிரகணம்!!

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை பார்க்க முடியும் என்று நாசா கூறியிருந்த போதிலும் சூரிய கிரகணத்தினை இயல்பாக டெலஸ்க்கோப்...

போலி நகைகளை அரச வங்கியில் அடகு வைத்து பணம் பெற்ற இளைஞன் சிக்கினார்!!

அக்கரைப்பற்றில் தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அரச வங்கி கிளையொன்றில் ஏமாற்றி அடகு வைத்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை, அக்கரைப்பற்று பொலிஸ்...

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் 22 வயது இளைஞன் பலி!!

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி டெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று (07.04.2023) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஹட்டன் பகுதியை சேர்ந்த 22...

பிரித்தானியாவின் திடீர் முடிவால் இலங்கைக்கு அடித்த அதிஷ்டம்!!

இலங்கைக்கான பயண ஆலோசனையை பிரித்தானியா புதுபித்துள்ளதுடன், பல தடைகளை தளத்தியுள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறையானது அனைத்து முக்கிய மூலச் சந்தைகளிலும் பல மடங்கு நன்மையை எதிர்பார்க்கப்படுகின்றது. இது வரவிருக்கும் கோடை காலத்தில் சுற்றுலாப்...

சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : மே மாதம் முதல் வழங்கப்படும் கொடுப்பனவு!!

2022/2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத்...

நீண்ட விடுமுறை : அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறையின் போது, அனைத்து அரச உத்தியோகத்தர்களும்(Government Employee) அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தேவையான பணிகளை செய்து புத்தாண்டை கொண்டாட பொதுத்துறையினருக்கு...

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் குழந்தை : விசாரணையில் வெளியான தகவல்!!

கொழும்பு - மாளிகாவத்தை (Maligawatte) பகுதியில் ஒப்பந்தத்தின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயது 7 மாத பெண் குழந்தையொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒப்பந்தத்தின் மூலம் நான்கு வயது...