இலங்கை செய்திகள்

மஹிந்தவின் பிரதமர் பதவி தொடர்பில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் தற்சமயம் பெற்று வரும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் போது இந்தத்...

மைத்திரியின் அவசர உத்தரவு : முப்படைகள் தயார் நிலையில்!!

நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இன்று இரவு ஜனாதிபதி மைத்திரி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்...

100 கிலோ மீற்றர் வேகத்தில் யாழ். குடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயல் : அவரச எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறலாம் என எதிர்ப்பாரக்கப்படுகின்றது. இந்நிலையில், கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15ஆம்...

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை உடனே இராஜினாமா செய்ய வேண்டும்!!

தனது சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் வித்தில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர்...

பரபரப்படையும் கொழும்பு : சபாநாயகர் மேற்கொண்டுள்ள அவசர நடவடிக்கை!!

அவசரமாக கட்சி தலைவர்கள் கூட்டத்தை நாளை காலை நடத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் சுமார் 17...

பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் மஹிந்த ராஜபக்ஷ?

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் பதவியில் இருந்து தான் இராஜினாமா...

200 வருட நீதித்துறைக்கு கிடைத்த பாரிய வெற்றி இது : எம்.ஏ.சுமந்திரன்!!

நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான வெற்றி என்று எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக...

தேர்தல் ஆணைக்குழுவுக்கும் உயர் நீதிமன்றம் அதிரடியாக இடைக்கால தடை விதித்துள்ளது!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்து எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைத்திருந்தார். ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக உயர்...

நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன் : நண்பர்கள் மூலம் வெளிவந்த உண்மை!!

குருகொட ஓயாவில் குளித்துக்காண்டிருந்போது நீரில் மூழ்கி காணாமல்போன 17 வயதான மாணவன் தொடர்பில் யாருக்கும் தெரியாத இரகசியம் வெளிவந்துள்ளது. தோலங்கமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் 12ம் தரத்தில் கல்வி பயிலும் அநுஜ தெவ்ரங்க பிரபாஸ்வர...

நாடாளுமன்றம் நாளை கூடுகின்றது?

நாடாளுமன்றம் நாளை கூட்டப்படலாம் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உயர் நீதிமன்ற வாளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர். கடந்த...

ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்த இலங்கைத் தாய்!!

கொழும்பு, சொய்சா மகளிர் வைத்தியசாலையில் பெண்ணொருவர் அதிஷ்டவசமாக ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார். திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5ஆம் திகதி சத்திர சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் அழகிய 2...

கொழும்பு உயர் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு வெளியானது : ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இடைக்காலத்தடை!!

நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச...

யாழில் களவாடப்பட்ட தாலிக்கொடியை மீண்டும் வீட்டில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்!!

யாழ் - கொட்டடி , சூரிபுரத்தில் வீட்டில் கொள்ளையிடப்பட்ட 18 தங்கப் பவுன் தங்க நகைகளில் தாலிக்கொடியை மட்டும் நேற்று அதிகாலை வீட்டில் கொண்டு வந்து போட்டுச் சென்றுள்ளனர். குறித்த வீட்டிற்குள் 9ஆம் திகதி...

மைத்திரி மற்றும் மகிந்த தரப்பு கூட்டணியின் பெயர் வெளியாகியது!!

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கூட்டணியில் கீழ் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இனங்கியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...

கொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிட தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். சர்வதேச செய்தி...

உச்சகட்ட பரபரப்பில் இலங்கைத் தீவு : இன்று மற்றுமொரு தோல்வியை சந்திக்கவுள்ள ரணில்?

இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு தொடர்பில் வழங்கப்படவுள்ள தீர்ப்பு குறித்து, ஒட்டுமொத்த இலங்கையை மாத்திரமன்றி, உலகத்தின் கவனத்தையும் உச்சநீதிமன்றத்தின் மீது திருப்பியுள்ளது. ஆயுட்காலம் முடிவடைய முன்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...