இலங்கை செய்திகள்

ஆறு வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த முதியவர்!!

6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவரைக் கைது செய்ய தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொட்டதெனியாவையிலிருந்து அனுராதபுரத்திற்கு புனித யாத்திரை செல்லும்போது தம்புத்தேகமவில் உள்ள தனது சகோதரனின் மகளின் வீட்டுக்கு...

திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நள்ளிரவில் நிலநடுக்கம்!

திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு சுமார் 12.35 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மூதூரில் ஆரம்பத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் பின்னர்...

நாட்டில் கடும் உஷ்னமான காலநிலை : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

இன்று மற்றும் நாளை நாட்டின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, முல்லைத்தீவு...

மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய மாணவன் செய்த அசிங்கமான காரியம்!!

உயர்தர வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அந்த காட்சிகளை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படும் உயர் தர வகுப்பு மாணவனை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான மாணன், மாணவியை காதலித்து வந்ததுடன்...

நாய்கள் கூட சாப்பிட முடியாத முந்திரியை சாப்பிட்டுக்காட்டிய நாமல்!!

நேபாளத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா ஊடாக இலங்கை வரும் போது நாய்கள் கூட சாப்பிட முடியாத வகையிலான முந்திரி பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில்...

மன்னாரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு மீட்பு!!

மன்னார் 'சதொச' வளாகத்தில் நேற்று இடம்பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான எலும்புக்கூடொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும்,...

இலங்கையில் பல ஆண்களை ஏமாற்றி பெண்ணொருவர் செய்த மோசமான செயல்!!

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, நாரஹென்பிட்டி வைத்தியசாலையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் பெண் காண்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது...

மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்ய முயற்சித்த கணவன் கைது!!

ஹோமாகமை - அத்துருகிரிய வீதியின் 3ஆவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனது மனைவியை கொலை செய்து விட்டு, வீட்டுக்கு எதிரில் வீதியிலுள்ள ஈரப்பலா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபரை...

முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய இளைஞன் பரிதாபமாக பலி!!

புதுக்குடியிருப்பு - கைவேலி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு இலக்காகிய நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு - 4ஆம் வட்டாரம், கோம்பாவிலை சேர்ந்த திருச்செல்வம் கபிலன் என்பவரே அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஓர் அவசர எச்சரிக்கை!!

அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் உதவியுடன் நிறுவனமொன்று பாடசாலை பிள்ளைகளை இலக்கு வைத்து இந்த போதை தரும் பானத்தை தயாரித்துள்ளது. இந்த பானத்தில் 4 வீத அல்கஹோல் செறிவு காணப்படுவதாகவும், பானம் தயாரிப்பதற்கு கடந்த...

திருமணத்திற்கு முன் கொழும்பு சென்ற மணமகனின் நிலை : மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட சங்கடம்!!

திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னர் கொழும்பிற்கு சென்ற இளைஞன் காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மத்துகம ஓவிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த தேனுக ருச்சிரங்க வித்தான என்ற இளைஞனே 9 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். அவர்...

இரு இராணுவ சிப்பாய்களின் மோசமான செயல்? மடக்கி பிடித்த மக்கள்!!

கிளிநொச்சி, பூநகரி - கரியாலைநாகபடுவன், கணேஸ்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தை சேர்ந்த இருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு புரிந்துள்ள நிலையில் குறித்த வீட்டை சேர்ந்தவர்கள் சத்தமிட்டுள்ளனர். இதன்போது...

வெள்ளிப்பதக்கத்துடன் தாயகம் திரும்பிய சாதனை தமிழ்ப் பெண்!!

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை போட்டியில் வெள்ளி பதக்கத்தை வெற்றி கொண்ட ஜெயபிரகாஷ் கயல்விழி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பிரான்சில்...

ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் சாதித்த தமிழச்சி!!

வெற்றி எனும் இலக்கை அடைய சோதனைகளை கடக்க வேண்டியது அவசியம் என பல சாதனையாளர்கள் சொல்லி கேட்டிருப்போம். அந்த வகையில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து தான் எதனால் கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிட்டதோ அதை...

ஐரோப்பிய நாடொன்றின் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற இலங்கையர்!!

ஐரோப்பிய நாடான சுவீடனில் நடைபெற்ற தேர்தலில், வரலாற்றில் முதல் முறையாக இலங்கையர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். மக்கள் விடுமுதலை முன்னணி கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராக 1986ஆம் ஆண்டு செயற்பட்ட சுனில் ஜயசூரிய என்பவரே இவ்வாறு...

கொழும்பில் கோபத்துடன் மனைவி : கணவனின் மோசமான முடிவால் மூவர் மரணம்!!

பொலநறுவையில் நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. பொலநறுவை, வெலிகந்த பிரதேசத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து...