இலங்கை செய்திகள்

இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்படும் அபாயம்!!

நாடு முழுவதும் மின்சார தடை ஏற்படலாம் என மின்சார சபை பொறியியலார்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கான ழுழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள். கலப்பு ஜெனரேட்டர் திட்டத்திற்கு...

யாழில் கடும் வெப்பம் : திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவன் பரிதாபமாக மரணம்!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார் கடும்...

இலங்கை நாடாளுமன்றத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம்!!

  இலங்கை நாடாளுமன்றத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட அறையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் அலுவலக அறையிலேயே தீ...

காதலனுடன் சென்ற இளம் யுவதி பரிதாபமாக பலி!!

குருணாகல் பகுதியில் மலைபகுதியில் இருந்து கீழே விழுந்தமையினால் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டுவஸ்நுவர ரன்முழுகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த காதல் ஜோடி ஒன்று மலைபகுதியில் இருந்து கீழே விழுந்தமையினால்...

இலங்கையில் புடவையால் சர்ச்சையை ஏற்படுத்திய பெண் : அதிரடியாக கழற்றிய பொலிஸார்!!

ஹட்டன் நகரில் உள்ள அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றில் தற்காலிகமாக பணி செய்யும் பெண் ஒருவர் அணிந்திருந்த புடவையால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. புத்தர் உருவத்துடனான புடவை அணிந்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைக்க...

இலங்கை பயனர்கள் குறித்து வைபர் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

இலங்கைப் பயனர்களின் தகவல்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வைபர் தொடர்பாடல் செயலி நிறுவனம் உறுதிமொழி வழங்கியுள்ளது. இதன்படி, தகவல்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இணையத்தில் பல்வேறு தகவல்...

தந்தை திருடிய செல்லிடப்பேசியை அவரிடமிருந்து களவாடிய மகள்!!

செல்லிடப்பேசி ஒன்றை நபர் ஒருவர் களவாடியுள்ளார், அந்த களவாடப்பட்ட செல்லிடப்பேசியை அவரது மகள் அவரிடமிருந்து களவாடி பயன்படுத்திய போது, பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த யுவதி காதலருடன் பேசிக்கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பு...

17 ஆவது முறையாகவும் சீரழிக்கப்பட்ட சிறுமி!!

17 முறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமியொருவர் தொடர்பான செய்தி காலியில் பதிவாகியுள்ளது. இந்த சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானமை தொடர்பில் தற்போது பல வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, மொரவக நீதவான்...

பெண்களை விற்பனை செய்த நபர் கைது : விற்பனைக்கு தங்கவைக்கப்பட்டிருந்த பெண்களும் கைது!!

  மாத்தறை - வலஸ்முல்ல பகுதியில் மிகவும் சூட்சமமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த விடுதி நேற்று மாலை முற்றுகையிடப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

கொழும்பில் குழந்தைகளை கடத்திய தந்தை!!

தெஹிவளை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரது இரண்டு குழந்தைகளை அவரது கணவரே கடத்திச் சென்றிருப்பதாக தெஹிவளை காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விவாகரத்துக்கு விண்ணப்பித்து நீதிமன்ற அறிவுறுத்தல்படி குழந்தைகள் அவர்களது தாயாரின் பொறுப்பில்...

இளம் தம்பதியினருக்கு நடந்தது என்ன : பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பம்!!

குருநாகல் ரிதீகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 34 வயதுடைய கணவரும் 29 வயதுடைய மனைவியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்கள்...

காதலனுடன் இறுதிப் பயணம் சென்ற பாடசாலை மாணவி : படங்கள் இணைப்பு!!

  பண்டுவஸ்நுவர - இரத்முலுகந்தயில் காதல் ஜோடி பயணித்த உந்துருளியொன்று பள்ளத்தில் வீழ்ந்து இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 17 வயதான பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாக...

வரலாற்றுச் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவி!!

மட்டக்களப்பு மகிழவட்டவான் மகா வித்தியாலய மாணவி 2017ஆம் வருடத்துக்கான சமூக விஞ்ஞானப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக பாடசாலை...

பதற வைக்கும் கோர விபத்து : ஸ்தலத்தில் பலியான தம்பி, உயிர் தப்பிய அக்கா!!

  புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார். இந்த விபத்து புத்தளம் - கொழும்பு வீதியின் நாகவில பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தை சேர்ந்த...

யாழ் சென்ற தமிழ் பெண்ணிடம் இனவாதத்தை கக்கிய ஊழியர் : பொங்கி எழுந்த நாமல் ராஜபக்ஷ!!

  யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதத்தில் சென்ற தமிழ் பெண் ஒருவருக்கு மிகவும் ஆபசமான வார்த்தைகளால் ஏசிய ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர், இன்று...

பிரித்தானியாவில் இருந்து யாழ் சென்ற தமிழ்ப் பெண்ணுக்கு புகையிரதத்தில் நடந்த கொடுமை!!

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் சென்ற போது, நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார். கொழும்பில் இருந்து ரயில் மூலம் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது, ரயில் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளால் தமிழ் பெண்ணை திட்டியுள்ளார். இலங்கையில்...