இலங்கை செய்திகள்

சிதைந்த நாணயத்தாள்களுக்கான தடை நீக்கம் : மத்திய வங்கியின் முடிவில் மாற்றம்!!

வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணய நோட்டுக்களை மாற்றும் சேவையை நாளைய தினத்திற்கு (2018.03.31) பின்னரும் தொடர்ந்து முன்னெடுப்பதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணயத்தாள்களை 2018.03.31ஆம்...

வெளிநாட்டில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் இளைஞன் அகால மரணம்!!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் லோகேஸ்வரன் துரைசாமி அகால மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த 15ம் திகதி இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான...

இலங்கையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்!!

இலங்கையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பேஸ்புக்கின் செல்வாக்கு மற்றும் இலங்கையின் பேஸ்புக் பயன்பாடு என்பன தொடர்பாக லொஸ்...

தெஹிவளையில் 18 சிறுமிகளுக்கு நடந்த கொடுமை!!

தெஹிவளை பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லத்தில் 18 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளரின் கணவரால் குறித்த சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தேசிய...

விசித்திரமான பலா மரம்!!

கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் உள்ள வீடொன்றில் பலா மரம் ஒன்று விசித்திரமான முறையில் காய்களை காய்த்துள்ளது. பொதுவாக பலா மரத்தின் காய்கள் மரத்தின் நடுப் பகுதி மற்றும் மேல் பகுதியில்...

தந்தை,தாய் சிறை சென்ற போதிலும் பரீட்சையில் சாதனை படைத்த வீரவன்சவின் மகள்!!

தேசிய சுதந்திர முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகள் சாதாரண தர பரீட்சையில் சிறப்பான சித்தியை பெற்றுள்ளார். 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாதாரண தர பரீட்சை எழுதிய விமல் வீரவன்சவின்...

யாழ்ப்பாண கடற்கரையில் நடக்கும் அநியாயங்கள்!!

யாழ்ப்பாணத்தில் கடற்கரைகளில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் சிசிடீவி கமரா கட்டமைப்பு ஒன்றை பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரைக்கு அருகில் நியமிக்கப்பட்டுள்ள கழிப்பறை மற்றும்...

முல்லைத்தீவில் திருமணமான இரண்டே மாதத்தில் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குறித்த பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கடந்த 27.03.2018 அன்று கேப்பாபுலவில்...

ஆபாச திரைப்படங்கள் : முன்னிலை வகிக்கும் இலங்கை!!

உலகில் அதிகமான நீலப்படங்களை இணையத்தில் இணைத்த நாடாக இலங்கை காணப்படுவதாக கூகிள் அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. கடந்த வருடத்தில் இந்த நிலை காணப்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியலாளர் பெத்தும் புத்திக அறிவித்துள்ளார். இலங்கையர்களின் கணினி அறிவு...

25 வருடகால பாடசாலை வரலாற்றை புரட்டிப்போட்ட இரட்டைச் சகோதரர்கள்!!

25வருடகால பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 9A பெற்று நாவிதன் வெளியில் இரண்டு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் நள்ளிரவில் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில், சம்மாந்துறை...

இனிமேல் பரீட்சை எழுதமுன் பரீட்சை வினாத்தாளை வாசிப்பதற்கு 15 நிமிடம் வழங்கப்படும்!!

இனிமேல் மாணவர்கள் பொதுப்பரீட்சைகளில் தோற்றும்போது பரீட்சை எழுதமுன் வினாத்தாளை வாசிக்க 15 நிமிடங்கள் வழங்கப்படும். அதாவது வாசிக்கும் நேரம் ஒதுக்கப்படும். அதன்பிறகே பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவர் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மேலும்...

முல்லைத்தீவில் அதிசய கன்றுக் குட்டி!!

முல்லைத்தீவில் இரண்டு கால்களை கொண்ட அதிசயக் பசுக் கன்று பிறந்துள்ளது. புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் பிறந்த பசுக் கன்று பல்வேறு...

முள்ளிவாய்க்காலில் 9A பெற்ற மாணவி : போரின் வடுவினால் வைத்தியராக மாற இலட்சியம்!!

இறுதி யுத்தத்தின் போது மருத்துவ சேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணரமுடிந்தது. இதன் அடிப்படையில் எனது எதிர்கால இலட்சியம் மருத்துவர் ஆவதே என முள்ளிவாய்க்கால் மேற்கு கணிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்விகற்று...

முல்லைத்தீவில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவி தற்கொலை செய்த சோகம்!!

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறாத நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் 5 பாடங்கள் மட்டும் சித்தி பெற்ற நிலையில், சாந்தலிங்கம் அனுசியா...

ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு!!

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை கோரும் விடயத்தில் ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகள் இன்று ஜனாதிபதி செயலாளரை சந்தித்துள்ளனர். ஜனாதிபதியின் செயலாளரை அவரது செயலகத்தில் வைத்து சந்தித்து ஆனந்த சுதாகரனின் விடுதலையினை...

யாழில் 9A சித்தி பெற்ற மாணவன் உயிரோடு இல்லை : துயரம் தாங்க முடியாமல் சோகத்தில் குடும்பம்!!

சாவகச்சேரி மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் வெளியாகியுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிறந்த முறையில் 9A சித்தி...