இலங்கை செய்திகள்

உயிரிழந்து 7 நாட்களின் பின்னர் மீண்டும் உயிரோடு வந்த பெண்!!

கடவத்த பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவர் 7 நாட்களின் பின்னர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடவத்தை ரன்முத்துகம பகுதியில் வாழும் 7 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு மீண்டும்...

வித்தியா கொலை வழக்கு : சாட்சியம் வழங்கும் போது மயங்கி விழுந்த சிறுவன்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சியம் வழங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய பாடசாலை மாணவச் சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். இதனால் நேற்றைய தினம் 10 நிமிடம் வழக்கினை ஒத்தி வைக்குமாறு மூவர்...

வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்!!

வெள்ளவத்தை பிரதேசத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீன நாட்டு பெண் ஒருவரிடமே இவ்வாறு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் திகதி இரவு இந்த கொள்ளை...

அரசாங்க வேலை கிடைத்தும் சாதிக்க பல்கலை சென்ற மாணவி பலி : சோகமயமானது கிராமம்!!

  டெங்கு நோய் தொற்றினால் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த சம்பவமானது அவரின் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் இறுதி பயண நிகழவுகள் இன்று நடைபெற்றது. இதன்போது கிராம மக்கள் கண்ணீர் வெள்ளத்தில்...

மொரட்டுவை பல்கலைக் கழகத்தில் 15 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு!!

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 15 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் டெங்கு நுளம்புகள் பரவக்கூடியவாறு காணப்பட்ட இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவை புகை அடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...

நாட்டில் தொடர்ந்தும் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்!!

நாட்டில் தொடர்ந்தும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் அபாயம் நிலவும் 60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து...

வறட்சி காரணமாக 8 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!!

வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்...

கொடிய பாம்புகளுடன் நண்பராகும் இலங்கை இளைஞர்!!

  பாம்புகளை பார்த்தவுடன் நண்பராகும் இலங்கை இளைஞர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பாம்புகள் குறித்து மக்கள் மத்தியில் சாதகமான நிலைப்பாடுகள் எதுவும் இல்லை. பாம்புகள் அச்சுறுத்தல் கொண்டவை என்ற கோணத்திலேயே பார்க்கப்படுகிறது. பாம்புகளை பார்த்தவுடன்...

சீகிரியாவில் வீழ்ந்து உயிரிழந்த யாழ். நபரின் தகவல்கள் வெளியீடு!!

  யாழ்ப்பாணத்திலிருந்து சீகிரியாவிற்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். யாழ். ஊர்காவற்துறை, வேலணை பிரதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான...

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி மரணம்!!

டெங்கு தொற்றினால் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகத்தில் டெங்கு தொற்றின் பாதிப்பு அதிகமாக இருப்பதனால் பல்கலைக்கழகத்தின் கற்கை நடவடிக்கைகள்...

78 இலட்சம் கொள்ளை : ஐந்து சந்தேகநபர்கள் கைது!!

ராகம - பெசிலிகா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து ஜூன் 26 ஆம் திகதி வேன் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த சுமார் 78 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து...

ஆசியாவில் உயரமான கட்டிடம் இலங்கையில்!!

ஆசியாவில் மிகவும் உயரமான கட்டிடத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து வேர்ல் கெப்பிடல் சென்றர் என்ற நிறுவனம் இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க உள்ளது. இரண்டு கோபுரங்களை கொண்ட இந்த...

சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அழைத்துச் சென்று வைத்திருந்த இளைஞரை, எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,...

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நானாக ஆஜராவேன் : வடக்கு சுகாதார அமைச்சர்!!

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்மாகாண முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனதுஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுமொரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாக...

முள்ளிவாய்க்காலில் வெடித்துச் சிதறிய இறுதி யுத்தக் குண்டுகள்!!

  முள்ளிவாய்க்கால் கிழக்குப் பிரதேசத்தில் இறுதி யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட சில குண்டுகள் இன்று காலை வெடித்துச் சிதறியுள்ளன. முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் வெளிப்பிரதேசத்தில் பொது மக்களின் வயல் நிலங்கள் உள்ளிட்ட காணிகளை இலங்கை படையினர் அண்மையில்...

சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா!!

  மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று காலை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் தலைமையில் ஒப்பு கொடுக்கப்பட்டது. அத்துடன், திருகோணமலை மறைமாவட்ட ஆயர், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் ஆகியோரும் இணைந்து...