இலங்கை செய்திகள்

டெங்கு நுளம்பு பரவும் வீதம் தொடர்ந்தும் அதிகரிப்பு!!

டெங்கு நுளம்பின் பரவுகை ஆறு சதவீதத்ததால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு நுளம்பின் அடர்த்தி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஆறு சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பூச்சியியல் தொடர்பிலான ஆய்வுகளை நடத்திவரும் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. டெங்கு நோய்த்தொற்று அதிகரித்துவரும்...

இலங்கையின் பல பகுதியில் இன்று முதல் அடைமழை!!

இலங்கயின் பல பகுதிகளில் இன்றைய தினம் தென்மேற்கு மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது...

காதலியை மயக்க மந்திரவாதியாக மாறிய காதலன்!!

வயது மூத்த பெண்ணின் காதலை பெறுவதற்காக அவரை கடத்தி சென்று இரவு முழுவதும் வசியம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய இளம் பெண் ஒருவரை கடத்தி சென்று இரவு முழுவதும் வசியம்...

100 ரூபாவுக்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வாய்ப்பு : அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பு!!

அனர்த்த நிலைமையிலான பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த விலையில் கடவுச்சீட்டினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் வெளிநாட்டு கடவுச்சீட்டு காணாமல் போயிருந்தால், புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளர்...

இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத வகையில் பாரிய வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி முதன்முறையாக 155 ரூபாவைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள நாணய பரிமாற்றம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக்...

17 வயதில் ஐ.நாவை திரும்பிப்பார்க்க வைத்த ஈழத்துச் சிறுவன்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள 17 வயதான ஈழத்து சிறுவன் ஒருவர் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். இந்த கூட்டத்தொடரில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை...

கொழும்பில் தீப்பற்றி எரிந்த மூன்று வாகனங்கள்!!

கொழும்பின் தெமட்டகொட வீதியில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றில் திடீரென தீ பற்றிக் கொண்டமையினால் மேலும் பல வானகங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தீ பற்றிய...

50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டி விபத்து : நால்வர் படுகாயம்!!

  லிந்துலையில் முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியதில் நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தலவாக்கலை - டயகம பிரதான வீதியில், லிந்துலை வைத்தியசாலைக்கு அருகாமையில் நேற்று...

நாடுமுழுவதும் அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

சுகாதார அமைச்சு வளாகத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 62 மாணவர்கள் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார். சுகாதார...

இலங்கையரான மருத்துவ மாணவி வல்லுறவு : பங்களாதேஷ் இளைஞன் கைது!!

பங்­க­ளாதேஷ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி பயிலும் மருத்­து­வ­பீட மாண­வி­யான இலங்கை யுவதி ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் பங்­க­ளாதேஷ் இளைஞர் ஒருவரை அந்­நாட்டுப் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். சித்­தகொங் விஞ்­ஞானம் மற்றும் தொழில்­நுட்ப பல்கலைக்கழகத்தில் மருத்­துவ...

எரிந்து கருகிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

பொகவந்தலாவை - பெட்றசோ டெவன் போல் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் இருந்து எரிந்து கருகிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டதாக...

இளம் பெண்ணும் பாடசாலை மாணவனும் விஷம் அருந்தியுள்ளனர் : பெண் மரணம்!!

காலி பிட்டிகலை பிரதேசத்தில் 21 வயதான இளம் பெண்ணும் 17 வயதான பாடசாலை மாணவனும் விஷம் அருந்திய நிலையில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளார். 17...

விரைவில் உயர்த்தப்படவுள்ள நீர்க்கட்டணங்கள்!!

நீர்க்கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்விநியோக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பொனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,...

15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!

15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாடகை அடிப்படையில் அறைகள் வழங்கும் நிறுவனத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை...

மனைவியை பகிடி செய்த நபரை நித்திரையிலிருந்து எழுப்பி குத்திக் கொலை செய்த நபர்!!

தனது மனை­வியை பகிடி செய்த நபரை தலையில் கூரிய ஆயு­தத்­தினால் குத்திக் கொலை செய்­து­விட்டுத் தப்பிச் சென்ற நபர் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். பங்­க­தெ­னிய குமா­ர­கட்­டுவ நிவ­ஹல்­புர எனும் பிர­தே­சத்தைச்...

டெங்கு நோயினால் 200 பேர் பலி!!

நாட்டில் மோசமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன் 63 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சகல அரச வைத்தியசாலைகளிலும் 100க்கும் அதிகாமான நோயாளர்கள்...