இலங்கை செய்திகள்

ஊழல் செய்ததை நிரூபித்தால் இரு மடங்கு பணம் தருவேன்!!

என் மீது சுமத்­தப்­பட்டுள்ள ஊழல் குற்­றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஊழல் செய்த­தா­கக் கூறப்­ப­டும் தொகையின் இரண்டு மடங்கு பணத் தொகையை நான் தரு­வேன், என வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்­வ­ரன் சவால் விடுத்துள்ளார். யாழ்ப்­பா­ணம்...

கடத்தப்பட்டு விபத்தில் சிக்கிய 19 வயதான யுவதி உயிரிழப்பு : கடத்திய இருவரும் வைத்தியசாலையில்!!

ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள சந்­தி­வெ­ளியில் கடத்­தப்­பட்டு விபத்தில் சிக்­கிய நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட யுவதி உயி­ரி­ழந்­து­ளள்­துடன் இந்தச் சம்­பவம் தொடர்­பாக இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

இன்று அதிகாலை வரகாபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொள்ளையர்களை நோக்கி பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. நகரில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர், தொடர்பில் பொலிஸ்...

ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு!!

எதிர்வரும் நாட்களில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான யோசனையை போக்குவரத்து அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உதவி வணிக கண்காணிப்பாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார். இறுதியாக ரயில் கட்டண திருத்தம் 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது....

புதிய விசாரணைக் குழு நியமனம் : ஒரு மாதம் கால அவகாசம் : முதலமைச்சர் அறிவிப்பு!!

வடமாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை செய்வதற்கு புதிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சரால் நால்வர் அடங்கிய புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதலமைச்சரால் முன்னதாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு தலைமை...

இங்கிலாந்தில் ஈழத்துச் சிறுமியின் சாதனை : கின்னஸ் பட்டியலுக்கு பரிந்துரை!!

இங்கிலாந்தில் இல்ஃபொர்ட், ரெட்பிரிட்ஜ் இல் உள்ள ஆராதனா நாட்டியப் பள்ளியில் நடனம் பயிலும் பிரகதா என்ற ஈழத்துச் சிறுமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு அண்மையில் லண்டன் பார்க்கிங் புறோட்வே அரங்கில் சுமார்...

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் அடைமழை!!

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில்...

அதிகாலையில் கோர விபத்து : மூவர் ஸ்தலத்தில் பலி!!

ஹம்பாந்தோட்டையில் முச்சக்கர வண்டி ஒன்றும்டிப்பர் வண்டி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை ஹூங்கம - லுணம பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் 40, 34 மற்றும் 19 வயதுடையவர்கள்...

கனடாவில் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம் : பல கோடி பணப் பரிசு!!

  கனடாவில் முதன்முறையாக சூதாட்ட நிலையத்திற்கு(CASINO) சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு பாரிய தொகை பணம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்ட பெண் ஒருவர் கனடாவில் Montreal சூதாட்ட...

கதிர்காமம் ஆலய வளாகத்தில் காணாமல் போன குழந்தை மீட்பு!!

கதிர்காமம் ஆலய வளாகத்தில் வைத்து காணாமல் போன 3 வயதுடைய குழந்தையை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி காணாமல் போன நெதுமி அனுஷ்கா என்ற குழந்தையை இன்று (24) பொலிஸார் மீட்டுள்ளனர். கதிர்காமம் ஆலய...

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற இளைஞன் விபத்தில் பலி : கிராமமே சோகத்தில்!!

  நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்ற இளைஞனொருவன் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து ஏறாவூர் - கோரளன்கேணி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன்,...

இன நல்லுறவை மேலும் கட்டியெழுப்பும் நோன்புப் பெருநாளாக அமையட்டும் : காதர் மஸ்தான்!!

இன நல்லுறவை மேலும் கட்டியெழுப்பும் நோன்புப்பெருநாளாக அமையட்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். நோன்புப்பெருநாள் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் : சீ.சீ.டீ.வியில் சிக்கிய காதலன்!!

கொட்டாவையில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று களுபோவில வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 29 வயதான தரிந்தி ஆலோக்க அவரது வீட்டின் படுக்கறையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். உயிரிழந்த பெண்ணின் கழுத்து பகுதியின்...

கிரிக்கெட் மட்டையால் மகனை அடித்துக் கொன்ற தந்தை!!

புத்தளத்தில் தந்தையொருவர் தனது மகனை அடித்துக் கொலை செய்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, குறித்த தந்தை கிரிக்கெட் மட்டையால் மகனைத் தாக்கியுள்ளார்....

மதவாச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

  மதவாச்சி ஹிக்கிரிகொலாவ பகுதியில் நேற்று (22.06) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்தி வந்தவர் பலியாகியதாக மதவாச்சி பொலிசார் தெரிவித்தனர். அனுராதபுரம் பகுதியில் இருந்து மதவாச்சி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர்...

இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்!!

கொட்டாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றின் மேல் மாடியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் முழுவதும் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 26 வயதான தரிந்தி...