இலங்கை செய்திகள்

யாழ்.குடாநாட்டில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால்!!

  வடக்குமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இன்று யாழ்.குடா நாடு முழுவதிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக யாழ். குடாநாட்டில் போக்குவரத்தும்...

வளைகுடாவில் நெருக்கடி நிலை : இலங்கை வர தற்காலிக கடவுச்சீட்டு தயார்!!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கட்டாரில் ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் அங்கு பணியாற்றும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக தற்காலிக...

எனக்கு கட்சி முக்கியமில்லை : சீ.வி.விக்னேஸ்வரன்!!

சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக 22 உறுப்பினர்கள்...

ஹட்டன் விபத்தில் சிறுமி உயிரிழப்பு : டிப்பர் வண்டிக்கு தீயிட்டுக் கொளுத்திய மக்கள்!!

ஹட்டன் – நானு ஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. நேற்று காலை 7 மணியளவில் பாடசாலை செல்வதற்காக 6 வயது சிறுமியொருவர்...

முதலமைச்சருக்கு ஆதரவாக 15 உறுப்பினர்கள் ஆளுநரிடம் கடிதம் கையளிப்பு!!

  வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நேற்று முன்தினம் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாக கூறி வடமாகாண சபையின் 15 உறுப்பினர்கள் ஆளுநருக்கு இன்று பெயர்...

பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் வதந்தி பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

பிளாஸ்டிக் அரிசி சம்பந்தமாக போலியான தகவல்களை உருவாக்கிய நபர்களுக்கு எதிராக நட்ட நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. சமூக...

உலகின் மிக அரிய வகை திமிங்கலம் இலங்கை கடலில் கண்டுபிடிப்பு!!

உலகின் மிக அரிய வகை திமிங்கிலங்கள் இனம் ஒன்று இலங்கையின் கடற்பரப்பில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தெற்கு கடலில் திமிங்கிலங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் குழுவொன்றினால் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. “ஒமுரா” என்ற பெயரில் இந்த...

புகையிரத்தில் மோதி உயிரிழந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம்!!

கொழும்பு நோக்கி பயணித்த கௌனிவெலி புகையிரதத்தில் மோதி உயிரிழந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கவிந்தி பபசரா ஜயசேகர (18 வயது) என்ற மாணவி நேற்று இரவு...

வடக்கில் நாளை பூரண ஹர்த்தால் : தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான கபட நாடகங்களுக்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக வடகிழக்கில் நாளைய தினம் பொது கடையடைப்பு ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்மக்கள் பேரவை...

தமிழரசுக் கட்சியின் சர்வதிகாரப் போக்கே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு காரணம் : சிவசக்தி ஆனந்தன் காட்டம்!!

தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான, சர்வதிகாரப் போக்குடைய செயற்பாடே வடமாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை முன்மொழிவு என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் தற்போதைய நிலை தொடர்பில் கேட்ட...

ஊழல் குற்றச்சாட்டு : முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்த முடிவு சரியானது : ஜி.ரி.லிங்கநாதன்!!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்த முடிவு சரியானது. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரரேரணை...

இலங்கையின் மிகப்பெரிய யானையை கொலை செய்த யானை!!

இலங்கையிலுள்ள மிகப்பெரிய யானை உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு கால்நடை வைத்தியர் தர்மகீர்தி தெரிவித்துள்ளார். யால தேசிய பூங்காவில் மிக பெரிய யானையாக கருதப்படுகின்ற திலக் என்ற யானை, கந்தலயா என்ற யானையை தாக்கியமையால் உயிரிழந்துள்ளது. உயிரிழக்கும் போது...

இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதித்த லண்டன் நீதிமன்றம்!!

லண்டனில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் மிச்சம் என்ற பகுதியில் பிறந்த...

சகோதர, சகோதரிகளின் உயிரிழப்பு துயரம் தாளாது அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை!!

  ஒரே குடும்பத்தில் தொடர்ந்து மரணம். சகோதரிகள் இருவர் ஏற்கெனவே அரவம் தீண்டிமரணமடைந்துள்ள நிலையில் சகோதரன் திடீர் மாரடைப்பால் மரணமாக அந்தத் துயரம் தாளாதுஅண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வாகரைப் பிரதேசத்தைதுயரத்தில்...

மக்களே அவதானம் : டெங்கு காய்ச்சலால் 155 பேர் பலி!!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 155 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிகமான நோயாளர்களை கொண்டதாக இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது...

அடுத்த 20 ஆண்டுகளில் வேற்றுக் கிரகவாசிகளை மனிதர்கள் கண்டுபிடிக்கலாம்!!

இன்னும் 20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பறக்கும் தட்டு மூலம் பூமிக்கு வந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான ஆதாரம்...