சவுதி சென்ற இலங்கை பெண்ணுக்கு 15 வருடங்களுக்கு பின் கிடைத்த அதிஷ்டம்!!
சவுதி அரேபியாவிற்கு தொழில் புரிய சென்ற இலங்கைப் பணிப் பெண்ணுக்கு 15 வருடங்களுக்கு பின், மீளவும் சம்பளம் கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த பெண்ணுக்கு சம்பளத் தொகையாக 49 லட்சத்து 36ஆயிரம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக...
பத்து தினங்களாக பாதயாத்திரையில் பயணிக்கும் நாய்!!
கதிர்காமம் முருகன் பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். சந்நிதி ஆலயத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ள குழுவினருடன் நாய் ஒன்றும் பயணிக்கின்றது.
கடந்த பத்து தினங்களாக குறித்த நாய் யாத்திரிகளுடன் பயணிக்கின்றது. இந்நிலையில், குறித்த நாய்க்கு பக்தர்கள்...
கைத்தொலைபேசி பாவனை மற்றும் செல்ஃபி மோகத்தால் ரயிலில் மோதுண்டு 22 பேர் பலி!!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் செல்ஃபி புகைப்படம் எடுத்தல் மற்றும் கைத்தொலைபேசி பாவனை காரணமாக 22 பேர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி புகைப்படம் எடுக்க முயற்சித்த சகோதரர்கள் நேற்று பிற்பகல் கொள்ளுப்பிட்டி...
கல்விக்காக நீண்ட தூரம் நடந்து செல்லும் வடக்கு மாணவர்கள் : பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள்!!
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிகள் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக நலன்விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு...
சீனியின் விலையை தன்னிச்சையாக உயர்த்த முடியாது : நுகர்வோர் விவகார அதிகாரசபை!!
சீனியின் விலையை தன்னிச்சையாக உயர்த்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிகாரசபையின் அனுமதியின்றி வெள்ளைச் சீனியின் விலையை வர்த்தகர்கள் உயர்த்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹசித திலகரட்ன...
செல்பி எடுக்க சென்று இரு சகோதரர்கள் பலி : கொள்ளுபிட்டியில் நடந்த சோகம்!!
கொள்ளுப்பிட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்கள். செல்பி புகைப்படம் எடுப்பதற்காக முயற்சித்த போது இருவரும் ரயிலில் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
12 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களில் நேற்று மாலை...
யானை தாக்கி பௌத்த மதகுரு பலி!!
கொச்சிக்கடை, கட்டான பிரதேசத்தில் ஊர்வலத்தில் சென்ற யானையொன்று தாக்கியதில் பௌத்த மதகுரு ஒருவர் பலியானர்.
கட்டானயிலுள்ள குறித்த விகாரையில் வருடாந்த உற்சவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
யானை தாக்கியதில் பலத்த...
மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய ஒருவர் கைது!!
மட்டக்குளி பொலிஸ் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குரிய ரொட்ரியோ பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் பிறிதொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜுன் 05 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின்...
கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!
கட்டார் நாட்டில் உள்ள 22 இலங்கையர் அமைப்புகளுக்கு கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.
கட்டார் நாட்டில் அவசர நிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்டாருக்கான...
காப்புறுதி பணத்திற்காக 8 வயது மகளை கொன்ற தந்தை : 6 வருடங்களின் பின் கைது!!
காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ள தனது மகளை கொலை செய்து, அந்த குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிக்கு நுவரெலியா...
மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவித்தல்!!
நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மாலை வேளை மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாதகமான அறிகுறிகள் காணப்படுகின்றது. எனவே மின்னல் தாக்கத்திலிருந்து மக்கள் அவதானமாக இருக்கும்படி வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
காலநிலை குறித்து அவதான நிலையம் மேலும்...
பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழ் பெண்!!
பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளிப் பெண்ணொருவர் பாரிய வெற்றியை பெற்றுள்ளார்.
தொழிற்கட்சி சார்பில் பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட் தங்கம் டெபோனயர் என்ற இலங்கைப் பெண்ணே வெற்றி பெற்றுள்ளார். இவர்...
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட நபர்!!
புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ சுனவேல் பியனம மாவத்தையில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வென்னப்புவ சுனவேல் பியனம...
நாளை முதல் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதி முறைகள்!!
கொழும்பு மற்றும் கொழும்பை சுற்றியுள்ள பிரதேசங்களின் வாகனங்களுக்கான வீதி விதிகள் நாளை முதல் கடுமையாக செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்காக பொலிஸ் தலைமையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய பொலிஸ் மோட்டார் சைக்கிள்...
இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி : பந்தால் தாக்கப்பட்ட திசர பெரேரா வைத்தியசாலையில்!!
சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடிவரும், இலங்கை அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான திசர பெரேராவின் தலை பகுதியில் பந்தடிப்பட்டுள்ளதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிற்கு எதிராக நாளை களமிறங்கவுள்ள இலங்கை அணி, நேற்று இங்கிலாந்தின்...
அத்தியாவசிய பொருட்களின் விலையை வர்த்தகர்கள் அதிகரித்தால் நடவடிக்கை!!
சீனி உட்பட 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை தன்னிச்சையாக அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர்...