இலங்கை செய்திகள்

150 பேரின் உயிரைக் காவு கொண்ட டெங்கு நோய்!!

இலங்கையில் 8 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவுகின்ற வேகம் உக்கிரமடைந்துள்ளது என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய 8 மாவட்டங்களில் டெங்கு நோய்...

அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிகை எடுத்துள்ளது. நேற்று (13.06) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாக வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர்...

எனது பேரப்பிள்ளை செல்பி எடுக்க வேண்டுமென்று வாகனத்திலிருந்து இறங்கியபோது நாம் அதனை விரும்பவில்லை!!

எனது இளைய பேரப்பிள்ளை புகைப்படம் எடுக்க வேண்டுமென்று வாகனத்திலிருந்து இறங்கிய போது நாம் அதற்கு விருப்பப்படவில்லை. இருப்பினும் அவர் வாகனத்திலிருந்து இறங்கி கடல் மார்க்கமாகவுள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு தனது சகோதரருடன் சென்று செல்பி...

படிக்க விரும்பவில்லை எனக் கூறி தற்கொலை செய்து கொண்ட 15 வயது மாணவன்!!

15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கற்கை நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக குறிப்பிட்டே குறித்த மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வரக்காபொல, ஒன்னாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு...

முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம் : மஸ்தான் எம்.பி வேண்டுகோள்!!

நாட்டில் முஸ்லிம்களுடைய மதஸ்த் தலங்கள், வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அதன் மூலம் இனவாதிகள் இனக்கலவரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றமையாலும் முஸ்லிம்கள் நிதானமாக இருந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு...

மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை : காட்டிக் கொடுத்த நாய்!!

மஹியங்கனை, பூஜாநகர பிரதேசத்தில் புகைப்பட்டிருந்த நிலையில் குழந்தையின் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. சந்தேகநபரான பெண்ணின்...

வட மாகாண சபை நிதி மோசடி தொடர்பில் ஆராய விசேட ஆணைக்குழு!!

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளார். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய...

யாழ் ரயில் மோதுண்ட தம்பதி : திருமணமாகி இரு மாதங்களில் நடந்த விபரீதம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை நோக்கி சென்ற ரயிலில் தம்பதி ஒன்று மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக 26 வயதான கணவன் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான மனைவி பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாங்கொட -...

இலங்கை கலாசாரத்தை பிரதிபலிக்கும் நூதனசாலை நியூயோர்க்கில் திறப்பு!!

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இலங்கை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு நூதனசாலையொன்றை ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரான ஜூலியா விஜேசிங்க என்ற 18 வயதுடைய யுவதியொருவரே நூதனசாலையை...

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா!!

  கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று (12.06.2017) சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம்...

கொழும்பிலிருந்து சென்ற ரயிலில் தொங்கிய மனிதத் தலை!!

கொழும்பு கோட்டையில் இருந்து அம்பேபுஸ்ஸ வரை செல்லும் ரயிலுக்கு கீழ் உடல் இல்லாத தலை ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேமுல்ல பிரதேசத்தில் ரயிலின் கீழ் பகுதியில் மனித தலை சிக்கியிருந்தமையை பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர். குறித்த...

வற்றாப்பளையில் ஆணிக்கூர்முனை காலணி அணிந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிய யுவதி!!

  வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்கு தொலை தூரத்தில் இருந்து நடைபவனியில் சென்ற பக்த அடியார்கள்...

சவுதி சென்ற இலங்கை பெண்ணுக்கு 15 வருடங்களுக்கு பின் கிடைத்த அதிஷ்டம்!!

சவுதி அரேபியாவிற்கு தொழில் புரிய சென்ற இலங்கைப் பணிப் பெண்ணுக்கு 15 வருடங்களுக்கு பின், மீளவும் சம்பளம் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த பெண்ணுக்கு சம்பளத் தொகையாக 49 லட்சத்து 36ஆயிரம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக...

பத்து தினங்களாக பாதயாத்திரையில் பயணிக்கும் நாய்!!

கதிர்காமம் முருகன் பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். சந்நிதி ஆலயத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ள குழுவினருடன் நாய் ஒன்றும் பயணிக்கின்றது. கடந்த பத்து தினங்களாக குறித்த நாய் யாத்திரிகளுடன் பயணிக்கின்றது. இந்நிலையில், குறித்த நாய்க்கு பக்தர்கள்...

கைத்தொலைபேசி பாவனை மற்றும் செல்ஃபி மோகத்தால் ரயிலில் மோதுண்டு 22 பேர் பலி!!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் செல்ஃபி புகைப்படம் எடுத்தல் மற்றும் கைத்தொலைபேசி பாவனை காரணமாக 22 பேர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்ஃபி புகைப்படம் எடுக்க முயற்சித்த சகோதரர்கள் நேற்று பிற்பகல் கொள்ளுப்பிட்டி...

கல்விக்காக நீண்ட தூரம் நடந்து செல்லும் வடக்கு மாணவர்கள் : பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள்!!

  கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிகள் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக நலன்விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு...