இலங்கை செய்திகள்

சவூதியில் நாடகமாடிய இலங்கைப் பெண் : விசாரணைகளில் வெளிவந்த உண்மை!!

சவூதி அரேபியாவில், தடுத்து வைக்கப்பட்ருந்த இலங்கை பணிப் பெண் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார். தம்புள்ளை பகுதியிலிருந்து பணிப் பெண்ணாகச் சென்ற இந்திரகாந்தி, பலவந்தமாக முதலாளியால் தடுத்து வைக்கபட்டிருந்தார். இந்த நிலையிலேயே,குறித்த பெண் இன்று காலை...

15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் : 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது!!

போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர். திட்டமிட்ட...

வெள்ளம் மற்றும் மண்சரிவில் 194 சடலங்கள் இதுவரை மீட்பு, 99 பேரைக் காணவில்லை!!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் கடந்த வாரம் அடை...

தென்னிலங்கையில் எட்டு மாணவர்கள் உயிரிழப்பு : எட்டுப்பேரைக் காணவில்லை!!

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தென்னிலங்கையில் எட்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டுப் பேர் காணாமல் போயுள்ளனர். அனர்த்தக் கல்வி தொடர்பான தென்மாகாண பிரதிப் பணிப்பாளர் பிரசஞ்சலி கமகே இந்தப் புள்ளிவிபரங்களைத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தொடர்ந்தும்...

மண் சரிவில் காணாமல் போன மகள் : ஏக்கத்துடன் காத்திருந்த தந்தை மரணம்!!

அண்மையில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக 200 பேர் வரையில் உயிரிழந்தும் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் மண்சரிவில் காணாமல் போன மகளை காணாமையால் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். காணாமல் மகள் மீண்டும் வருவார் என்ற...

சவப்பெட்டி வாங்க வசதியின்றி பொலித்தீனைக் கொண்டு சடலத்தை சுற்றி அடக்கம் செய்த சோகம்!!

இரத்தினபுரி – களுத்துறைக்கு இடையில் அமைந்துள்ள கொலம்பெவ ஆயகம பகுதியில், சவப்பெட்டி வாங்க வசதியின்றி பொலித்தீனைக் கொண்டு சடலங்களை சுற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட மண் சரிவின் போது மண்ணில் புதையுண்டு உயிரிழந்த...

கனடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்!!

கனடாவில் கொலை குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையரான அமலன் தண்டபாணிதேசிகரின் வழக்கு விசாரணை நேற்று கனேடிய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஜெயராசன் மாணிக்கராசாவின் மகளிடம், தண்டபாணிதேசிகர் உணர்ச்சிபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஜெயராசன் மாணிக்கராசாவின்...

தமிழகத்தில் இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை!!

தமிழகத்தில் அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் அந்தோணிராஜ், இவரது மகன் ஜோன்சன்(வயது 21). சுமை தூக்கும் தொழிலாளியான ஜோன்சனுக்கும்,...

இன்று முதல் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை குறையும் சாத்தியம்!!

நாட்டில் இன்று முதல் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சம்பரகமுவ, தென், மத்திய மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்...

வடக்கு மக்கள் ஜுன் மாதம் முழுவதும் எதிர்கொள்ளப்போகும் மின்தடை!!

ஜுன் மாதம் 2ம் திகதி முதல் 30 ம் திகதிவரை வட மாகாணத்தில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு...

மண் சரிவிலிருந்து வெளி வந்த பெண்ணின் சடலம் : துணியால் சுற்றப்பட்டமையால் சோகம்!!

கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்ணொருவின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலிந்த நகரத்தின், கொஸ்குலன கெலின் என்ற மலை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு...

வலுப்பெறும் மோரா புயல் : பலியானவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரிப்பு!!

  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தென்மேற்கு பகுதியில் கடந்த 25ஆம் திகதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது....

கொள்ளையில் ஈடுபட்ட ஏழு பெண்கள் : மடக்கிப்பிடித்த இளைஞர்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள ஆலயம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் கும்பாபிசேகம் நேற்றுபிற்பகல் சிறப்பாக நடைபெற்றது. இதில் பெருமளவான பக்தர்களும்...

கங்கையிலிருந்து வெளிவரும் ஆபத்தான முதலைகள் : மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலையை அடுத்து, கங்கையிலுள்ள பாரிய முதலைகள் கிராமங்களுக்குள் ஊடுவியுள்ளன. இந்நிலையில் மாத்தறை நில்வளா கங்கையிலிருந்து வெளிவரும் வெள்ள நீருடன் பாரிய முதலைகள் வந்துள்ளமையால் அவதானத்துடன் செயற்படுமாறும் வனவிலங்கு...

சிறையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்!!

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 முதல் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நான்கு கைதிகளும், சிறைச்சாலை மதிலை துளையிட்டு தப்பிச் சென்றதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தப்பிச் சென்ற...

ஆபத்திலிருந்து காப்பாற்ற மேல் மாடியில் இருந்து மகளை தூக்கி வீசிய தந்தை!!

  ஆபத்தான நிலையில் பிள்ளையின் உயிரை காப்பாற்ற தந்தையொருவரின் செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கெக்கிராவ, கல்கிரியாகம பிரதேசத்திலுள்ள இரண்டு மாடி வர்த்தக நிலையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது அங்கு இரண்டு ஊழியர்கள்...