இலங்கை செய்திகள்

யானை தாக்கியதில் குடும்பப் பெண் உயிரிழப்பு!!

  நேற்று (21.05.2017) இரவு மதவாச்சியகுடா, வல்பொல பகுதிக்குள் நுழைந்த யானை வீதியால் நடந்து சென்ற இளம் குடும்ப பெண்ணை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில்...

உயர் தரத்திற்கு தகுதிப் பெற்ற மாணவி தற்கொலை!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றதாக நோர்வூட்...

செல்பியால் பலியான இளம் வைத்தியர்!!

காணாமல் போன 27 வயதுடைய இளம் வைத்தியர் ஒருவரின் சடலம் மாகெலிய பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர், செல்பி எடுப்பதற்காக பாறை ஒன்றின் மீது ஏறிய நிலையில் அவர்...

வெள்ளவத்தை கட்டட சரிவில் பலியான மலையக இளைஞனின் இறுதிக் கிரியைகள்!!

  வெள்ளவத்தை பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியான 20 வயது மலையக இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது. பத்தனை கிறேகிலி பகுதியைச் சேர்ந்த ராமர் நிரோஷன் என்ற இளைஞரே இந்த...

இலங்கையில் நடந்த கோர விபத்து : உயிருக்கு போராடும் பிரித்தானிய யுவதி!!

  இலங்கையில் இடம்பெற்ற கொடூர விபத்தொன்றில் சிக்கிய பிரித்தானிய பெண்ணொருவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Ivana Tensek என்ற யோகா பயிற்றுவிப்பாளரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இந்த விபத்து சம்பவம்...

பிலியந்தலை துப்பாக்கி சூட்டு சம்பவம் : பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!!

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்தார்கள் என்றசந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை நகரில் கடந்த 9ம்...

பிரான்ஸில் புலம்பெயர் மாணவிகள் தொடர் சாதனை!!

பிரான்ஸ் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் (டீ.யு) பட்டப்படிப்பிற்காக நடைபெற்ற நுழைவுத்தேர்வில் சஜீர்த்தனா நேசராசா என்ற புலம்பெயர் மாணவி சாதனை படைத்துள்ளார். தேர்வுகள் நேற்று முன்தினம்...

பிரித்தானியாவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ்ப் பெண்!!

பிரித்தானியாவில் உள்ள லண்டன் மாநகராட்சி கவுன்சிலராக தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தொழில் அதிபர் ரெஹானா அமீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியா நாட்டின் லண்டன் மாநகரில் உள்ள 25 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வின்ட்ரை...

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது 2000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

டெங்கு அபாயம் நிலவும் 12 மாவட்டங்களில் இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது சுமார் 2000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8000 பேருக்கு சிவப்பு அறிவித்தல்...

வெள்ளவத்தை கட்டிட இடிபாடுகளுக்குள் பெண்ணின் சடலம் மீட்பு!!

சரிந்து வீழ்ந்த வெள்ளவத்தை கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (21) மாலை மீட்கப்பட்டது. குறித்த பெண் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சம்பவத்தில் பலியானவர்களின்...

பெண் பிள்ளைகளின் நன்மைக்காக நடுக்காட்டில் தனிமையாக வாழும் தாய்!!

  காட்டில் தனிமையாக வாழும் தாய் ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 64 வயதான பெண்ணொருவரே இவ்வாறு காட்டில் தனிமையாக வாழ்ந்து வருகிறார். தம்புள்ளை, வேகொடபொல, பலகொல்லயாய பிரதேசத்தின் காட்டுப்பகுதியில்...

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!!

அமெரிக்காவில் நடைபெற்ற உடற்கட்டுமான (Body Building) போட்டிகளில் மூன்று வெவ்வேறு சம்பியன் பட்டங்களை இலங்கை பெண் ஒருவர் பெற்றுள்ளார். தில்ருக்ஷி சொலமன் ஆரச்சி என்ற இலங்கை பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார். அவர் 2003ஆம்...

இந்தியாவில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 18 இலங்கையர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

  இந்தியாவில் பிரபல தனியார் வாகன நிறுவனத்தில் பணியாற்றும் 18 இலங்கை தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கும் நிலையில், அவர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் சோசலிச சமத்துவக் கட்சியினால்...

புகையிரத மிதிபலகையில் பயணித்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

  புகையிரத மிதிபலகையில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர், பாதை ஓரமிருந்த தூணில் மோதுண்டு காயமடைந்துள்ளார். நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பயணித்த பாடசாலை மாணவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவர் ,சிகிச்சைகளுக்காக...

பிறந்து 15 நாட்களேயான குழந்தை மூச்சுத் திணறி பலி!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டகொடை, சவூத் மடக்கும்புர தோட்டத்தில் பிறந்து 15 நாட்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார்...

16 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு : மக்கள் ஆர்ப்பாட்டம்!!

கந்தப்பளை தேயிலை மலை தோட்டத்தில் கடந்த 12.05.2017 அன்று 16 வயதான சிறுமியை நால்வர் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தினைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வல்லுறவுக்குட்படுத்திய பின்னர், குறித்த சிறுமி மயக்கமான நிலையில் வாழை இலையால்...