இலங்கை செய்திகள்

தான் கடத்தப்பட்டதாக பொய் கூறி மனைவியிடம் கப்பம் கோரியவர் சிக்கினார்!!

தன்னைக் கடத்தியதாக பொய் கூறி மனைவியிடம் இருந்து பணம் பறிக்க முற்பட்ட ஒருவர் களுத்துறை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 5ம் திகதி தனது கணவர் காணாமல் போனதாகவும், நேற்றையதினம் கப்பம் கோரி சிலர் அழைப்பினை...

இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நாய் மீண்டும் அமெரிக்காவில்!!

இலங்கை பாதுகாப்பு படையில் ஆறு வருடங்களாக பணியாற்றிய நாயொன்று மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளது. இலங்கை பொறியியல் படையணியில் நிலக்கண்ணி வெடிகள் அடையாளம் காணும் குழுவுடன் இணைந்து செயற்பட்ட ஷீரா - யென்கி என்ற பெயருடைய...

பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரம் :தாயின் அதிரடி நடவடிக்கை!!

15 மாத குழந்தையை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக வனத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் மாலை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் வனத்தவிலில்...

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழ்ப் பெண்ணின் சாதனை!!

  இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புலம்பெயர்ந்து சென்றவர்கள் வெளிநாடுகளில் சாதனை படைக்கும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் அண்மைய காலங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலங்கையில் இருந்து ஒன்பது வயதில் நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச்...

பறக்கும் விமானத்தில் இலங்கை பயணிகள் அட்டகாசம் : மோதலாக வெடித்த தகராறு!!

பறந்து கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பயணிகள் இருவர் கடுமையாக மோதிக் கொண்டதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு இறுதியில் மோதலாக மாறியுள்ளதென விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையை...

மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் : பல பெண்கள் கைது!!

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். மிரிஹான ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதில்...

கணவனை தீ மூட்டி கொலை செய்த மனைவி!!

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் பெண் ஒருவர், தனது கணவனை தீ மூட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும் உயிரிழந்த நபர் 67 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாகவே...

வெளிநாடு சென்ற இலங்கை இளைஞர் சடலமாக நாடு திரும்பிய சோகம்!!

தொழில் வாய்ப்பை பெற்று தென் கொரியாவுக்கு சென்று மரணமடைந்த இலங்கையரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது. பத்தேகம பொது மயானத்தில் குறித்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த இலங்கை இளைஞரின் சடலம் கடந்த...

யாழில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை : 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்த நபர் ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன்...

ஜெர்மனியில் வியக்க வைக்கும் அதிநவீன பேருந்து! இலங்கையிலும் அறிமுகம்!!

  உலகில் காணப்படும் அதிக நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பேருந்து இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஜெர்மனியில் தயாரிக்கப்படும் Volkner Mobil நவீன வசதிகளை கொண்ட பேருந்தே இலங்கையில் அறிமுகமாகவுள்ளது. இந்த பேருந்து நடமாடும் வீடொன்றிற்கு சமமானதென்பது விசேட...

இரண்­டரை வயது குழந்­தை­யுடன் 23 வயது இளைஞன் கடத்தல் : விடுவிப்பதற்கு 30 இலட்சம் கப்பம் கோரல்!!

கம்­பளை நகரில் இரண்­டரை வயது குழந்­தை­யுடன் இளைஞர் ஒரு­வரும் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக கம்­பளை பொலிஸ் நிலையத்தில் உற­வி­னர்­களால் முறைப்­பாடு செய்யப்பட்டுள்ளது. மொஹமட் சல்மான் என்ற இரண்­டரை வயது குழந்­தையும் பது­ளை­யி­லி­ருந்து மருத்­துவ பரி­சோ­த­னைக்கு வந்­தி­ருந்த குறித்த...

எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கு புதிய வழியை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்!!

எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கு விலங்குகளின் உடல்களை கொண்டு, புதிய மரபணு சிகிச்சை முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் டெம்பிள் மற்றும் பீட்டர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் பல...

பல துறைகளில் இன்று காலை முதல் பணிப் பகிஸ்கரிப்பு!!

மாலபே சயிட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிதொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் உதவி செயலாளர் ஹரித...

திடீரென பெண்ணாக மாறிய ஆண் : கண்டியில் நடந்த விநோதம்!!

பர்தா அணிந்த நிலையில் கண்டி குட்ஷெட் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றவரை, கண்டி பொலிஸ் பெண்கள் பிரிவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்தவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனையிட்ட...

அவுஸ்திரேலியா – கொழும்புக்கு இடையில் புதிய நேரடி விமான சேவை!!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கொழும்புக்கு நேரடியான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை தனது புதிய நேரடி சேவையை, இந்தாண்டுக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கான நேரடி சேவையை ஆரம்பிக்க...

விஷமருந்தியவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவரது வீட்டுக்குச் சென்று தங்க நகைகளை திருடிய பெண் கைது!!

கண­வ­னுடன் ஏற்­பட்ட தக­ராறு கார­ண­மாக வாழ்க்­கையில் விரக்­தி­யுற்று விஷ­ம­ருந்­திய பெண்ணை வைத்­தி­ய­சா­லையில் அனு­திக்க உத­விய அயல் வீட்டுப் பெண் ஒருவர் விஷ­ம­ருந்­திய பெண் இறந்து விடுவார் என நினைத்து அவ­ரது வீட்­டுக்குள் இர­க­சி­ய­மாக...