இலங்கை செய்திகள்

கனடாவில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ஜோதிடர் : நாடு கடத்த நடவடிக்கை!!

பாலியல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜோதிடர் பாஸ்கர் முனியப்பா (32) கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். 2014ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டை நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்...

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் : அனைத்து தரப்பினருக்கும் சம்பந்தன், ஹக்கீம், ரிஷாத் அழைப்பு!!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின் பேரில் நாளைமறுதினம் வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் நடைபெறும் ஹர்த்தால் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக்...

கடும் வறட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்பு!!

நாட்டில் தொடரும் வறட்சி காரணமாக 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய நீரைப் பெறுவதில் கடும்...

பிரபல கிரிக்கெட் வீரர் டில்ஷானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் திலகரட்ன டில்ஷானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு...

கனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை செய்த இலங்கையர்!!

கனடாவில் மனைவியை தொடர்ந்தும் அவமானப்படுத்திய நபரை இலங்கையர் ஒருவர் கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்றது. இதன்போது சந்தேகநபர் தனது சொந்த பாதுகாப்பில் சாட்சியமளித்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி...

இலங்கை இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு : அங்கீகாரம் அளித்த அரசாங்கம்!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள குப்பை முகாமைத்துவ பிரச்சினைக்கு தீர்வாக இளைஞர் ஒருவர் புதிய இயந்திரம் ஒன்றை தயாரித்துள்ளார். குறித்த இயந்திரத்தை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. திண்ம கழிவுகளை இயந்திர உதவியுடன்...

யாழில் யுவதி மீது துஷ்பிரயோக முயற்சி : மடக்கி பிடித்த மக்கள்!!

யாழ். ஊர்காவற்றுறையில், யுவதி ஒருவருக்கு மயக்க மருந்தினை தூவி துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சி செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

தாய், தாத்தா, மாமா ஆகியோரால் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி!!

மொனராகலை மாவட்டத்தின் தனமல்வில பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தாத்தா மற்றும் இராணுவ...

யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து அடியார்களுக்கு நேர்ந்த அவலம்!!

சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து பக்தர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து இந்து மதகுருமார்கள் உள்ளிட்ட சிவ பக்த அடியார்கள் இவ்வாறு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுள்ளனர். கடந்த 22ம் திகதி இரவு சிவனொளிபாத...

இலங்கையில் யார் கண்ணிலும் தென்படாத புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு!!

  இலங்கையில் இதுவரை யார் கண்ணிலும் தென்படாத புதிய நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலங்கொடை, கீழ் வலேபொட பிரதேத்தில் உள்ள காடு ஒன்றில் கிட்டத்தட்ட 100 அடி உயரத்திலான நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள்...

வடக்கின் நட்சத்திர நாயகிகளான மூன்று யுவதிகள் : தேசிய சாதனை படைத்து அசத்தல்!!

மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் சாதனை படைத்துள்ளார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது. நேற்று...

ஐந்து பாகை செல்சியஸினால் அதிகரித்த வெப்பநிலை : நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் பல மாவட்டங்களின் வெப்பநிலை ஐந்து பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலை அடுத்த மாதம் நடுப்பகுதி வரையிலும் நீடிக்கும்...

பெற்றோல் நிரப்பு நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்!!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பெற்றோல்நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. பெற்றோலிய வர்த்தக சங்கம் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையிலேயே எண்ணெய் நிரப்பு...

கடும் வெப்பத்தினால் ஏற்படவுள்ள ஆபத்து : நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமிந்தி சமரக்கோன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்....

42 கிலோ எடையைக் குறைத்ததன் ரகசியம் பற்றி கூறுகின்றார் இலங்கைப் பெண்!!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த Harshi Suraweera என்ற பெண்மணி 10 மாதத்தில் 42 கிலோ குறைத்ததன் பிட்னஸ் ரகசியத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். Harshi Suraweera (27) என்பவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவர் என்றாலும் இவரது பூர்வீகம் இலங்கை...

கொழும்பு சென்ற 19 வயது இளைஞர் மாயம்!!

வேலை தேடி கொழும்புக்கு சென்ற 19வயதுச் இளைஞரை 4மாத காலமாக காணவில்லை என அவரது பாட்டி பொலிஸிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார். அம்பாறை வளத்தாப்பிட்டி, பிள்ளையார் வீதியைச் சேர்ந்த இராசசிங்கம் லஸ்தகுமார்(19)...