இலங்கை செய்திகள்

நிமோனியா காய்ச்சலுக்கு இரையாகிய ஒன்றரை மாத பச்சிளம் குழந்தை!!

  களுவாஞ்சிகுடி, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகிழுர் கண்ணகிபுரத்தில் நிமோனியா காய்ச்சலால் ஒன்றரை மாதக் குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது. கண்ணகிபுரத்தைச் சேர்ந்த முரளிதரன் சன்சுதி எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குழந்தை சுமார் இரண்டு வாரங்களாக...

ஆசிய அளவில் இலங்கை இளைஞன் செய்த சாதனை!!

ஆசியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தய போட்டியில் இலங்கையில் இளம் வீரரான எரான் குணவர்தன வெற்றி பெற்றுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகள் இம்மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் தாய்லாந்தில்...

அவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்ற இலங்கையின் உயரமான யுவதி!!

இலங்கையில் மிகவும் உயர்ந்த வீராங்கனைக்கு அவுஸ்திரேலியாவின் கூடைப்பந்து அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல கூடைப்பந்து ஷூட்டரும் (Shooter) ஆசியாவின் உயரமான கூடைப்பந்து வீராங்கனையுமான இலங்கையின் தர்சினி சிவலிங்கம் என்பவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை...

குழந்தையொன்றைப் பிரசவித்து காட்டில்வீசிய தாய் கைது!!

பிறந்த பச்சிளம் குழந்தையை காட்டில் வீசியெறிந்த தாயொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் அருகே மாதம்பை - ஹேனேபொல, கல்முருவ பிரதேசத்தில் வசித்த 37 வயதான திருமணமாகாத பெண்ணொருவரே இன்று (17) இவ்வாறு...

ரயில் பயணம் தொடர்பில் யாழ் மக்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

சமகாலத்தில் ரயில் பயணிப்பதை யாழ்ப்பாண மக்கள் விரும்புவதில்லை என யாழ் ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கருமபீட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை காரணமாக ரயில் பயணிப்பதை யாழ்ப்பாண மக்கள் பெரிதும்...

குப்பை மேட்டு அனர்த்தத்தில் பதிவாகிய மனிதாபிமானம்!!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமையால் ஏற்பட்ட அனர்த்தம் இலங்கை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ளவும் ஊடகவியலாளர்கள்...

புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை!!

புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதான கட்டுப்பாட்டு முகாமையாளர் பீ.எச்.ஆர்.ரீ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னை ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு புத்தாண்டு காலத்தில்...

இலங்கையில் ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம் : சரிவின் பின்னர் மீதொட்டமுல்லயில் திடீர் புவியியல் மாற்றம்!!

மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் மீண்டும் அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் மழை பெய்தால் மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் மீண்டும் சரிவு ஏற்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு...

இலங்கையில் 137 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மாற்றம் : நாசா அறிவிப்பு!!

தற்போது இந்தியா, இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் அதிகளவிலான வெப்பநிலை காணப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த 137 ஆண்டுகளிலேயே அதிக வெப்பம் நிலவிய இரண்டாவது மாதமாக மார்ச் மாதம் காணப்படுகின்றது. 6 ஆயிரத்து 300...

மனைவி, மகனின் சடலங்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் மகளை காணவில்லை : தந்தையின் கதறல்!!

  மீதொட்டமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் சிலர் தங்களின் உறவுகளை அடையாளம் கண்டுள்ள போதிலும் சிலர் தங்கள் உறவுகளை தொடர்ந்தும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், தனது உறவுகளை இழந்த கணவர் ஒருவரின்...

மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் என்பதில் வெட்கப்படுகிறேன் : கே.கே.மஸ்தான்!!

மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்காகவும் , ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பதற்குமாக மாவட்ட அபிவிருத்திக்குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தை கூட்ட முடியவில்லை என்பதில் நான் வெட்கப்படுகிறேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற...

கணவர் வெளிநாட்டில் : மனைவி 4 மாத சிசுவுடன் திடீர் மரணம்!!

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை கிராமத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அந்த பெண்ணின் வயிற்றில் 4 மாத பெண் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக...

ஏழு நாட்களில் 16 கோடி வருமானம்!!

கடந்த வாரம் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக சுமார் ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக நெடுஞ்சாலை முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 7ம் திகதி முதல் 13ம் திகதி வரை இந்த வாகன...

திருமணமாகி ஒரு மாதத்தில் திடீரென உயிரிழந்த இளம் பெண்!!

கண்டியில் திருமணமான இளம் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்ததாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அழகு கலை நிபுணரான லக்மினி என்ற பெண் ஒருவரே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அவர் தனது துறை மூலம்...

முதல் முறையாக டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!!

  உலகில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி ஒன்றுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. டெங்கு வெக்சியா என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, இருபது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல்...

பூநகரி விபத்தில் ஒருவர் பலி, இருவர் காயம்!!

பூநகரி - முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக பயணித்த வாகனம் ஒன்று, பூநகரி - பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு...