இலங்கை செய்திகள்

காணாமல் போன கணவரைத் தேடி மந்திரவாதியிடம் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட பயாகல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காணாமல் போன கணவரை மீட்டுத் தருவதாக கூறி குறித்த மந்திரவாதி இளம்...

இலங்கையில் 100 வயதை கடந்தும் அசத்தும் வயோதிபப் பெண்!!

  இலங்கையில் 100 வயதை தாண்டியும் ஆரோக்கியமாக வாழும் வயோதிப பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மாவனெல்ல, கெஹேல்பன்னல பிரதேசத்தில் 100 வயதுடைய பெண் ஒருவர் தற்போதும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். ஜாமுனி கொல பிஞ்சி என்ற...

131 பாடசாலைகள் சார்பில் சாதாரண தரப் பரீட்சையில் ஒரு மாணவர் கூட உயர்தரத்திற்கு தெரிவாகாத நிலை!!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 131 பாடசாலைகளில் ஒரு மாணவர் கூட உயர் தரத்திற்கு தெரிவாகவில்லை. இலங்கை பரீட்சைத் திணைக்கள புள்ளிவிபரத் தகவல்கள் மூலம்...

இலங்கை செல்வதற்காக வெளிநாட்டில் காத்திருத்தவர் மரணம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

சவுதி அரேபியாவுக்கு வீட்டுச் சாரதியாக பணியாற்ற சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 17ம் திகதி மூச்சு திணறல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

லண்டனில் மிகவும் ஆபத்தான வீதியில் பலியான இலங்கை மருத்துவர்!!

லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் நிபுணத்துவ சங்கத்தின் துணைத் தலைவரும் வைத்தியருமான செஸ்மல் சிறிவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் மத்திய...

AH1N1 தொற்று குறித்து இலங்கையர்களுக்கு புதிய எச்சரிக்கை!!

இன்புளுவன்ஸா AH1N1 தொற்று குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்புளுவன்ஸா AH1N1 தொற்று கடந்த நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். மக்கள்...

முழுக் கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்திய யுவதியின் மரணம்!!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 17 வயதான அ.மேரி செறின் என்ற யுவதி கடந்த 19 ஆம் திகதி இரவு தனது வீட்டில்...

யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு பெரிய தேங்காயின் விலை 70ரூபாய் முதல் 80ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்பட்டு விற்கப்படுகின்றது. இதேவேளை, தேங்காயின் விலை உயர்விற்கு...

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல்!!

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட வாகனங்களின் பாவனை தொடர்பில் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிலியந்தலை பிரதேசத்தில் பயணித்த இவ்வாறான அதிக திறன் கொண்ட மோட்டார்...

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!!

இலங்கை ரூபாய்யின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து செல்வதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இறக்குமதியாளர்களிடம் டொலருக்கான தேவை அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க டொலர் ஒன்றுக்காக காணப்பட்ட 152.15/25 என்ற ரூபாய் பெறுமதி புதன்கிழமை...

மீதொட்டமுல்லயில் மீத்தேன் வாயு அதிகரித்துள்ளதாக ஜப்பான் நிபுணர்கள் தெரிவிப்பு!!

ஜப்பான் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய, இலங்கைக்கு வருகை தந்துள்ள விசேட குழுவினர் மீதொட்டமுல்ல குப்பை மேட்டை இன்று கண்காணித்தனர். அவர்களின் அறிக்கை சில தினங்களுக்குள் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது. நிலநடுக்கம், மண்சரிவு, வாயு தொடர்பான விசேட...

நாடு முழுவதும் மீண்டும் கடுமையான வறட்சி, இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!!

நாடு பூராகவும் உள்ள இலட்ச கணக்கான மக்கள் மீளவும் கடுமையான வரட்சிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கடுமையான வெப்பநிலை நிலவுகின்றமையினால் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது. எனினும் மே மாதமளவில் பருவ பெயர்ச்சி...

கேப்பாபுலவு மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்படவேண்டும் : காதர் மஸ்தான்!!

  கேப்பாபுலவு மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட...

செல்பியால் பிறந்த நாளில் உயிரை விட்ட 11 வயது மாணவி!!

சக தோழிகளுடன் கடற்கரையில் நின்று செல்பி எடுத்­துக்­கொண்­டி­ருந்­த போது கடலலை இழுத்துச் சென்றதில், நீரில் மூழ்கி 11 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது மாத்­த­றை­ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது...

ஒன்றரை வயது ஆண் குழந்தையின் உயிருக்கு எமனாக மாறிய வாகனம்!!

நிந்தவூர் பகுதியில் பேக்கரி உணவு பொருட்களை விற்பனை செய்து வரும் வாகனம் ஒன்றில் மோதுண்டு ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளமை அந்தப்பகுதி மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (20.04) மாலை...

மூன்று வருடங்களில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இலங்கையில் உள்ள குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 3 வருடங்களில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேல் மாகாணசபை முதலமைச்சர் இருசு தேவபிரிய தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில்...