இலங்கை செய்திகள்

மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் என்பதில் வெட்கப்படுகிறேன் : கே.கே.மஸ்தான்!!

மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்காகவும் , ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பதற்குமாக மாவட்ட அபிவிருத்திக்குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தை கூட்ட முடியவில்லை என்பதில் நான் வெட்கப்படுகிறேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற...

கணவர் வெளிநாட்டில் : மனைவி 4 மாத சிசுவுடன் திடீர் மரணம்!!

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை கிராமத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அந்த பெண்ணின் வயிற்றில் 4 மாத பெண் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக...

ஏழு நாட்களில் 16 கோடி வருமானம்!!

கடந்த வாரம் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக சுமார் ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக நெடுஞ்சாலை முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 7ம் திகதி முதல் 13ம் திகதி வரை இந்த வாகன...

திருமணமாகி ஒரு மாதத்தில் திடீரென உயிரிழந்த இளம் பெண்!!

கண்டியில் திருமணமான இளம் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்ததாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அழகு கலை நிபுணரான லக்மினி என்ற பெண் ஒருவரே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அவர் தனது துறை மூலம்...

முதல் முறையாக டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!!

  உலகில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி ஒன்றுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. டெங்கு வெக்சியா என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, இருபது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல்...

பூநகரி விபத்தில் ஒருவர் பலி, இருவர் காயம்!!

பூநகரி - முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக பயணித்த வாகனம் ஒன்று, பூநகரி - பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு...

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!!

  மன்னார் அடம்பன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் மாந்தை மேற்கு பிரதேசச்செயலக தொழில்நுட்ப உத்தியோகஸ்தரான 32 வயதுடைய துரைரெட்னம் ரட்னகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில்...

உலகளவில் முன்னிலை வகிக்கும் இலங்கை : ஐரோப்பிய நாடுகள் பின்னடைவு!!

உலக அளவில் இலங்கை தீவிர மதப்பற்றுடைய நாடுகள் பட்டியலில் முன்னணி வகிப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.. 99 வீதமான இலங்கையர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய சர்வதேச ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானிய ஊடகமான Telegraph கடந்த...

வெளிநாடொன்றில் 15 வருடங்களாக கொடுமைகளை அனுபவித்த இலங்கைப் பெண்!!

வெளிநாடொன்றில் பல வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்த பெண்ணொருவர் நாடு திரும்பியுள்ளார். தனது பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு தேடி பணிப்பெண்ணாக லெபனான் சென்ற பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஹஸசல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே...

இரவில் பஸ்ஸை வழிமறித்து பயணி மீது தாக்குதல்!!

முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த முல்லைத்தீவு டிப்போவுக்குச் சொந்தமான இ.போ.சபை பஸ் மீது பொலனறுவை செவனப்பிட்டிய என்னுமிடத்தில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அதில் பயணம் செய்த மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர்...

இலங்கை பயணி சென்னை விமானநிலையத்தில் திடீர் மரணம்!!

சென்னை விமான நிலையத்தில் இலங்கை செல்ல இருந்த பயணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த 26 வயதான இலங்கை பயணி இளவன் சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பு காரணமாக...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : மக்களுக்கு அதிர்ச்சி!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதல் நிலையால், மூன்றாவது உலகப் போர் ஒன்று உருவாகும் என்ற நிலையிலேயே இவ்வாறு தங்கத்தின் விலை...

யாழில் ஆணும், பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் இரு வேறு பகுதிகளில் இருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்னர். வடமராச்சியை சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்றையதினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட புலோலி திகிரி பகுதியை...

உலகளாவிய ரீதியில் சாதனை படைக்குமா கட்டுநாயக்க விமான நிலையம்?

புனரமைக்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலகிலுள்ள எந்தவொரு விமானத்தையும் தரையிறக்க முடியும் என பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். விமானம் நிலையத்தின் ஓடுபாதையின் தரம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து...

அறிவியலில் புதிய கண்டுபிடிப்பு : இலங்கை இளைஞனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!!

உலக புகழ்பெற்ற சஞ்சிகையாக கருதப்படும் போர்ப்ஸ் சஞ்சிகையினால் பிராந்தியத்தின் சிறந்த இளம் தொழில் முனைவோரை பட்டியலிடும் வேலைத்திட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதற்கமைய 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த 30 இளம் தொழில் முனைவோர் பட்டியலில்...

அரசாங்க ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம் : விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை!!

அரசாங்க அலுவலக வேலை நேரத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக...