யாழ்.பல்கலையில் மாணவர்களிடையே மோதல் : 6 மாணவர்கள் கைது!!
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் கோப்பாய் பொலிஸார் கைது...
இவ் வருடத்திற்கான பாடசாலை பரீட்சை கால அட்டவணைகள் வெளியாகியுள்ளன!!
கல்விப்பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைகள் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 02ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஞாயிறு தினங்கள் மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர...
முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்!!
முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என பொலிஸார் கோரியுள்ளனர். முகநூல் ஊடாக நட்புறவை ஏற்படுத்தி மோசடியான முறையில் பணம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவாகின்றன...
லண்டன் விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது!!
லண்டன் விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இசைக்கலைஞர் தசன் மதுஷான் (Dasun Madushan) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதிகள் ஊடாக இரண்டு...
ஆறு இலங்கையர்களுக்கு குவைத்தில் மரண தண்டனை!!
குவைத்தில் ஆறு இலங்கையர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத்திற்கான இலங்கைத் தூதுவர் நந்தீபன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆறுபேரும் போதைப்பொருள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கொலைக்குற்றம்...
ஈழத்தில் மிகச்சிறந்த ஒளிப்பதிவுத் தொழில்நுட்ப வல்லுனர் மரணம் : அதிவேகத்தால் பறிபோன உயிர்!!
பருத்தித்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞர் மிகச்சிறந்த ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனர் என தெரியவந்துள்ளது.
யாழ். நகரைச் சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.
மூன்று மாதங்களுக்கு முன்,...
முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேதலாவ கதிரேகொட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுங்காயடைந்து கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தம் இன்று (19.02) அதிகாலை 1.30 மணியளவில்...
தமிழ் இளம் பெண் சோபிகாவை கொன்ற அகதி சுவிசில் கைது : காரணம் என்ன தெரியுமா?
ஜேர்மனில் கரித்தாஸ் தொண்டு நிறுவனத்தில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய தமிழ் யுவதி பரமநாதன் சோபிதா (வயது 22) படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டு நைஜீய நாட்டு புகலிட கோரிக்கையாளரான 27 வயது இளைஞன்...
யாழில் இடம்பெற்ற விபத்து : அதிவேகத்தால் பறிபோன 23 வயது இளைஞனின் உயிர்!!
பருத்தித்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் நகரைசேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில், யாழ் நகரை சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று...
ஏரியில் வீசப்பட்ட குழந்தைக்கு தாயான பெண் பொலிஸ் அதிகாரி!!
மொனராகலையில் கைவிடப்பட்ட குழந்தையை பொலிஸ் பெண் அதிகாரிகள் பராமரிக்கும் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட நிலையில் மக்களால் காப்பாற்றப்பட்டு பொலிஸ்...
கடற்படைக்கு பயந்து களனி ஆற்றில் குதித்த இளைஞர் பரிதாபமாக பலி!!
பியகம - யபரலுவ பகுதியில் இளைஞர் ஒருவர் கடற்படையினருக்கு பயந்து களனி ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது கடற்படை படகொன்று குறித்த பகுதிக்கு வந்துள்ளது.
குறித்த கடற்படை...
அவதானம் : கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண்கள் இருவருக்கு பன்றிக்காய்ச்சல்!!
கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதார அமைச்சின் வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து மூன்று குழந்தைகள் உட்பட அறுவர் பன்றிக்காய்ச்சல்...
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற முக்கொலைக்கான சந்தேக நபர் கைது!!
அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரின் உறவினர் ஒருவர்...
கனடாவில் 8 மில்லியன் டொலர் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினர்!!
கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர்...
வாகனங்களுக்கான அபராதத் தொகையை 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை!!
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது.
கடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய...
தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் : விமானப்படை எச்சரிக்கை!!
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.
இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய...