இலங்கை செய்திகள்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த யுவதியை கடத்தியவர்கள் கைது!!

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த யுவதி ஒருவர் சில நபர்களால் கடத்தி செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பிரபல வர்த்தகர் ஒருவரும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட 3...

காரைதீவில் புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியே தெரிவதால் மக்கள் அசௌகரியத்தில்!!

  சீரற்ற காலநிலை காரணமாக பெய்த தொடர் மழையினால் கடற்கரையை அண்டி அமைந்துள்ள காரைதீவு பொது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியே தெரியும் நிலை தோன்றியுள்ளது. அண்மைக்காலமாக அப்பகுதியில் சடலங்களும், எலும்புகளும் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு...

யாழில் குடும்பப் பெண்மணிக்கு நேர்ந்த அவலம்!!

யாழ் - ஏழாலை தெற்குப் பகுதியில் குடும்பப் பெண்மணி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் வழமை போல நேற்று முன்தினம் (03.02.2017) மாலை 03.30 மணியளவில் ஆடுகளுக்கு...

அலரி மாளிகைக்கு முன்பாக புகைப்படம் எடுத்த இந்தியப் பிரஜை கைது!!

அலரி மாளிகைக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள 36 வயதான சந்தேகநபர், தமிழகத்தைச் சேர்ந்தவர்...

டெனிஸ்வரனின் உருவப்பொம்மைகள் எரியூட்டியமையானது வடமாகாண சபையை எரியூட்டியதற்கு ஒப்பானது!!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகளை ஏற்பதும், மறுப்பதும், விமர்சனம் செய்வதும் ஜனநாயக ரீதியான நிலைப்பாடு என்ற போதிலும் அவர்களின் உருவபொம்மைகளை எரிப்பதும், நாகரிகமற்ற முறையில் ஏளனப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ளவோ,அனுமதிக்கவோ முடியாது என வடக்கு மாகாண...

பல நாட்களாக செய்துவந்த காரியம் : வசமாக மாட்டிய 19 வயது இளைஞன்!!

பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் சீதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்றைய தினம் நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான்...

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த வாய்ப்பு!!

அமெரிக்காவின் சட்டமா மன்ற மேலவை உறுப்பினரான கமலா ஹாரிஸின், நீண்டகால செனட் உதவியாளராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். Rohini Kosoglu என்ற,பெண்ணுக்கே இந்த நியமனம் கடந்த வருடம் டிசம்பர்...

ஹெலிகொப்டர் வசதியுடனான 7 நட்சத்திர வீட்டுத்தொகுதி : பம்பலப்பிட்டியில் பிரமாண்டம்!!

வரலாற்றில் முதல் முறையாக ஹெலிகொப்ட்டர் வசதியுடனான 7 நட்சத்திர வீட்டு தொகுதி ஒன்றின் நிர்மாணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகரசபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பம்பலபிட்டியில் நிர்மாணிக்கப்படுகின்ற...

உலக அழிவுக்கு இந்த 3 நிகழ்வுகளே காரணமாக அமையும் : எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!!

உலகில் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழிந்தொழிவதற்கு காரணமாக முக்கிய 3 காரணிகளை பட்டியலிட்டு எச்சரித்துள்ளனர் பிரபல பல்கலைக்கழக ஆய்வாளர்கள். உலகம் அழிவது குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது...

ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் படுகொலையில் : திடீர் திருப்பம் : சந்தேகநபர்களுக்கு தொடர்பில்லையாம்!!

யாழ். ஊர்காவற்துறை பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சார்பில் இன்று நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி...

உலக சாதனைக்கு தயாராகும் இலங்கையர்கள்!!

இலங்கையின் 69வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தேசிய சுதந்திர தினத்தில் பேஸ்புக் பக்கத்திலுள்ள இலங்யைர்கள் இணைந்து உலக சாதனை ஒன்றை ஏற்படுத்த தயாராகி வருகின்றனர். சுதந்திர...

சிக்கலில் முகநூல் : கோடிகளை கொட்டி பிழைத்தது!!

இப்போது சமூக வலைத்தளங்களில் மிகப் பிரதானமானது முகநூல் பக்கமே. தற்போது பாரிய அளவு விமர்சனங்கள் முகநூல் நிறுவனம் மீது திரும்பியுள்ளது. முகநூல் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டு கோடிகளை கொட்டிக் கொடுத்துள்ள காரணத்தினாலேயே...

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு நவநாகரீகம் வேண்டாமெனக் கோரிக்கை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தலைமுடியில் வர்ணம் பூசுவது, காதணிகளை அணிவது போன்ற நவநாகரீகங்களை (ஃபேஷன்) மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தீர்மானத்தை...

மக்களின் உயிரைக் குறி வைக்கும் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி!!

சந்தையில் விற்கப்படும் அனைத்து விதமான உணவு பொருட்களிலும் இரசாயனம் மற்றும் கலப்படங்கள் அதிகமாக கலக்கின்றார்கள். அந்த வகையில் சீனாவில் தயாரிக்கப்படும் போலியான ப்ளாஸ்டிக் அரிசிகள் மற்றும் கலப்படம் மிக்க உணவுப் பொருட்களை இந்தியா, வியட்நாம்,...

அவுஸ்திரேலியாவில் தேசிய மொழியாக தமிழ் மொழிக்கு அங்கீகாரம்!!

அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்மைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும், செல்வம் அடைக்கலநாதன் அந்நாட்டு பிரதமருக்கும்,...

65 ரூபாவுக்கு அரிசி விற்கப்படவில்லை : பதுக்கலில் மொத்த விற்பனையாளர்கள்!!

அரிசி விலை குறைக்கப்பட்டுள்ளபோதும், அதன் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடையவில்லைஎன நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரிசி விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கமைய அரிசிவிற்பனைநடைபெறவில்லை. நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...