கிணற்றில் குதித்த மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

வேலூர் மாவட்டத்தில், அன்பால் இணைந்த குடும்பத்தில் ஏற்பட்ட சிறு தகராறு, ஒரு உயிரைப் பறித்ததுடன் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது பெரும் சோகத்தையும், உறவினர்களிடையே துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்...

வவுனியாவில் பயணிகளை நடுத்தெருவில் விட்ட 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் அதிரடியாக இரத்து!!

பொதுமக்களுக்கு முன்னறிவித்தலின்றி சேவையை இடைநிறுத்தி, பயணிகளை பெரும் அசௌகரியத்திற்குள்ளாக்கிய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு தனியார் பேருந்துகளுக்கு எதிராக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வவுனியா...

வவுனியா செட்டிகுளம் வீதிகளில் திரிந்த கால்நடைகள் பிடிப்பு : உரிமையாளர்களுக்கு பிரதேச சபை அவசர அறிவிப்பு!!

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் திரிந்த கட்டாக்காலி கால்நடைகள் நேற்று (ஏப்ரல் 29) பிரதேச சபையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. கங்கன்குளம், செட்டிகுளம் மற்றும் முகத்தான்குளம்...

இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் : இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்!!

இலங்கையில் தனது சில்லறை வங்கிச் செயல்பாடுகள் இன்று (30.04.2026) ​​முடிவுக்கு வரும் என HSBC வங்கி அறிவித்துள்ளது. அச்செயல்பாடுகள் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு (NTB) அதிகாரப்பூர்வமாக மாற்றப்படும் என்றும் குறித்த அறிவிப்பில் மேலும்...

பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது இன்று (30) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என...

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் : நகை வாங்குவோருக்கு சாதகமான செய்தி!!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (30.04.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை நேற்றைய தினம் 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது....

கொழும்பில் பல வீடுகளை உடைத்து கொள்ளை : வசமாக சிக்கிய திருடன்!!

கொழும்பில் பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்டவர் 16 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கொள்ளையிட்ட தங்க நகைகளை...

இன்று முதல் நாடுமுழுவதும் கடும் வெப்பநிலை எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (30.04.2026) முதல் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமத்திய, கிழக்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் குருநாகல், மொனராகல, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி...

ஒரு தலைக் காதலால் கொடூரம் : தாயும் மகளும் குத்திக் கொலை!!

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் மீது கொண்ட ஆத்திரத்தில், அந்தப் பெண்ணையும் அவரது தாயையும் வாலிபர் ஒருவர் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபர்...

திருமண ஊர்வலத்தில் சோகம் : நடனமாடிய மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த வேளையில், மணப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணமகன் வீட்டார் ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்தின் போது, உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து அந்த மணப்பெண் மகிழ்ச்சியுடன் நடனமாடி...

வவுனியாவில் மே தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து கௌரவிப்போம் : வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு!!

எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி அவர்களைக் கௌரவிக்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது...

வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் : சிறுபோக சாகுபடி மற்றும் நீர் மேலாண்மை குறித்து விரிவான ஆராய்வு!!

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேலதிக மாவட்ட செயலாளர்...

வவுனியா தோணிக்கல் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. தோணிக்கல், சேக்கிழார் வீதியைச் சேர்ந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை தவக்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இச்சம்பவம் குறித்து...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன உலோகங்கள் இருப்பது...

தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம் : இலங்கையில் இன்றய நிலவரம்!!

உலக புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார காரணிகளால் தங்கத்தின் விலைகள் உலக சந்தையிலும், இலங்கையிலும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், உலக சந்தையில் இன்று ( 29) ஒரு அவுன்ஸ்...

பணம் தர மறுத்த தாயின் கால்களை உடைத்த மகனின் கொடூர செயல்!!

கேகாலையில் போதைப்பொருள் பாவனைக்கு பணம் தர மறுத்ததால், மகன் தன் தாயின் இரு கால்களிலும் தடியால் அடித்து எலும்புகளை முறித்துள்ளார். கடந்த 26ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேவலகமவை சேர்ந்த...