வவுனியாவில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞன் பலி : புத்தாண்டு தினத்தில் சோகம்!!
வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14.04.2025) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா தவசிகுளம் பகுதியில்...
வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆதிவிநாயகர் ஆலய தேர்த் திருவிழா!!
புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில்...
கோர விபத்தில் பலர் காயம் : மதிலை உடைத்துச் சென்ற பேருந்து!!
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (12.04) காலை இடம்பெற்றுள்ளது.
அதிக வேகத்துடன் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை...
வவுனியாவில் இளைஞனின் கழுத்தை பிடித்து இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றிய போக்குவரத்து பொலிஸார்!!
வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (12.04) காலை வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை தலையை பிடித்து இழுத்து கையை பிடித்து பலவந்தமாக முச்சக்கரவண்டியில்...
மரண அறிவித்தல் : அமரர் திரு.வரராசசிங்கம் தயாபரன் (தயா)!!
யாழ் மாவிட்டபுரம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் திரு.வரராசசிங்கம் தயாபரன் (தயா) BA, PGDE வ/ஓமந்தை மத்திய கல்லூரி ஆசிரியர் அவர்கள் 09.04.2025 அன்று இயற்கை எய்தினார்
அன்னார் காலஞ்சென்றவர்களான...
கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞன் படுகாயம்!!
கம்பஹாவில் கிரிந்திவிட்ட - உடுகம்பொல வீதியில் அஸ்கிரி வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று வீதியின்...
வீதியில் பயணித்த மாடு மீது மோதிய கார்!!
பசறை - பதுளை வீதியில் பெல்கஹதென்ன பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (10.04) இடம்பெற்ற விபத்தில் மாடு ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று வீதியில் பயணித்த மாடு மீது மோதியதில், சாரதியின் கட்டுப்பாட்டை...
தீம் பார்க் சென்ற ஜோடி : உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி!!
இந்தியாவின் டெல்லியில், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஒரு ஜோடி தீம் பார்க் ஒன்றிற்குச் சென்றுள்ளனர். ஆனால், அந்த தீம் பார்க்கில் அந்தப் பெண் மேற்கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி அவரது உயிரை...
சகோதரன் கைது : காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து சகோதரி உயிரிழப்பு!!
தஞ்சை அருகே தனது சகோதரனை கைது செய்த போலீசாரைக் கண்டித்து காவல் நிலையம் முன்பு 2 சகோதரிகள் விஷம் குடித்த நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே வழக்கின் விசாரணைக்காக இளைஞர் ஒருவரை...
இலங்கையில் முதன்முறையாக நீருக்கடியில் புத்தாண்டு விழா!!
திருகோணமலை கடற்கரையில் முதன்முறையாக, நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இலங்கை கடற்படையின் மாலிமா விருந்தோம்பல் சேவைகள் (MHS) மலிமா சுழியோடி கழகத்தின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சிங்கள...
சீன – அமெரிக்க மோதல் நிலை தங்க விலையில் வரலாறு காணாத உயர்வு!!
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (11) 3,200 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பானது வரலாற்றில் முதன்முறையாக...
கோர விபத்தில் சிக்கிய குடும்பம் : சிறுவன் பலி – தாய் உட்பட மூவர் காயம்!!
மினுவாங்கொட- குருணாகல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கந்த சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன்...
மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையம் சென்ற கணவர்!!
அளுத்கம தர்கா நகரம், குருந்துவத்த சமகி மாவத்தை பகுதியில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இன்று மதியம் தனது மனைவியின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக...
சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம் : பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்!!
பொலன்னறுவை குளியாப்பிட்டி, ஹக்கமுவ பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை அவரது காதலன் பெல்ட்டால் (belt) கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய...
தந்தையின் கொடூர செயல் : காதலனுடன் சென்ற மகளுக்கு நேர்ந்த கதி!!
இந்தியாவில் பீகார் மாநிலத்தில் காதலனுடன் சென்றதால் மகளை கொலை செய்து விட்டு குளியறையில் வைத்து பூட்டி நாடகமாடிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் சமாஸ்திபூரில் வசித்து வருபவர் முகேஷ் சிங். இவரது...
கோர விபத்தில் சிக்கிய குடும்பம் : பலியான மகன்!!
மினுவாங்கொடை- குருணாகல் வீதியில் நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் மகன் உயிரிழந்துள்ளதுடன் தந்தையும், மற்றுமொரு மகனும் பாட்டியும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திவுலப்பிட்டியவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று பஸ்ஸை முந்திச் செல்ல...