கணவன் மீது அதிக காதல் வைத்த மனைவி : குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை!!

  தற்கொலை புனேவில் கணவரின் மீது அதிக காதல் வைத்திருந்த மனைவி, மாமியாரின் கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புனே மாநிலம் ஹதாஸ்பார் பகுதியை சேர்ந்தவர் ஜான்வி (22). இவருடைய கணவர்...

கண்ணாமூச்சி விளையாடிய மகன் மரணம் : அதிர்ச்சியில் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

  அதிர்ச்சியில் தந்தை தமிழகத்தில் கண்ணாம்மூச்சி விளையாடிய மகன் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததால் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். கோவை அருகே கணுவாயின் சிவிசி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35), இவரது மனைவி...

வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் வீழ்ந்த வாகனம்!!

  ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் பால் பவுஸரொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. வெயாங்கொடையிலிருந்து, நோர்வூட் பால் சேகரிப்பு நிலையத்திற்கு சென்ற பவுஸரே இன்று காலை 6 மணியளவில் வீதியை வீட்டு விலகி...

யாசகர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி!!

இரத்தினபுரி குருவிட்ட நகரில் யாசகர் ஒருவரை மற்றுமொரு யாசகர் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த யாசகர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 50...

இரணைமடுகுள பகுதியில் தொடர்ந்தும் நீடிக்கும் ஆபத்து நிலை!!

இரணைமடுகுளத்தின் நீர்மட்டம் இன்று காலை 6 மணியளவில் 37 அடி 5 அங்குலத்தில் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இரணைமடுகுள பகுதியில் தொடர்ந்தும் ஆபத்தான நிலைமையே காணப்படுவதால் பார்வையாளர்களுக்கான அனுமதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை...

இலங்கையை சுனாமி தாக்குமா? திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

இலங்கையை சுனாமி தாக்கும் அச்சுறுத்தல் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலையில் இந்தோனேஷியாவில் பாரிய சுனாமி தாக்கம் ஏற்பட்டதுடன், 40 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600 பேர் வரை...

வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிக்கக் கோரி ஊர்வலம்!!

ஜனநாயத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (23.12) வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றது. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வருகைதந்திருந்த சுமார் 250 இளைஞர்கள் ஒன்றுதிரண்டு வவுனியா இலங்கை...

கிளிநொச்சியில் கடும் வெள்ளம் : உயிரிழப்பும் பதிவாகியது!!

கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மின்சாரம் தாக்கி நேற்று இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியகுளம் கண்டாவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நல்லதம்பி திருச்செல்வம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த...

இந்தோனேஷியாவை தாக்கிய சுனாமி : பலர் உயிரிழப்பு : இலங்கைக்கு ஆபத்தில்லை!!

இந்தோனேஷியாவில் Sunda Strait கடல் பகுதியில் நேற்று இரவு தாக்கிய சுனாமி காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தம் காரணமாக 600 பேர் காயமடைந்ததுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த...

தொடரும் கடும் மழையால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 2,500 பேர் பாதிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 688 குடும்பங்களை சேர்ந்த 2,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்கள் மற்றும்...

கிளிநொச்சி மாவட்டம் வெள்ளத்தில் முழ்கியது : தொடரும் அவலம்!!

கடந்த 24 மணித்தியாலத்தில் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு...

வவுனியா சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் சிரமதானம்!!

  வவுனியா சின்னப்புதுக்குளம் இயேசுவின் அற்புத சபையினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் சிரமதான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் இவ் வருடத்திற்கான சிரமதான நிகழ்வு இன்று (22.12.2018) நடைபெற்றதுடன் பெருமளவிலானோர் சிரமதானத்தில் கலந்துகொண்டனர். இயேசுவின்...

நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக பலி!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் இன்று நீராட சென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் விஜிராபுர பகுதியை சேர்ந்த ஒரே...

மாங்குளம் A9 வீதியில் வெள்ளம் : 55 குடும்பங்கள் இடப்பெயர்வு!!

மாங்குளம் ஏ9 வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிப்படைந்தது. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது....

வவுனியாவில் மழையால் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்பு!!

வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும்...

ஆடையை கிழித்து அவமானம் : வட்ஸ் அப்பில் கதறிவிட்டு தூக்கில் தொங்கிய இளைஞன்!!

  ஆடையை கிழித்து அவமானம் தமிழகத்தில் தன்னுடைய ஆடைகளை கிழித்து பொலிசார் அவமானப்படுத்தியதாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் கடைய நல்லூரை சேர்ந்தவர் தளவாய்சுந்தரம், ஆட்டோ டிரைவரான இவருக்கு...