யாழ் சாவகச்சேரியில் கோர ரயில் விபத்து : உடல் சிதறி இருவர் பலி!!

யாழ் சாவகச்சேரி சங்கத்தானையில் சற்று முன்னர் ஏற்பட்ட ரயில் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். சங்கத்தானை அரசடி ரயில் கடவையில் ஒளி சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே விபத்திற்குள்ளாகி...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை!!

வவுனியாவில் ஹஜ் பெருநாள் தொழுகை இன்று (22.08.2018) காலை 7.15 மணிக்கு வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இடம்பெற்றது. இப் பெருநாள் தொழுகையினையும் யும்மா பிரசங்கத்தினையும் மௌலவி அமீர் கம்சா நடாத்தியிருந்தார். இனங்களுக்கிடையே நல்லினங்கத்தினை...

சகோதரனின் சடலத்தை வீட்டிற்குள் எடுத்துச் சென்ற மகிந்த!!

காலஞ்சென்ற சந்திரா டியூடர் ராஜபக்சவின் உடல் இன்று காலை தங்காலை ஜயசிறி மலர்சாலையில் இருந்து ராஜபக்சவினரின் குடும்ப இல்லமான மெதமுலன இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் உடல்...

ஆபத்தான நிலையிலும் உயர்தர பரீட்சை எழுதிய மாணவன் : நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்!!

களுத்துறையில் வாகன விபத்தில் படுகாயம் அடைந்த மாணவன், தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ளார். மத்துகம ஒவிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த ஹவிது ஷாமிக மத்துகம என்ற மாணவன், ஆனந்த ஷாஸ்த்ரா தேசிய...

வெள்ளவத்தையில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை!!

கொழும்பில் பல பகுதிகளை இணைக்கும் வகையில் கால்வாய் போக்குவரத்தினை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள உள்ளக நீர் ஓடைகள் மற்றும் ஆற்றின் ஊடாக பயணிகளுக்கான போக்குவரத்து அறிமுகம்...

இலங்கையில் புதிய வகை மோட்டார் வாகனம் அறிமுகம்!!

இலங்கையில் புதிய வகை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டாட்டா மோட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. SUV Nexon என்ற வாகனம் 6 வகையான கார்கள் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பெற்றோல் மற்றும் டீசலில் இயங்கும் இந்த மோட்டார் வாகனம்...

வீட்டில் திடீர் குழந்தை பிரசவம் : அவசர சேவையால் உயிர் தப்பிய தாய் மற்றும் சேய்!!

களுத்துறை, வெலிபென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார். யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் குழந்தை பிரசவித்த பெண் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையில் போராடியுள்ளார். எனினும் அயலவர் ஒருவர்...

கேரளாவில் மிருகங்களாக மாறிய மனிதர்கள் : கொடுமையான சம்பவம்!!

கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்திலிருக்கும் ஸ்ரீ ஐயப்பா கல்லூரி விடுதியில் வெள்ளத்தால் சிக்கிக்கொண்ட 28 மாணவிகளில் 13 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். மீதம் இருந்த 15 பேர் படகின் மூலம் மீட்கப்பட்டனர். நான்கு நாட்களாக...

கேரளாவுக்கு வரப்போகும் பேராபத்து : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

வருங்காலத்தில் கேரளா தொடர்ந்து பேரிடர்களை சந்திக்கும் என பிரபல கேரள கவிஞர் மற்றும் சூழலியலாளர் சுகதாகுமாரி கூறியுள்ளார். வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மெல்ல அதிலிருந்து மீள தொடங்கியுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக...

விவசாயியின் அவல நிலை : மனைவி, மகனை ஏரில் பூட்டி நிலத்தை உழுத அவலம்!!

இந்தியாவில் தனது நிலத்தை உழுவதற்கு டிராக்டர் அல்லது மாடுகளை பூட்ட பணமில்லாததால், தனது மனைவி மற்றும் மகனை விவசாயி ஒருவர் ஏரில் பூட்டி நிலத்தை உழுத சோக சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை...

காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு தந்த மாணவன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மாற்றுத்திறனாளி மாணவர், காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற காது கேளாத...

கேரள வெள்ள நிதிக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த மாணவி : நடிகர்களை விட அதிகம்!!

கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக பள்ளி மாணவி 2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கரன், இவரது மகள் ஸ்வகா (16), தனியார் பள்ளியில்...

வவுனியா ஒலுமடு வெடுக்குநாரி மலையினை மீண்டுத்தருமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!!

வவுனியா ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாரி மலைப் பகுதியில் பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம் மலையினை தொல்பொருள் திணைக்களத்திலிருந்து மீண்டுத்தருமாறு கோரியும் இன்று (21.08.2018) காலை 9.30...

நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து காணாமல் போன குழந்தை : பரபரப்பு சம்பவம்!!

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தை காணாமல் போனது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நவநீதகிருஷ்ணன் என்பவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். நவநீதகிருஷ்ணன் யாஸ்மின் தம்பதியினருக்கு திருமணமாக ஒரு...

அன்று பல ஆண்களால் சீரழிக்கப்பட்ட பெண்ணின் இன்றைய நிலை!!

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் 2014 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட யாஸிதி இனத்தை சேர்ந்த பெண் தற்போது அதிலிருந்து மீண்டு வந்த தனது காதலரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும்,...

கணவர் கண்முன்னால் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்!!

தமிழ்நாட்டில் கணவர் முன்னால் மனைவி மினிபஸ்சின் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவர் மனைவி சுசீலா (42). ரெங்கராஜும், சுசீலாவும் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர்....