வேண்டுதலுக்காக அம்மன் முன்பு நாக்கை அறுத்துக் கொண்ட பெண்: அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் வேண்டுதலுக்காக பெண் ஒருவர் நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் தராஸ்மா பகுதியை சேர்ந்தவர் குத்தி தோமார், இவர் மொரேனா அருகே உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு தினமும் காலை,...

இலங்கையில் வாகனங்களை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையில் ஜப்பானில் தயாரிக்கப்படும் வாகனங்களை குறைந்த பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் யென்னுடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் விலை வலுவாக உள்ளமையினால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வாகன இறக்குமதியாளர்கள்...

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழையில் உடைந்து விழுந்த வீடுகள் : உதவுமாறு கோரிக்கை!!

‌​ வவுனியா பரசன்குளம் இரணைஇலுப்பைக்குளத்தில் கடந்த 08.05.2018 அன்று கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையின் காரணமாக, பல குடும்பங்களின் வீடுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இவ் அனர்த்தத்திற்கு 06 குடும்பங்களினைச் சேர்ந்த 21 அங்கத்தவர்களே...

முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயம்!!

  நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி, கம்பளை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக...

யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபமாக பலி!!

  மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் நேற்று இரவு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். வாகனேரி சுற்றுலா விடுதி வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம்...

நடுவீதியில் வீசப்பட்ட முதியவர் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்!!

  காரைதீவில் இனந்தெரியாத நபர்களால் நடுவீதியில் விட்டுச் செல்லப்பட்ட வயோதிபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த வயோதிபரின் பெயர் தெய்வநாயகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வயோதிபரை அவரது அண்ணனின் மகன் மருத்துவமனையிலிருந்து மேலதிக...

இலங்கையில் அதிசய பூ : துர்நாற்றத்திற்குள் இத்தனை நன்மையா?

உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம் மலர் புத்தளம் பிரதேசத்தில் மலர்ந்துள்ளது. புத்தளம் பிரதேசத்தில் உள்ள கே.ஜீ.காந்தி என்ற பெண்ணின் வீடொன்றின் முற்றத்தில் இந்த மலர் பூத்துள்ளது. அபூர்வ மலரை...

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம்.அப்துல்லா நியமனம்!!

மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல்...

வவுனியாவில் பேரூந்துடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!!

  வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (11.05.2018) மதியம் மாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற தனியார் பேரூந்து - மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா...

அக்காவும் தம்பியும் செய்த மோசமான காரியம்!!

மூன்று பயண பொதிகளில் 72,700 அமெரிக்க டொலர்களை நூதன முறையில் மறைத்து வைத்து சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இரண்டு பேரை சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த...

வவுனியாவில் சிறைக்கைதிகளுக்கு அநீதி : களத்தில் இறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு!!

வவுனியா சிறைச்சாலைக்கு இன்று (11.05.2018 காலை 10.45 மணியளவில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர்.எம்.வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர் சிறைக் கைதிகளிடம் பல மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில்...

வவுனியாவில் இயங்கிவந்த மசாஜ் நிலையம் இழுத்து மூடப்பட்டது : பிரதேச சபை அதிரடி!!

  வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கீழ் உள்ள நெளுக்குளம் பகுதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினால் இழுத்து மூடப்பட்டுள்ளது இன்று காலை 11 மணியளவில் தெற்கு...

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல் : சிறுவர் உட்பட 7 பேர் பலி!!

அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு அவுஸ்திரேலியாவின் Margaret ஆற்று பகுதியிலுள்ள Osmington என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய நேரப்படி இன்று...

யாழில் இருந்து விடைபெறும் நீதிபதி இளஞ்செழியன் : திருகோணமலை மேல்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்!!

மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல்...

வடமாகாணத்தில் வருடத்தின் முதல் 3 மாதங்களில் 951 விபத்துக்கள் : 18 பேர் மரணம்!!

போக்குவரத்து சட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் தமது மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் பெட்டியை திறந்துவைத்துக் கொண்டு இலஞ்சம் வாங்குகிறார்கள். மக்கள் மத்தியிலும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வில்லை என வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை,...

இப்படியும் பெற்றோரா : இலங்கையில் நடந்த சம்பவம்!!

பிள்ளைகளை அனாதை இல்லங்களில் சேர்த்துவிட்டு கணவனும் மனைவியும் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காலி, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒர் தம்பதியினரே இவ்வாறு போதைப் பொருள் வர்த்தகத்தில்...