தெற்காசிய மெய்வல்லுனர் போட்டிகளில் சாதனை படைத்த தமிழ் வீரர்கள்!!
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று (06.05) நிறைவுக்கு வந்த 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாகேந்திரம் உதயவானி பெண்களுக்கான ஈட்டி எறிதலிலும், வட மாகாணத்தைச் சேர்ந்த...
காதுக்குள் கரப்பான்பூச்சிகளுடன் 9 நாட்கள் வாழ்ந்த இளம்பெண்!!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் காதுக்குள் கரப்பான்பூச்சியுடன் 9 நாட்கள் வாழ்ந்து வந்துள்ளார்.
புளோரிடா மாகாணத்தின் மெல்போர்ன் நகரில் குடியிருந்துவரும் Katie Holley சம்பவத்தன்று குளிர்ச்சியான ஏதோ ஒன்று காதுக்குள் நுழைந்தது போன்று...
விண்ணில் பாய்கிறது தமிழ் மாணவி உருவாக்கிய செயற்கைக் கோள் : குவியும் பாராட்டுக்கள்!!
தமிழகத்தில் மாணவி உருவாக்கிய பூமி மாசுபடுவதை துல்லியமாக கண்டறியும் மினி செயற்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த தம்பதி ஆல்பர்ட் குமார்-சசிகலா. இவர்களுக்கு வில்லட் ஓவியா என்ற மகள்...
பரீட்சை மிகவும் கடினம் : மகளின் வார்த்தையைக் கேட்டு நெஞ்சு வலியால் துடிதுடித்து இறந்த தந்தை!!
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மகளுக்கு துணையாக சென்ற தந்தை மாரடைப்பால் இறந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு தெருவைச் சேர்ந்த தம்பதி கண்ணன்-நர்மதா. சொந்தமாக ஒயில்...
என் தங்கையை யாராவது பார்த்தீர்களா : தமிழக மக்களின் உதவியை கோரும் கேரள பெண்!!
கேரளாவில் காணமல் போன தங்கையை யாராவது பார்த்தால் தயவு செய்து தகவல் தெரிவியுங்கள் என்று கேரளா பெண் தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜேஸ்னா. இவர் கடந்த மார்ச் மாதம்...
மனைவி செய்த துரோகம் : தற்கொலை செய்த கணவரின் உருக்கமான கடிதம்!!
இந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்த நிலையில் மன அழுத்தத்தில் இருந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் மோகன் குமார் (34). இவர் மனைவி...
ரஹ்மான், இளையராஜாவுக்கு கிடைத்த கௌரவம் : இசைத்தமிழராக பாடப் புத்தகத்தில் இணைப்பு!!
இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரை கௌரவிக்கும் வகையில், அவர்களது சாதனைகள் பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள பாடசாலைகளுக்கான 11ம் தரத்திற்கான (ப்ளஸ் வன்) வகுப்பு சிறப்பு தமிழ் புத்தகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா...
இலங்கை தமிழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு!!
மாத்தளை இளைஞன் ஒருவர் விவசாய நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் வகையிலான எளிய இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த இயந்திரம் மூலம் மண்வெட்டி இன்றி களைகளை பிடுங்கவும், மண்ணை சமப்படுத்தவும் முடியும்.
அத்துடன் தேவையான அளவில்...
வெளிநாட்டில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் கைது : அரசுக்கு அவசர அறிவிப்பு!!
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சென்ற 131 இலங்கையர்கள் மலேசியா பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு, மலேசிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை, மலேசிய...
இலங்கை கடற்பகுதியில் பொக்கிஷம் : சுற்றிவளைக்கும் அமெரிக்கா, பிரான்ஸ்!!
இலங்கை கடற்பகுதியில் எரிபொருள் உள்ளதா என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தயாராகி உள்ளன.
இதற்கான ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ள இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன.
அதற்கமைய 50000...
ஏடி.எம். இயந்திரத்தில் இருந்த 40 லட்சம் ரூபா கொள்ளை!!
நீர்கொழும்பில் தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்ததாக கூறப்படும் 40 லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை கொள்ளையிடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நீர்கொழும்பு பொலிஸார் விசாரரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வங்கியின் அதிகாரிகள் ஏ.டி.எம். இயந்திரத்தில்...
பட்டப்பகலில் லண்டனை உலுக்கிய துப்பாக்கிச் சூடு!!
தெற்கு லண்டனில் அமைந்துள்ள கென்னிங்டன் நகரில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிசூடில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கென்னிங்டன் நகரில் உள்ள வார்ஹாம் தெருவில் குற்றுயிராக கிடந்த இளைஞரை மீட்ட மருத்துவக்குழு உயிரை...
இளைஞரை ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கு மோசமான தண்டனை : வீடியோ வெளியானது!!
இந்தியாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஒரு தலையாக காதலித்த பெண்ணை மக்கள் கட்டி வைத்து அடிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் பேட்டியா என்ற இடத்தில் தரூ என்ற மலைவாழ் இனத்தை...
கல்லூரியில் மர்மமாக இறந்து கிடந்த மாணவி : கதறும் பெற்றோர்!!
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காயத்ரி என்ற மாணவி 3-ஆம்...
16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபர் : வெளியான பின்னணி!!
இந்தியாவில் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வழக்கில் வாலிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சீனிவாசலு (26). இவர் கட்டாரில் உள்ள ஒரு தனியார்...
இறந்துபோன தம்பியின் உடலை தோளில் சுமந்து சென்ற அண்ணன்!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் இறந்துபோன தனது தம்பியின் உடலை அவரது அண்ணன் தோளில் சுமந்து சென்றுள்ளார். பழத் தோட்டத்தில் வேலை செய்யும் பங்கஜ் என்பவரின் தம்பி சோனு காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சோனுவுக்கு பல இடங்களில்...