யாழில் 9 வயது சிறுமி பரிதாபமாக மரணம்!!

யாழ்ப்பாணத்தில் சுகவீனம் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது வயதான கே.சரா என்ற...

யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் பயங்கரம் : ஒருவர் படுகொலை!!

ஓடும் ரயிலில் நடந்த மோதல் சம்பவமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இருவருக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதலின் போது ஒருவர் மற்றைய நபரை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டுள்ளார்....

டெங்கு காய்ச்சல் காரணமாக 390 பேர் உயிரிழப்பு!!

மழையுடனான வானிலையை அடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்புப் பணிகள்...

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட குடும்பம் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்பு!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2012ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு இருந்த அமெரிக்கா-கனடா நாட்டு குடும்பத்தினரை பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக மீட்டது. கனடாவை சேர்ந்த ஜோசுவா பாயல் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கெயித்லான் கோல்மேனை...

சிசுவின் சடலத்தை கவ்விச் சென்ற நாய்!!

நுவரெலியா, சினிசிட்டா மைதானத்திலிருந்து நேற்று காலை 11 மணியளவில் சிசுவொன்றின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாயொன்று சிசுவின் சடலத்தை கவ்விக் கொண்டு செல்லும் போது அதனை முச்சக்கரவண்டி சாரதியொருவர்...

வவுனியா விநாயகபுரம் சிவம் அறநெறிப் பாடசாலையின் விசேட ஒன்றுகூடல்!!

  வவுனியா விநாயகபுரம் சிவம் அறநெறிப் பாடசாலையின் விசேட ஒன்றுகூடல் நேற்று (15.10.2017) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அறநெறி மாணவர்களின் பஞ்ச புராண இசைத்தலுடன் ஒன்றுகூடல் நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது விசேட விருந்தினராக கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவரும்...

லண்டன் பாலத்தில் வைத்து மூவர் மீது கத்தி குத்து தாக்குதல்!!

லண்டன் Bridge station பகுதியில் 3 இளைஞர்கள் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டன் நேரப்படி இன்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த...

கடன் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!!

கடன் அட்டைகளின் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியினால் கடன் அட்டைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த உச்ச அளவிலான கடன் வட்டி வீதம் நீக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த கடன் வட்டி வீதம் 24...

லொறி குடை சாய்ந்து விபத்து!!

  எனுமிடத்தில் நேற்று மாலை லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். மழை பெய்து கொண்டிருந்தபோது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறி வீதியை விட்டுவிலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் லொறியைச் செலுத்திச் சென்ற சாரதி மற்றும்...

10 வருடங்களாக தனது கணவர் மற்றும் மகனை தேடி அலைந்த பெண் மரணம்!!

காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரையும், மகனையும் கடந்த 10 வருடங்களாக தேடி அலைந்து, ஏக்கத்துடன் காணப்பட்ட மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் நேற்று உரியிழந்துள்ளார். கொழும்பில் 2008 ஆம் ஆண்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு...

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் வியப்பில் ஆழ்த்திய அதிசயப் பெண்!!

  மூளையில் ஏற்பட்டுள்ள புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்ணொருவரின் பிந்திய செயற்பாடுகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. புற்றுநோயில் இருந்து முற்றாக குணமடைந்துள்ள இலங்கை பெண் ஒருவர், கழிவு பொருட்களை பயன்படுத்தி வாழ்க்கையை வெற்றிகரகமான முன்னெடுத்து...

நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம் : பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிபாக நில்வளா கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினபுரி, பாலிந்தநுவர, புலத்சிங்கள, ஹொரனை, பத்தேகம...

வவுனியாவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

  வவுனியா தரணிக்குளத்தில் பல்வகைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் பெற்றோரில் ஒருவரை இழந்த குடும்பங்களில் உள்ள பிள்ளைகளைத்தெரிவு செய்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14.10.2017) வவுனியா வெளிச்சம் அறக்கட்டளை...

வவுனியாவில் ‘இந்துத் தமிழர்களே, இந்துத் தமிழ் வர்த்தகர்களே உசாராகுங்கள்’ என சுவரொட்டிகள்!!

  தீபாவளியை நமது இந்துத் தமிழ்க் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டாடுங்கள் பிறமதக்கடைகளில் பண்டிகைப் பொருட்கள் வாங்குவதைத் தவிருங்கள், இந்துத் தமிழ் வர்த்தகர்களே உசாராகுங்கள் என சிவசேனா அமைப்பின் பெயருடன் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில்...

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் வைத்தியசாலையில்!!

  வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று (15.10.2017) அதிகாலை 3.30 மணியளவில் வீதியினை விட்டு விலகி பாலத்தினுள் வீழ்த்து பட்டா ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக...

வவுனியா நெடுங்கேணியில் பாடசாலை மாணவியை வீடு புகுந்து கடத்த முயற்சி முறியடிப்பு!!

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் கிராமத்தில் பத்து வயது சிறுமியை கடந்த வியாழக்கிழமை (12.10.2017) கடத்தி செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒலுமடு வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் பத்து...