வறட்சியால் வடக்கு, கிழக்கில் சுமார் 600 000 பேர் பாதிப்பு!!

வறட்சியான காலநிலையால் நாடு முழுவதும் 9,58,000 ற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், வறட்சியினால் வடக்கு, கிழக்கு பகுதி மக்களே...

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 90 டெங்கு மரணங்கள் பதிவு!!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 90 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சில மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர்...

பிரித்தானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!!

பிரித்தானிய பாராளுமன்றம் நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேஸா மே ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைச் சாடியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய...

வறட்சி காரணமாக பிரதான நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் வீழ்ச்சி!!

வறட்சியான காலநிலை காரணமாக பிரதான நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது. நீர்ப்பாசனக் குளங்களின் நீர் கொள்ளளவு 36 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வெவ கூறினார். இதன் காரணமாக...

தொண்ணூறு நிமிட தாமதத்துக்கு ஆறு மாத சிறைத்தண்டனை!!

விசா காலம் முடிவடைந்து மேலதிகமாகத் தொண்ணூறு நிமிடங்களை மட்டுமே தங்கியிருந்த அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவரை அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கைது செய்து சிறையிலடைத்தனர். பாக்ஸ்டர் ரீட் (26) என்ற அவுஸ்திரேலிய இளைஞர், கடந்த மாதம்...

வவுனியா மாவட்ட வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!!

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்க சமாசத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சமாசத்தின் தலைவர் நா. சேனாதிராசா தலைமையில் சமாச...

வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் உறவுகளுக்கு ஆதரவாக மன்னார் பொது அமைப்புக்கள்!!

  வவுனியாவில் கடந்த 69 நாட்களாக காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இன்று (03.05.2017) மாலை 3 மணியளவில் போராட்ட இடத்திற்குச் சென்ற மன்னார் மாவட்ட காணாமற்போன உறவுகளின் சங்கம், மன்னார் மாவட்ட...

வவுனியா புதுக்குளம் பாடசாலை அதிபரைப்பற்றி வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் பாடசாலை ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் அவதூறு ஏற்படுத்துமுகமாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருப்பதாக கூறி இன்று (03.05.2017) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் மாணவர்களின் பெற்றோர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில்...

வவுனியாவில் 69ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 69ஆவது நாளாவும் இன்று(03.05.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை...

கர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்த பெண் : ஷொப்பிங் சென்றபோது நிகழ்ந்த அதிசயம்!!

கனடாவில் கர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் ஷொப்பிங் சென்றபோது திடீரென பிரசவம் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோவா ஸ்கோசியா மாகாணத்தில் உள்ள ஹேலிபேக்ஸ் நகரில் தான் இந்த அதிசய...

அணு ஆயுதங்களை உலகம் முழுவதும் அனுப்பும் வட கொரியா : எந்நேரத்திலும் வெடிக்கலாம்!!

பயங்கரமான அணு ஆயுதங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு வட கொரியா கப்பலில் அனுப்புவதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளது. உலகில் நடக்கும் பல்வேறு விடயங்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் அவுஸ்ரேலியாவின் think-tank நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய...

ஊழியரின் உடலுக்குள் இருந்து 75 ஊசிகள் : அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரின் உடலுக்குள் 70 ஊசிகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பத்ரிலால் (56) என்பவர் ரயில்வே ஊழியராக பணியாற்றிவருகிறார். இவருக்கு சமீபத்தில் கால் பாதத்தில் வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவரிடம்...

பேஸ்புக்கால் வாழ்க்கையை தொலைத்த சிறுமி!!

முகநூலை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி இரண்டு நபர்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்த சங்கீதா என்ற 13 வயது சிறுமி 8 ஆம்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள ஆபத்து!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது பிரதான தீர்வை வரியற்ற கடைகளுக்கான கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நிறுவனங்கள் பெறுமதியான விலைக்கோரலை சமர்ப்பித்துள்ளதாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இப்படியொரு ஏல பெறுமதிக்காக விலைக்கோரல்...

ஒரு கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்கள் வெட்டிக்கொலை!!

ஹம்பாந்தோட்டை - ஹூங்கம, குருபொக்குன பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த கொலைகள் தொடர்பான தகவல்களை இன்று மதியம்...

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி தமிழ்!!

இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து கருத்துக்கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டது. இதை கூகுள் நிறுவனமும் சர்வதேச அளவில் முதன்மை புள்ளியல் நிறுவனமான 'கே.பி.எம்.ஜி'யும் இணைந்து நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு டேட்டாக்கள்...