வவுனியா உதைபந்தாட்ட சங்கத்திற்கு புதிய நிர்வாக சபை சர்ச்சைக்கு மத்தியில் தேர்வு!!
வவுனியா உதைபந்தாட்ட சங்க புதிய நிர்வாக சபைத் தேர்வு இன்று (29.04.2017) காலை 9.30 மணியளவில் இந்திரன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த எதிர்பர்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற பொதுச்சபைக்கூட்டம் வெற்றிகரமாக...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!!
வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்தில் இன்று (29.04.2017) காலை 10 மணியளவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா கப்பாச்சி செட்டிக்குளத்தில் வசித்து வரும் சின்னச்சாமி...
இரவு விடுதியில் மோதல் : கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞன்!!
தலங்கம பகுதியிலுள்ள இரவுநேர விடுதியில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இரவு நேர விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
கிளிநொச்சியில் வீதியில் மயங்கி விழுந்த வர்த்தகர் : கண்டுகொள்ளாத மக்கள்!!
கிளிநொச்சி பிரதான வீதி ஓரத்தில் நேற்றிரவு வர்த்தக தொழில் அதிபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். இவர் மயங்கிக் கிடப்பதை மது மயக்கத்தில் இருப்பதாக கருதிய பாதசாரிகள் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவ்வழியே சென்ற...
வவுனியா மன்னார் வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!
வவுனியா பட்டானிச்சூர் பாடசாலைக்கு அருகே இன்று (29.04.2017) காலை 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த கனரக...
சிகிச்சைக்காக எமிரேட்ஸ் செல்லும் 500 கிலோ எடை குண்டு பெண்!!
எகிப்து நாட்டை சேர்ந்தவர் இமான் அகமது, 500 கிலோ எடையுடன் அவதிப்பட்டு வந்த இமான் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முறைகளின் மூலம் 242 கிலோ எடை குறைந்ததாக...
என்னையும் கொன்றுவிடுங்கள் : தாய், சகோதரியை கொன்ற இளைஞர் கதறல்!!
சென்னையில் தனது அம்மா மற்றும் சகோதரியை கொலை செய்த இளைஞருக்கு பொலிசார் கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள்.
சென்னையில் சைதாபேட்டையை சேர்ந்தவர் ஹேமலதா, இவருக்கு ஜெயலட்சுமி என்ற மகளும், பால முருகன் என்ற மகனும் உள்ளனர்....
உயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து!!
பருந்தின் உயிரை ஒருவர் காப்பற்றியதையடுத்து அது தினமும் அந்த நபரின் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் பொள்ளாச்சி அருகில் இருக்கும் கிராமத்தில் வசித்து வருபவர் அனில்குமார். கள் இறக்கும் தொழிலாளரான அனில்குமார் 5...
ஏரியில் படகு கவிழ்ந்து கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பலி!!
இந்தியாவில் ஏரியில் படகு கவிழ்ந்தது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் திம்மராஜ் ஏரியிலே இக்கோர விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த 13...
கிளிநொச்சியில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!!
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து நடத்துனரான கணேசமூர்த்தி கலைச்செல்வன் (34) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு...
முகநூல் பயன்பாடு தொடர்பில் 850 முறைப்பாடுகள்!!
இந்த ஆண்டில் இதுவரையில் முகநூல் பயன்பாடு தொடா்பில் 850 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முகநூல் தொடர்பிலான முறைப்பாடுகளில் 60 வீதமானவை பெண்களினால் செய்யப்பட்டுள்ளதாக பிரிவின்...
வீட்டாருடன் கோபித்துக்கொண்டு கொழும்புக்கு தனித்து வந்த சிறுவன்!!!
வீட்டாருடன் கோபித்து கொண்டு பேருந்தில் ஏறி கொழும்புக்கு வந்த சிறுவன் ஒருவர் பொலிஸாரினால் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை பகுதியில் அனாதரவாக காணப்பட்ட நிலையில் நேற்று (28.04) பொலிஸாரினால் 11...
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் குவிப்பு!!
வவுனியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள இந்திரன் விடுதியில் இன்று (29.04.2017) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இக் கூட்டத்தினை குழப்பும் விதத்தில் சிலர் ஈடுபட இருப்பதாக வவுனியா...
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (28.04.2017) அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமாரவை சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர்.
மஜரில் குறிப்பிடப்பட்டுள்ள...
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு நிரந்தரத்தீர்வு!!
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்கள் நெடுங்கேணி சின்ன அடம்பன் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் குடியமர மறுத்துவந்தனர்.
நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தினால் புதிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு திறப்புக்கள் வழங்கிவைக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
எனினும்...
வவுனியா செட்டிகுளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய உற்சவம்!!
வவுனியா செட்டிகுள பிரதேசத்தில் எழில் மிக்க சின்னத்தம்பனை கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (29.04.2017) சனிக்கிழமை எழுந்தருளி பிள்ளையார் வைப்பதோடு உள்வீதி வெளிவீதி சுற்றுதல் நகழ்வும் அதனை தொடர்ந்து 3...