வவுனியா கண்டிவீதியில் மோட்டார் சைக்கில் விபத்து : பெண் உட்பட இருவர் படுகாயம்!!

  வவுனியா கண்டி வீதியில் இன்று (22.04.2017) மதியம் 12.10 மணியளவில் நடைபெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து...

அழிவை ஏற்படுத்தும் அமெரிக்காவின் ஆயுதம்? ரஸ்யாவிற்கு சவால்!!

பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அணுவாயுதம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ரஷ்யாவின் அணுவாயுத பலத்தை முறியடிக்கும் வகையில் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்...

AH1N1 தொற்று குறித்து இலங்கையர்களுக்கு புதிய எச்சரிக்கை!!

இன்புளுவன்ஸா AH1N1 தொற்று குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்புளுவன்ஸா AH1N1 தொற்று கடந்த நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். மக்கள்...

முழுக் கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்திய யுவதியின் மரணம்!!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 17 வயதான அ.மேரி செறின் என்ற யுவதி கடந்த 19 ஆம் திகதி இரவு தனது வீட்டில்...

ஒரே நாளில் 11 பேர் பலி : வெனிசுலாவில் வெடித்த போராட்டத்தால் பெரும் நெருக்கடி!!

வெனிசுலா ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் இதுவரை 11பேர் பலியாகியுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிசுலா ஜனாதிபதியை பதவி விலகக்கோரி அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்றைய தினம் அங்கு போராட்டம்...

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அடித்த பல்டி!!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவை வழிநடத்தும் தகுதி சின்ன அத்தை சசிகலாவுக்கு இருக்கிறது என்று கூறிய ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இன்று அதற்கு எதிர்மாறாக பேசியுள்ளார். 21.12.2016 அன்று பேசிய அவர், எனது...

யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு பெரிய தேங்காயின் விலை 70ரூபாய் முதல் 80ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்பட்டு விற்கப்படுகின்றது. இதேவேளை, தேங்காயின் விலை உயர்விற்கு...

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல்!!

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட வாகனங்களின் பாவனை தொடர்பில் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிலியந்தலை பிரதேசத்தில் பயணித்த இவ்வாறான அதிக திறன் கொண்ட மோட்டார்...

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!!

இலங்கை ரூபாய்யின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து செல்வதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இறக்குமதியாளர்களிடம் டொலருக்கான தேவை அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க டொலர் ஒன்றுக்காக காணப்பட்ட 152.15/25 என்ற ரூபாய் பெறுமதி புதன்கிழமை...

ஆளில்லா சரக்கு விண்கலத்தை விண்ணிற்கு ஏவியது சீனா!!

ஆளில்லா சரக்கு விண்கலத்தை முதன்முதலாக விண்ணிற்கு ஏவியுள்ளது சீனா. சீனாவின் வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஆளில்லா சரக்கு விண்கலம் லாங் மார்ச் – 7 ரக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது விண்ணில்...

3 நாட்கள் மரத்தூளினால் மூடப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு!!

பெண்ணொருவர் தனக்கு பிறந்த குழந்தையை கொலை செய்வதற்காக, மர ஆலையிலுள்ள மரத்தூளில் 3 நாட்கள் புதைத்து வைத்திருந்த நிலையில் பணியாளர்களால் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியிலுள்ள கிஸிலுநடால்...

கழி­வறைத் தொட்­டிக்குள் கை இறு­கிய யுவதி தீய­ணைப்புப் படை­யினரால் மீட்பு!!

கழி­வறைத் தொட்­டிக்குள் யுவதி ஒரு­வரின் கை இறுகிக் கொண்­டதால், தீய­ணைப்புப் படை­யி­னரின் உத­வி­யுடன் கழி­வறைத் தொட்டி உடைக்­கப்­பட்டு அந்த யுவதி மீட்­கப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. டெக்ஸாஸ் மாநி­லத்தைச் சேர்ந்த கிறெஸ் ஹெண்­டர்சன் எனும்...

மீதொட்டமுல்லயில் மீத்தேன் வாயு அதிகரித்துள்ளதாக ஜப்பான் நிபுணர்கள் தெரிவிப்பு!!

ஜப்பான் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய, இலங்கைக்கு வருகை தந்துள்ள விசேட குழுவினர் மீதொட்டமுல்ல குப்பை மேட்டை இன்று கண்காணித்தனர். அவர்களின் அறிக்கை சில தினங்களுக்குள் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது. நிலநடுக்கம், மண்சரிவு, வாயு தொடர்பான விசேட...

வீதியோரத்தில் கடை வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த அவலம் : 19 பேர் பலி!!

வீதியோரமிருந்த கடைகளில் கட்டுப்பாட்டை இழந்து மோதிய லொறியில் சிக்கி சுமார் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதியிற்கருகில் ஏர்பேடு எனும் பகுதியில் பயணித்த லொறியானது, சித்தூர்...

நாடு முழுவதும் மீண்டும் கடுமையான வறட்சி, இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!!

நாடு பூராகவும் உள்ள இலட்ச கணக்கான மக்கள் மீளவும் கடுமையான வரட்சிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கடுமையான வெப்பநிலை நிலவுகின்றமையினால் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது. எனினும் மே மாதமளவில் பருவ பெயர்ச்சி...

இளைஞர்கள் போராட்டங்களை இலங்கையே உற்றுப் பார்க்கின்ற நிலைமையில் இருந்தது : செ.மயூரன்!!

போராட்டங்களை இளைஞர்கள் தங்களுடைய கைகளிலே எடுத்து நடாத்திகொண்டிருகின்ற போது இலங்கையே உற்றுப் பார்க்கின்ற நிலைமையில் இருந்தது என வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். நேற்று வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில்...