இராணுவச் சிப்பாயின் மனைவியை 10 பேர் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கொடுமை!!

கம்பளை சின்ஹாப்பிட்டிய பிரதேசத்தில் அங்கவீனமான இராணுவ சிப்பாய் ஒருவரின் மனைவியை, சிப்பாயின் நண்பர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்துள்ள போதும், குறித்த பெண்ணை பாலியல்...

வவுனியாவில் பூரண ஹர்த்தால் : சில உணவகங்கள் திறப்பு : பொதுமக்கள் விசனம்!!

  வவுனியாவில் பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் பூரண ஆதரவினை வழங்குவதாக கடந்த 25.04.2017 இரவு இடம்பெற்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டு அனைத்து வர்த்த நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டது. வடகிழக்கில் காணாமல்...

வவுனியா வேப்பங்குளத்தில் விபத்து : முதியவர் படுகாயம்!!

  வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (27.04.2017) காலை 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியாவிலிருந்து நெளுக்குளம் நோக்கி பயணித்த...

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!!

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் சாஜன் கடந்த (19.04.2017) மாலை 6.30 மணியளவில் புடையன் பாம்பு கடித்ததில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிதீவிர...

11 மாதக் குழந்தையை கொல்லும் காட்சியை பேஸ்புக் நேரலையில் காட்டிய தந்தை!!

  தாய்லாந்தில் நபர் ஒருவர் தனது 11 மாத குழந்தையை கொல்லும் வீடியோவை பேஸ்புக் லைவ்வில் காட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் பாங்காக்கில் வசித்து வந்தவர் ஊட்டிசன் வோங்டாலே. கடந்த சில மாதங்களாக மனநிலை...

கனடா வீதியில் இளம்பெண் செய்த அதிர்ச்சி செயல்!!

கனடாவில் பல அடி உயர ராட்சஷ கிரேனில் விளையாட்டாக ஏறிய இளம் பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். கனடாவின் டொராண்டோ நகரில் நேற்று இரவு நேரத்தில் சாலையில் கட்டிட வேலைகளுக்கு பயன்படும் ராட்சஷ...

மரணித்த அண்ணன் : நாட்டுக்காக களம் இறங்கும் தம்பி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சத்தீஸ்கரில் சுக்மா பகுதியில் மத்திய ரிசர்வ் படையினர் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 26 பேர் பலியாகினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த அழகுப்பாண்டி, செந்தில்குமார், திருமுருகன், பத்மநாபன்...

இப்படியும் ஒரு திருமணமா : பெண்ணே பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆச்சரியம்!!

பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்தவர் திருநம்பி. இவர் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் என்று கூறப்படுகிறது. இவரின் தற்போதைய பெயர்...

போருக்கு தயார் : பீரங்கிப் படைத் தாக்குதலை அதிரடியாக நடத்தி காட்டிய வட கொரியா!!

அமெரிக்கா தாக்குதலுக்கு தயார் என கூறும் வகையில் படுபயங்கரமான பீராங்கி தாக்குதல் பயிற்சியை கிம் ஜாங் முன்னிலையில் வட கொரியா ராணுவம் இன்று நடத்தியுள்ளது. வட கொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து...

கிளிநொச்சியில் சிறுமிகள் மூவர் பாலியல் துஸ்பிரயோகம் : கண்காணிப்பு கருவிகள் நீதிமன்றில்!!

கிளிநொச்சி - பளை பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்தும் சிறையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

வடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை!!

வடகொரியா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால், அது பத்து நிமிடங்களில் ஜப்பானை அடைவதற்கு வாய்ப்பு உண்டு என்று அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சில பாதுகாப்பு அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் பனிப்போர்...

விவசாயக் கிணற்றில் வீழ்ந்து தாய்,பிள்ளை உயிரிழப்பு!!

அநுராதபுரம் மரதன்கடவல பகுதியில் விவசாயக் கிணற்றில் வீழ்ந்து தாயும் பிள்ளையும் உயிரிழந்துள்ளனர். உறவினர் ஒருவரின் மரண சடங்கில் நேற்றிரவு கலந்து கொண்டு வீடு திரும்பிய போதே இருவரும் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர். விபத்தில 37 வயதான தாயும்...

குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர்களைச் சூட்டத் தடை : முஸ்லிம் மக்கள் அதிருப்தி!!

முஸ்லிம் மக்களை அதிருப்தியடையச் செய்யும் வகையில் புதிய சட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது சீன அரசு. அதில், குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர் வைப்பதற்கும் தடை விதிக்கும் சட்டமும் ஒன்று. சீனாவின் தன்னாட்சி மானிலமாக விளங்குவது ஷிங்ஜியாங்....

ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்த தாய் : மட்டக்களப்பில் சம்பவம்!!

ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்கள் பிரசுவித்த சம்பவம் ஒன்று நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பொத்துவில் தாமரை குளத்தை சேர்ந்த உதயபானு ஐங்கரன் எனும் தாயே இவ்வாறு 4 பிள்ளைகளை பிரசுவித்துள்ளார்நே ற்று...

வயிற்றில் இருந்தது 2 குழந்தைகள் : பிறக்கும் போது 3 ஆன அதிசயம்!!

பிரிட்டிஷ் பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை கருத்தரித்து, அவற்றை கருவில் சுமந்தபோது, இன்னொரு குழந்தையையும் கருத்தரித்ததாக மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இது தான் சூப்பர் கருத்தரிப்பு என்று அழைக்கப்படுகிறது. ஒரு முறை கருத்தரித்து குழந்தையாக வளர்ந்து...

வவுனியா பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறு செய்த வயோதிபர் பொலிசாரால் மீட்பு!!

  வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்த வயோதிபர் ஒரவர் நேற்று (26.04.2017) மாலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று (26.04.2017) மாலை மத்திய பேருந்து நிலையத்தில் வயோதிபர் ஒருவர் வியாபார...