ஜெயலலிதாவின் அறை கதவு உடைப்பு : மூன்று பெட்டிகளில் இருந்த பொருள் மாயம்?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறை கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவின் அறை கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட்...

யாழில் யுவதி மீது துஷ்பிரயோக முயற்சி : மடக்கி பிடித்த மக்கள்!!

யாழ். ஊர்காவற்றுறையில், யுவதி ஒருவருக்கு மயக்க மருந்தினை தூவி துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சி செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

தாய், தாத்தா, மாமா ஆகியோரால் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி!!

மொனராகலை மாவட்டத்தின் தனமல்வில பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தாத்தா மற்றும் இராணுவ...

வவுனியாவில் 27ஆம் திகதி கடையடைப்பு இல்லை : வர்த்தக சங்கம் அறிவிப்பு!!

எதிர்வரும் 27 ஆம் திகதி கடையடைப்பு செய்யப்பட மாட்டாது. ஆனால் வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முடிவு எடுத்துள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார். காணாமல்...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கந்தசுவாமி ஆலயத்தில் தேங்காய் உடைப்பு!!

  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமானது இரண்டு மாதத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று(24.04.2017) தேங்காய் உடைத்து அழுது புலம்பி இறைவனிடம் நீதி...

வவுனியா வர்த்தக சங்கத்திடம் 27ம் திகதி முழு அடைப்பிற்கு கோரிக்கை விடுத்தது மனு கையளிப்பு!!

  வவுனியாவில் காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு ​வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 27ம் திகதி இடம்பெறவுள்ள முழுக் ​கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி வர்த்தகர் சங்கத் தலைவரிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது. தமது சங்கத்திலுள்ள உறுப்பினர்களுடன் ​கலந்துரையாடல்...

வவுனியாவில் 60வது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 60 ஆவது நாளாகவும் இன்றும் (24.04.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும்,...

வவுனியாவில் மாற்றுத்திறனாளியால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கல்!!

  வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் இன்று (24.04.2017) காலை 9.30 மணியளவில் துவிச்சரவண்டி வழங்கும் நிகழ்வு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன் தலைமையில் இடம்பெற்றது. வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த ஸ்ரீதரன் பிரியதர்சினி...

வவுனியாவில் கடையடைப்பு பற்றி தீர்மானிக்கவில்லை : வர்த்தக சங்கம் அறிவிப்பு!!

எதிர்வரும் 27 ஆம் திகதி வவுனியாவிலும் கதவடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படியானதொரு முடிவை இந்த நிமிடம் வரை வவுனியா வர்த்தக சங்கம் எடுக்கவில்லை என அதன் தலைவர் ரி.கே.இராஜலிங்கம்...

வவுனியாவில் பெற்றோல் நிலையங்களில் குவிந்த மக்கள்!!

  வவுனியாவில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியாவில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு...

யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து அடியார்களுக்கு நேர்ந்த அவலம்!!

சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து பக்தர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து இந்து மதகுருமார்கள் உள்ளிட்ட சிவ பக்த அடியார்கள் இவ்வாறு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுள்ளனர். கடந்த 22ம் திகதி இரவு சிவனொளிபாத...

இலங்கையில் யார் கண்ணிலும் தென்படாத புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு!!

  இலங்கையில் இதுவரை யார் கண்ணிலும் தென்படாத புதிய நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலங்கொடை, கீழ் வலேபொட பிரதேத்தில் உள்ள காடு ஒன்றில் கிட்டத்தட்ட 100 அடி உயரத்திலான நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள்...

உலகிலேயே மோசமான விமான நிலையம் இது தான்!!

மக்கள் சேவையில் உலகிலேயே மோசமான விமான நிலையமாக அமெரிக்காவில் உள்ள JFK விமான நிலையம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நுகர்வோர் உரிமைகள் வலைத்தளம் ஒன்று சமீபத்தில் மக்களிடம் விமான நிலையங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. அதில்,...

மாணவிகளை நிர்வாணப்படுத்தி பொலிசார் செய்த செயல்!!

வளர்மதி மற்றும் சுவாதி என்னும் இரண்டு மாணவிகள் கடந்த 15 ஆம் திகதி மூன்று மாணவர்களுடன் கோவையில் இருந்து நெடுவாசல் போராட்டத்திற்கு ரெயில் மூலம் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ரெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக...

குப்பைத் தொட்டியில் கிடந்த லட்சக்கணக்கான இலங்கைப் பணம்!!

தமிழகத்தின் சென்னையில் உள்ள குப்பைத் தொட்டியில் சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலங்கை பணம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பெசன்ட் நகர் சாஸ்திரிநகர் பொலிஸ் பூத் அருகே உள்ள குப்பை...

வடக்கின் நட்சத்திர நாயகிகளான மூன்று யுவதிகள் : தேசிய சாதனை படைத்து அசத்தல்!!

மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் சாதனை படைத்துள்ளார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது. நேற்று...