வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 24ம் நாளாக தொடர்கின்றது!!

  வவுனியாவில் கடந்த 24 நாட்களாக நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (19.03.2017) 24வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட...

வவுனியாவில் வீதியில் இருக்கும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் என்ன? : போராட்டத்தில் இளைஞர்கள்!!

  வவுனியாவில் 24ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (19.03.2017) 24வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இவ் போராட்டத்திற்கு ஆதரவு...

அஸ்வின் உடல் கருகி பலியாக இதுதான் காரணமாம் : வெளியான தகவல்கள்!!

பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் கார் விபத்துக்குள்ளானதற்கு, அதிக பாதுகாப்பு வசதியே காரணம் என பொறியாளர் ஆர். ராஜீ கூறியுள்ளார். அவர் கூறியதாவது, அஸ்வின் சுந்தர் ஓட்டிச்சென்றது ‘பி.எம்.டபிள்யு இசட் 4’...

முகநூலில் அறிமுகமான யுவதியை கைவிட்டுச் சென்ற இளைஞன்!!

கொட்டதெனியாவ பிரதேசத்தில் திடீரென சுகவீனமடைந்த யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 22 வயதான இந்த யுவதியை காதலன் ஏமாற்றி விட்டு கைவிட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கல்வி கற்று...

தாய்க்கு எயிட்ஸ் நோய் தொற்று : பாடசாலை மாணவிக்கு நடந்த விபரீதம்!!

எய்ட்ஸ் தொற்று தொடர்பில் சிறுவன் ஒருவர், பாடசாலை வாய்ப்பை இழந்திருந்த சம்பவம் ஒன்று இதற்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதே போன்றதொரு சம்பவம் மீண்டும் கனேமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தாய் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு...

அதிக வட்டிக்கு கடன் : வடக்கில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

வடமாகாணத்தில் வட்டிக்கு கடன்பெற்று, அதனை மீள செலுத்த முடியாமையால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யுத்தத்தின் பின்னர் வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் இதுவரை மேற்கொள்ளாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கைத்தொழில்...

வவுனியா மாவட்ட நீதிபதியாக எஸ்.லெனின்குமார் பதவியேற்பு!!

வவுனியா மாவட்டத்தில் நீதிபதியாக இதுவரை கடமையாற்றி வந்த ரி.எல்.ஏ.மனாப் மார்ச் முதலாம் திகதியில் இருந்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதையடுத்து வவுனியா மாவட்ட நீதிபதியாக எஸ்.லெனின்குமார் பதவியேற்கவுள்ளார். இவர் தனது பதவியை நாளை...

யாழ் சிறையில் இருந்த இந்திய பிரஜை தப்பியோட்டம்!!

யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இந்த நபர் வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்து ஆடை விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். குறித்த நபர்...

வவுனியா ஓமந்தையில் துப்பாக்கி மீட்பு : பொலிஸாரின் விசாரணை தீவிரம்!!

ஓமந்தையில் மிருகங்களை வேட்டையாட வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டது. குறித்த துப்பாக்கி நேற்று(18.03.2017) மாலை புதிய சின்னக்குளம் காட்டுப்பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது. பொதுமகனொருவரால் ஓமந்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்...

6 வயதுச் சிறுமியின் திடீர் மரணம் : உருக்கமான கோரிக்கையை முன்வைக்கும் தந்தை!!

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி அஞ்சனா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில் சிறுமியின் தந்தை மகளின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை...

வவுனியாவில் சைட்டம் (SAITM) பற்றிய திறந்த கலந்துரையாடல்!!

  சைட்டம் – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பற்றியும் அதுசார்ந்த சமகாலப் பிரச்சினைகள் பற்றியும் ஒரு திறந்த கலந்துரையாடல், வவுனியா வைத்தியர்களின் ஒன்றிணைவில் இடம்பெற்றது. நண்பர்கள் அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (19.03.2017) ஞாயிற்றுக்கிழமை காலை...

வவுனியா சைவப்பிரகாச பாடசாலைக்கு மஸ்தான் எம்பியினால் பாண்ட் வாத்தியக்கருவிகள்!!

  வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலைக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் பாண்ட் வாத்திய இசைக்கருவிகளை நேற்று முன்தினம் (17.03.2017 அன்பளிப்பு செய்துள்ளார். பாடசாலையின் அதிபர் திருமதி.யோஜராஜா தலைமையில்...

வவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு ப.சத்தியலிங்கத்தினால் பல்லூடக எறிகை!!

  வவுனியா வடக்கு வலய, ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய டாக்டர். பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் வருடாந்த நிதியிலிருந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கான பல்லூடக எறிகை...

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை விளையாட்டு நிகழ்வு!!

  வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தின் தமிழமுதம் முன்பள்ளி மற்றும் சின்னத்தம்பனை விளையாட்டுக்கழகமும் இனைந்து நடாத்திய மாணவர் திறன்காண் மெய்வல்லுனர் போட்டி முன்பள்ளி முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றி தேசிய மற்றும்...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம் 23ம் நாளாக தொடர்கின்றது!!

  வவுனியாவில் கடந்த 23 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (18.03.2017) 23வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

வவுனியா நெடுங்கேணி பழையமாமடு பகுதியிலிருந்து இன்று (18.03.2017) காலை 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒரவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. கடந்த வியாழக்கிழமையிலிருந்து காணாமற்போன ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயபாலன் தர்மசீலன்...