பூனையென நினைத்து சிறுத்தைகளை வளர்த்த சிறுவன்!!
சிறுவன் ஒருவர் பூனைக்குட்டிகள் என நினைத்து, இரண்டு சிறுத்தை குட்டிகளை வளர்த்து வந்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஆந்திரமாநில விசாகபட்டினத்தை சேர்ந்த, பழங்குடியின சிறுவன் ஒருவர் தான் வசித்து வந்த பிரதேசத்திலுள்ள பற்றைக்காடுகளிலிருந்து...
மாவட்டத்தில் முதலாம் இடம் கிடைத்தும் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவி!!
கடந்தாண்டு வெளியான கல்வி உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற போதும் மாணவி ஒருவருக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த தில்கி ரசாஞ்சலி என்ற மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
உயர்...
வவுனியா கொல்களத்தினை மூடுமாறு பணிப்பு!!
வவுனியா கொல்களத்தினை மறுஅறிவித்தல் வரை மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தினை தற்காலிகமாக மூடுமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ம் திகதி குறித்த கெல்களத்தில் கொழும்புக்கு கொண்டு...
வவுனியாவில் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சபை பிராந்தியக் காரியாலயம் திறப்பு!!
வவுனியா மில் வீதியில் இன்று (01.03.2017) காலை 9 மணியளவில் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சபையின் பிராந்தியக் காரியாலயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் ஜ.எம்.றபீக், வன்னி...
வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்ப்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம்!!
வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்ப்பாட்டில் சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு இன்று (01.03.2017) காலை 9.30 மணியளவில் நடைபவணியொன்று நடைபெற்றது.
வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முன்பாக ஆரம்பமாகிய நடைபவணி வவுனியா மாவட்ட செயலகத்தில்...
வவுனியாவில் 6வது நாளாக காணாமல்போன உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!
வவுனியாவில் 6வது நாளாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (01.03.2017) 6வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும்...
வவுனியாவில் பாடசாலை ஆசிரியர் மீது தாக்குதல்!!
வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் ஆசிரியர் மீது நேற்று (28.02.2017) மாலை 4.30 மணியளவில் அப்பகுதியிலுள்ள இளைஞர் மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில்...
பிரித்தானிய மகாராணியோடு கைகுலுக்கிய நடிகர் கமல்ஹாசன்!!
இங்கிலாந்து- இந்தியா இடையேயான 2017 ஆண்டு கலாசார வரவேற்பு விழா பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது.
இந்த விழாவினை பிரித்தானியா மகாராணி எலிசபெத் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் மகாராணியின் கணவர் பிலிப், இளவரசர்...
350 காதலிகளுடன் சொகுசு வாழ்க்கை நடாத்திய நபர்!!
ஆந்திராவை சேர்ந்த ரத்னா ரெட்டி என்பவர் 350 பெண்களை காதலித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
ஆங்கிலம் உட்பட பல்வேறு பல்வேறு மொழிகளை சரளமாக பேசும் திறமை பெற்ற இவர், இதனை பயன்படுத்தி பெண்களை...
பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் : ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு : பதவியை துறக்கும் சசிகலா?
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரும் அரசியல் தலைமைத்துவத்திற்கான இடைவெளி ஏற்பட்டிருப்பதுடன், அதிமுகவில்...
அதிக இரட்டையர்களை கொண்ட பாடசாலை!!
பாடசாலை ஒன்றில் 28 இரட்டையர் ஜோடிகள் கல்வி கற்றுவரும் நிகழ்வு சீனாவில் இடம்பெற்றுள்ளது.
மத்திய சீனாவின் ஷியான் நகரிலுள்ள, யூயன் ஆரம்ப பாடசாலையில், சுமார் 28 ஜோடி இரட்டைக்குழந்தைகள் கல்விகற்று வருவதாக சீன ஊடகமொன்று...
பொலிசாருடன் விசாரணைக்குச் சென்ற கைதியை சரமாரியாக வெட்டிய மர்மகும்பல் : அதிர்ச்சி வீடியோ!!
தமிழகத்தில் விசாரணை கைதியை பொலிசார் அழைத்துச் சென்ற போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் புல்லாவெளி பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம்....
போக்குவரத்துக்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள்!!
பொதுப் பேருந்துகளில் பயணம் செய்யும் 90%வீதமான பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு சுமார் 2500 தனிப்பட்டவர்களுடன் நேர்காணல் மற்றும் கேள்விக்கொத்துக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்...
இரண்டாவது குழந்தை பெற்றுகொண்டால் ஊக்குவிப்புத் தொகை : சீன அரசு ஆலோசனை!!
சீனாவில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அரசு, இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பெண்களின் குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவது பற்றி ஆராய்ந்து வருகிறது.
சீனாவின் தேசிய சுகாதார மற்றும் குடும்பத் திட்டமிடலுக்கான ஆணைக்குழுவின்...
களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : கைப்பற்றப்பட்ட வெள்ளை வேன் தொடர்பான தகவல்கள் வெளியானது!!
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தி விட்டுச் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற வேன் தொடர்பான தகவல்களை பொலிஸார் திரட்டியுள்ளனர்.
களுத்துறை - சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்திய சந்தேக...
கல்வியைக் கைவிட்டு, நகைகளைத் திருடி பேஸ்புக் காதலர்களுடன் சென்ற மாணவிகள் கைது!!
பாடசாலை கல்வியை இடைநிறுத்திவிட்டு தமது வீடுகளிலிருந்த நகைகளை திருடிக் கொண்டு தமது பேஸ்புக் காதலர்களுடன் தப்பிச்சென்ற உயர்தரம் கற்றுவந்த மாணவிகள் இருவர், பேலியகொடை பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் மாஹோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக்கில்...