வவுனியா செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்!!

  செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று (12.03.2017) காலை 10 மணியளவில் செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால...

வவுனியாவில் சர்வதேச மகளிர்தின நிகழ்வுகள்!!

  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வவுனியா நகசபை மண்டபத்தில் இன்று (13.03.2017) காலை 10 மணியளவில் வடகிழக்கு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஏற்பாடு செய்த மாற்றத்திற்காகத் துணிவோம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச...

வவுனியா ஒமந்தை சோதனைச்சாவடியாக இயங்கிவந்த காணிகள் அளவிடும் பணிகள் ஆரம்பம்!!

  வவுனியாவில் ஒமந்தை சோதனைச்சாவடியாக இயங்கிவந்த காணிகளை இராணுவம் (18.01.2017) அன்று உத்தியோகபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமாரவிடம் கையளித்திருந்த நிலையில் இன்று (13.03.2017) காணிகளுக்கு சொந்தமான மக்கள் தங்கள் காணிகளை...

வவுனியாவில் இடியுடன் கூடிய கடும் மழை!!

  வவுனியாவில் இன்று (13.03.2017) மதியம் 2 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன்...

வவுனியா நோக்கிப் பயணித்த பேரூந்தில் இப்படியும் ஒரு சம்பவம்!!

  மன்னாரிலிருந்து வவுனியாவிற்கு கடந்த 10ம் திகதி பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படவிருந்த வவுனியா இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்தில் நடைபெற்ற சம்பவம். வவுனியா செல்வதற்காக இ.போ.ச பேருந்து தயாரான வேளையில் பயணிகள் அமர வேண்டிய ஆசனத்தில்...

வவுனியாவில் காணாமல்போன மாணவன் மன்னாரில் கண்டுபிடிப்பு!!

நேற்றைய தினம் வவுனியாவில் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட அனுராஜா லலோசன் என்ற 14 வயது மாணவன் இன்று மதியம் மன்னார் பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட மாணவன் நேற்றைய தினம் (13)...

வவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் மீட்பு!!

வவுனியா உலுக்குளம் பகுதியிலுள்ள வெற்றுக் காணியிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் ஒன்று கண்டெடுக்கப்பட்டு விஷேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. வவுனியா உலுக்குளம் பகுதியில் இன்று காலை தனது காணியினை...

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம்!!

  வவுனியாவில் இன்று (13.03.20178) காலை 8.30 மணியளவில் வைத்தியசாலை சுற்றுவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நினைவுத் தூபில் திருவள்ளுவர் குருபூசை தினம் இடம்பெற்றது. நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் என்பன இணைந்து எற்பாடு செய்த இந்நிகழ்வு...

வவுனியா மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக 22 பேர் பன்றிக்காச்சல் தொற்று நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த நோயாளர்களில் தற்போது 22 பேருக்கு பன்றிக்காச்சல் இனங்காணப்பட்டு...

விமானத்தில் கைத்தொலைபேசியை பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்து?

விமானத்தில் போகும் போது பொதுவாக ஊழியர்கள் பயணிகளிடம் அவர்கள் செல்போனை சுவிட்ச் ஓப் செய்ய சொல்வார்கள் அல்லது போனை Airplane Modeல் போடச் சொல்வார்கள். இதை செய்யவில்லை என்றால் விமானம் விபத்துக்குள்ளாக கூட வாய்ப்புள்ளது...

திருமணத்திற்கு முன் தவறான உறவுகொண்ட பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் 100 சாட்டையடி!!

இந்தோனேசியா நாட்டில் திருமணம் ஆகாமல் உடலுறவுக்கொண்ட ஆண் மற்றும் பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் சாட்டையடி தண்டனையாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் உள்ள Aceh என்ற ஒரே மாகாணத்தில் மட்டுமே இஸ்லாமியர்களின்...

குப்பைக் கிடங்கு சரிந்த விபத்தில் 46 பேர் உடல் நசுங்கி பலி!!

எதியோப்பியாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த குப்பை கிடங்கு சரிந்து ஏற்பட்ட விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சமேற்பட்டுள்ளது. எதியோப்பிய தலைநகரில் கடந்த...

27 வருடங்களாக கணவரை சந்திக்காத சசிகலா!!

சசிகலா கடந்த 27 வருடங்களாக தனது கணவர் நடராஜனை சந்திக்கவில்லை என அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினரகரன் கூறியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. தொலைக்காட்சி...

கேரளாவை உலுக்கிய மாணவி மிஷேல் மரணம் : தந்தை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

கேரளாவில் 18 வயது மாணவி மிஷேல் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கிய நிலையில் மாணவியின் தந்தை பரபரப்பு தகவல் அளித்துள்ளார். Palarivattom உள்ள சிஏ பயிற்சி மையத்தில் பயின்று...

நாயை பலாத்காரம் செய்த லொறி ஓட்டுநருக்கு நேர்ந்த கதி!!

சென்னையில் நபர் ஒருவர் நாயை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. மேடவாக்கத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெருவில் நாயுடன் நபர் ஒருவர் தவறாக ஈடுபடுவதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர்,...

ஜெயலலிதா சமாதியில் தீபா அமர்ந்ததன் பின்னணி என்ன?

ஜெயலலிதாவின் சமாதி முன்னிலையில் ஜெ.தீபா தியானம் மேற்கொண்டுள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இதுபோன்று தான் பன்னீர் செல்வமும் ஜெயலலிதாவின் சமாதியில் இருந்தே தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்து வைத்த அந்த...