நாயின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிய தீவிரவாதிகள் : அதிர்ச்சி வீடியோ!!
ஈராக்கில் நாய் குட்டியின் உடலில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் கட்டிவிட்டுள்ள செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்ற ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
எதிராளிகளை கொல்ல ஐ.எஸ்...
யாழில் இரு குழுக்களிடையே மோதல் : கத்திகள், சைலன்சருடன் அட்டகாசம் செய்த 20 பேர்!!
யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோதல் மடத்தடியிலுள்ள சுகாதார நிலையம் ஒன்றுக்கு அருகில் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் பதற்ற...
வவுனியா விக்ஸ்காட்டுப் பகுதி மக்களின் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது!!
வவுனியாவில் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது இருப்பிடத்தின் உரிமைக்காக மேற்கொண்டபோராட்டம் இன்று (27.02.2017) மாலை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால...
களுத்துறை துப்பாக்கிச் சூடு : காரணம் வெளியானது : நேரில் கண்டவர்கள் சாட்சி!!
களுத்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள குழு நபர் ஒருவர் உட்பட 7 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
நீண்ட நாட்களாக இரு பாதாள குழுக்கள் இடையே நிலவி...
சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை ஏழாக அதிகரிப்பு!!
களுத்துறை வடக்கு சிறைச்சாலை பஸ்ஸின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்,...
வழுக்கைத்தலை ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டி!!
வழுக்கைத் தலை கொண்ட ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டியொன்று ஜப்பானில் நடைபெற்றுள்ளது. சுரூட்டா எனும் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப் போட்டியில் 30 ஆண்கள் கலந்துகொண்டனர்.
சுரூட்டா நகரின் வழுக்கைத் தலை கொண்ட ஆண்களின்...
30 வருடங்களாக தினமும் செல்பீ படம்பிடித்த மனிதர்!!
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 வருடங்களாக செல்பீ படம்பிடித்து வந்துள்ளார்.
கார்ல் பெடேன் எனும் இவர், செல்பீ எனும் வார்த்தை பயன்பாட்டுக்கு வருவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே தன்னைத் தானே படம்பிடிக்க ஆரம்பித்தாராம்.
போஸ்டன்...
வவுனியா பிரதேச செயலகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்!!
வவுனியா பிரதேச செயலகம் வருடாந்தம் நடாத்தும் கழகங்களுக்கடையிலான விளையாட்டு நிகழ்வுகள் இன்று (26.02.2017) பிற்பகல் 2 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக...
வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்திற்கு தென்னிலங்கை முஸ்ஸிம், சிங்கள மக்கள் ஆதரவு!!
வவுனியா – கந்தசாமி ஆலயத்தில் இருந்து (24.02.2017) காலை 11.30மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றது.
இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையிலிருந்து முஸ்ஸிம்,...
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அணிதிரள்வோம் : சிவசக்தி ஆனந்தன்!!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வன்னிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து நாம் பாராளுமன்றத்திலும் தொடர்ந்து உரையாற்றி வந்துள்ளோம்.
கடந்த 22.09.2016 அன்று பாராளுமன்றத்தில் பல்கலைக்கழக...
வவுனியா பூந்தோட்டம் முகாம் மக்களின் அவல நிலையை கேட்டறிந்த தென்பகுதி இளைஞர்கள்!!
வவுனியா பூந்தோட்டம் முகாமில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் தங்கியுள்ள 110 குடும்பங்களையும் தென்பகுதி இளைஞர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.
அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின்...
வவுனியாவில் 3வது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!
வவுனியா - கந்தசாமி ஆலயத்தில் இருந்து (24.02.2017) காலை 11.30 மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றது.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள்...
வன்னிப் பல்கலைகழக கோரிக்கை ஆதரவு பேரணிக்கு அணிதிரளுமாறு வடக்கு சுகாதார அமைச்சர் அழைப்பு!!
வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரி எதிர்வரும் 28ம் திகதி வவுனியாவில் நடபெறவுள்ள மாபெரும் பேரணிக்கு அனைவரையும் அணிதிரளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பான அமைச்சரின்...
வவுனியா மக்களின் காணி மீட்புப் போராட்டம் 5வது நாளாக தொடர்கின்றது!!
வவுனியா - இராசேந்திர குளம் மக்கள் தங்களது நிலங்களை பெற்றுதருமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று (26.02.2017) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தாம் வாழும் காணிகளையே...
வவுனியா பொலிஸாரால் மாணவிக்கு மூக்குக் கண்ணாடி!!
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சமூதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் நேற்று (25.02.2017) வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்குற்பட்ட குடும்பத்தை சேர்ந்த செல்வி ரவீந்திரன் சரண்யா என்ற மாணவிக்கு வவுனியா பொலிஸ்...
வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தையின் 160 வது பிறந்த தினம்!!
வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 160 வது பிறந்ததினம் கடந்த 23.02.2017 காலை 8.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.மோகன் தலமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம...