வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்பாள் மாசிமக இரதோற்சவம்!(படங்கள்)

வவுனியா  தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின்  மாசிமக  இரதோற்சவம் நேற்று 11.03.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காலை முதல் கிரியைகள்  ஆலய மகோற்சவ குரு சிவஸ்ரீ திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்று  காலை எட்டுமணியளவில்  வசந்தமண்டப...

வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்!!

  வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று (11.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால செயற்பாடுகள்...

மேகங்களில் ஏற்பட்ட புயல்: உலக மக்களை பிரமிப்பில் ஆழ்த்திய புகைப்படங்கள்

தென் அமெரிக்காவை சேர்ந்த விமான ஓட்டுநர் ஒருவர் மேகங்களில் ஏற்பட்ட புயலை தத்ரூபமாக புகைப்படம் எடுத்து உலக மக்களை கவர்ந்துள்ளார்.தென் அமெரிக்காவில்உள்ள Ecador – ன் தலைநகரமான Quito வினை சேர்ந்த Santiago...

அமெரிக்காவில் அழகிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

அமெரிக்காவில் உள்ள ஒரு பூங்காவில் இருக்கும் மரம் இளம் பெண் மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள Snohomish கவுண்டியை சேர்ந்தவர் Diana Olidinchuk (17). இவர் நேற்று அங்குள்ள புகழ்பெற்ற...

அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்!!

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது...

தொலைபேசியில் உரையாற்றிக் கொண்டிருந்த இளைஞர் பலி!!

அவிசாவளை சாலாவ-கொஸ்கம பகுதிய சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் மின்னல் தாக்கியே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கையடக்கத் தொலைப்பேசியில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே மின்னல் தாக்கி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம்...

கட்டுநாயக்க ஓடுபாதை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் சீனப் பிரஜைகள் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் சீனப் பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.6 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகைகளை இலங்கைக்குள் கடத்த முயற்சித்த குற்றத்திற்காகவே சீனப் பிரஜைகள்...

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் கோர விபத்தில் பலி!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய பெண்ணொருவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற திருமதி சர்மிளா விஜயரூபன் (வயது 37) என்பவரே இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றுமுன்தினம்...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2017(காணொளி)!!

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

மின்பாவனையாளர்களுக்கு அரசு வழங்கவுள்ள அரிய வாய்ப்பு!!

சூரிய சக்தி சமர் என்றதொரு புதிய திட்டம் இலங்கையில் அறிமுகமாகியுள்ளதுடன் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு இத்திட்டத்தை இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட 3 அமைப்புகளுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளது. 2050 ஆம் ஆண்டளவில்...

9 நாட்கள் 9 ஆண்கள்: சொந்த வீட்டிலேயே பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

உத்திரகாண்ட் மாநிலத்தில் திருமணமான பெண் ஒருவரை 9 நாட்கள் 9 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கார்டோலி என்ற கிராமத்தை சேர்ந்த சாந்தி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.இவரது...

வீதி விதிமுறைகளை மீறியதால் 54 ஆயிரம் ரூபா அபராதம்!!

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கு 54 ஆயிரம் ரூபா அபராத தொகையினை விதித்து சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆறு சாரதிகளுக்கு இவ்...

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் மீது கொடூர தாக்குதல் : மூவருக்கு சிறைத்தண்டனை!!

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் இலங்கையை சேர்ந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடையொன்றை நடத்திச் சென்ற 38 வயதான திருக்குமரன் சிற்றம்பலம் என்ற இலங்கையர்...

100 வயதில் ஆச்சரியப்படுத்தும் மூதாட்டி!!

உலக மகளிர் தினத்தை, பல விதங்களில் கொண்டாடுவோர், விதவிதமான வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளும் நிலையில், 100 வயது பாட்டி லட்சுமி அம்மாள், அன்றாட நிகழ்வுகளை, நமது நாளிதழில் படித்து, விவாதித்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறார். தமிழ்நாடு,...

தாயை கட்டியணைத்து வர மறுத்த குட்டி குரங்கு : நெஞ்சை உருக வைக்கும் பாசப்போராட்டம்!!

தனது தாய் வாகனத்தில் அடிபட்டு இறந்ததை தாங்கி கொள்ள முடியாத குட்டி குரங்கு கண்ணீர் விட்டு அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியின் போக்குவரத்து பாதைகளில் யானை, மான் மற்றும்...

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்த வைத்தியசாலை!!

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தமை அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு வெல்லவாய நீதிவானும் மாவட்ட நீதவானுமாகிய கேசர சமரதிவாகர உத்தரவிட்டுள்ளார். இது...