இரண்டே வாரங்களில் விமான நிலையம் தயார் : ஆனால் மக்களுக்குப் பயனில்லை!!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்த வேலைகள் மற்றும் விமான ஓடுபாதைகளைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் பூர்த்தியாகும் எனத் தெரியவருகிறது.
இது பற்றித் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்...
உலகின் சிறந்த மற்றும் மோசமான நகரங்கள் எவை தெரியுமா?
உலகின் தலைசிறந்த நகரமாக ஒஸ்ரியாவின் வியன்னா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மெர்சர் என்ற நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. மொத்தம் 231 நகரங்களை வைத்து மெர்சர் நிறுவனம் நடத்திய...
பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற இளைஞன் கைது!!
ஹட்டன், வட்டவல, ரொசெல்ல, மாணிக்கவத்தை பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக கூறி, கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இளைஞனுக்கு உதவிய...
SPLA-IO இயக்கத்தினால் கடத்தப்பட்ட தமிழர்கள்!!
தென் சூடானில் எண்ணெய் நிறுவனத்தில் பணிப்புரிந்த தமிழகத்தை சேர்ந்த இருவர் கடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
SPLA-IO இயக்கத்தினால் கடந்த 8ஆம் திகதி குறித்த இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கன் குளத்தை சேர்ந்த...
பற்களுக்காக மாப்பிள்ளையை நிராகாரித்த பெண்!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகமாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடைபெறுகிறது. தரகர்கள் மூலம் வரன் பாத்து, திருமண தளங்களின் வாயிலாக வரன் பார்த்து, தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
ஆனால், இதில்...
மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த உரிமையாளர் : அதிர வைக்கும் காரணம்!!
இந்தியாவில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் வாடகைக்கு தங்கியிருக்கும் மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
பெங்களூருவில் தான் இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த...
14 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம்!!
ஆணமடுவ பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பேருந்தில் பயணம் செய்யும் போது சந்தித்த நபர் ஒருவரே இவ்வாறு சிறுமியை 4 முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த...
பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்!
இன்புளு வெண்சா என்று பொதுவாக அழைக்கப்படும் சுவாசத் தொற்று RNA வைரசினால் ஏற்படுகின்றது. RNA வைரசில் உள்ள புரதத்தினை அடிப்படையாகக் கொண்டு இன்புளுவெண்சா A, இன்புளுவெண்சா B, இன்புளுவெண்சா C என வேறுபட்ட...
திருமணம் செய்து வைத்தால் பணம் செலவாகுமென நினைத்து தங்கையை கொலை செய்த அண்ணன்!!
திருமணம் செய்து வைத்தால் பணம் செலவாகும் என்பதால் அண்ணன் ஒருவர் தங்கையை கொலை செய்த சம்பவமொன்று டில்லியில் இடம்பெற்றுள்ளது.
டில்லியின் கிழக்குப் பகுதியிலுள்ள ஹசன்பூரைச் சேர்ந்தவர் லாக்கி என்பவர் தனது மனைவி, மகன், மருமகள்...
மனைவியை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் சூடு வைத்த கணவன் கைது!!
மனைவி மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக மனைவியின் பிறப்புறுப்பை நெருப்பினால் சுட்டுப்பொசுக்கிய கணவர் ஒருவரை அகுரெஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயான இப்பெண் மீது அவரது கணவருக்கு அதீத சந்தேகம் ஏற்பட்டமையால்...
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள மன்னார் மாணவியின் உயர்தரப் பரீட்சை முடிவை வெளியிட நீதிமன்றம் உத்தரவு!!
மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மாணவியின் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளை உடனடியாக வெளியிடுமாறு பிரதம நீதியரசர் பிரசாத் டெப் உத்தரவிட்டுள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் ஊடாக குறித்த மாணவி உச்ச...
2033 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா நடவடிக்கை!!
2033 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான அங்கீகாரத்தினை நாசாவுக்கு வழங்கும் புதிய சட்டத்திற்கு...
இளம் மனைவியைத் தாக்க முயன்ற கணவனை அடித்துக் கொன்ற அயலவர்கள்!!
இரத்தினபுரி - கிரியெல்ல, பஹலகம பகுதியில் மனைவியை தாக்க முயன்ற கணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கணவன் மனைவியை தாக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த இடத்திலிருந்த...
மரணத்தில் இணைந்த காதல் : விபத்தில் இருவரும் பலி!!
மீகஹதென்னயில் நேற்று இடம்பெற்ற கோரவிபத்தொன்றில் காதலர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீகஹதென்ன, நெளுஹேன பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹொரவெல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்பக்கத்தில் வந்த டிப்பென்டர் வாகனத்துடன்...
முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கைக்கு நேர்ந்த கதி!!
முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கையின் வாழ்வை சீரழித்த இளைஞர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி, வடுகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த ரசாஞ்சன என்ற ஜனக்க சுதர்ஷன மற்றும் ஜேசுபால என்ற தில்ஷான் ஆகிய இளைஞர்களே இவ்வாறு...
ஏவுகணைக்கு தமிழில் பெயரிட்ட ஈழத்தமிழன்!!
தான் வடிவமைத்த ஏவுகணைக்கு "அகரன்" என்று தமிழில் பெயர் சூட்டியுள்ள ஈழத்தமிழர் ஒருவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் விண்பொறியியல் ஆய்வுக்கல்வி மாணவர் ர.ரணேந்திரன் தனது கற்கை நெறி திட்டத்திற்காக வடிவமைத்த ஏவுகணை ஒன்றுக்கே...