ஜனநாயகப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவோரை மக்கள் இனங்காணவேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!

ஜனநாயகப் போராட்டங்களை கேவலப்படுத்தி, அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போரை இனங்கண்டு அவர்களை வெளிப்படுத்த வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவு...

வவுனியாவில் ஜனாதிபதி சாரணர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான முகாம்!!

  வவுனியாவில் ஜனாதிபதி மற்றும் திரிசாரணர்களின் ஒழுங்கமைப்பில் சாரணர் அமைப்பின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 160 ஆவது பிறந்த தினத்தினை நினைவு கூரும் முகமாக இன்றையதினம் (05.03) காலை 9 மணி முதல்...

வவுனியாவில் நகரசபைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் இன்று (05.03.2017) காலை 10.30 மணியளவில் மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதி மக்கள் நகரசபையினருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையிலுள்ள பொதுமக்கள்...

வவுனியாவில் வீதியில் வீழ்ந்த வயோதிபர் பரிதாபமாக மரணம்!!

  வவுனியா பண்டாரிகுளம் மாடசாமி கோவில்-முனியப்பர் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வயோதிபர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார். மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, இன்று காலை ஒன்பது மணியளவில் வீதியால் நடந்து வந்த வயோதிபர்...

தலை இல்லாமல் கிடந்த சடலம் : 15 மீற்றர் தொலைவில் தலை கண்டுபிடிப்பு!!

புத்தளம் - குருணாகல் வீதியில், மதிரிகம பிரதேசத்தில் கால்வாய்க்கு அருகில் மீட்கப்பட்ட தலையில்லா சடலத்தின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியிலுள்ள பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த தலையில்லா சடலம் நேற்று கண்டு...

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

தற்போது நாட்டில் பல பாகங்களிலும் பாரிய அளவிலான விபத்துக்கள் பதிவாகி வருகின்றதனை தினமும் சமூக வலைத்தளங்களூடாக பார்க்க முடிகின்றது. தற்போது குறித்த விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதன் முதல்கட்டமாக மோட்டார்...

15 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : 61 வயது முதியவர் கைது!!

15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஸ்கெலியா ஹபுகஸ்தென்ன தோட்டப்பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 61 வயதான முதியவர்...

யாழில் குழுக்களிடையே மோதல் : மீண்டும் வாள் வெட்டு : இருவர் வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வாள்வெட்டாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் சாவகச்ரேி, சோலையம்மன் கோவிலடியில் இன்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சோலையம்மன் கோவிலடி பகுதியில்...

வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்தில் இதுவரை 4000 கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது!!

  வவுனியா மக்களால் காணாமல் போனோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படுட்டு வரும் போராட்டம் 9வது நாளாகவும் இடம்பெற்று வரும் நிலையில் போராட்டத்திற்கு தீர்வு கோரி 4000 கடிதங்கள் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் ஈழமக்க்ள புரட்சிகர...

வவுனியாவில் மாபெரும் பேரணி : எங்கள் அழுகுரல்கள் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லையா?

  வவுனியாவில் கடந்த 9நாட்களாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தலைமையில் இன்று (04.03.2017) காலை 10.30...

வென்றது மண் மீட்புப் போராட்டம் : வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்!!

புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டம் கடந்த 24 நாட்களின் பின்னர் மக்களின் போராட்டத்திற்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கே.காதர்...

வவுனியாவில் 9வது நாளாக காணாமல்போனோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் கடந்த 9 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (04.03.2017) 9வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியா பொதுவைத்தியசாலையில் பூப்பந்து விளையாட்டுத்திடல் திறந்துவைப்பு!!

  வவுனியா பொதுவைத்தியசாலையில் பூப்பந்து விளையாட்டுத்திடல் இன்று (04.03.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக்கழகத்தின் 7மில்லியன் நிதியுதவியுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட...

வவுனியாவில் பொலிஸாரின் வாகனம் விபத்து : இளைஞன் படுகாயம்!!

  வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று (04.03.2017) மதியம் பொலிஸாரின் வாகனமும் மோட்டார்சைக்கில் ஒன்று விபத்துக்குள்ளானது. மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த பொலிஸாரின் வாகனத்தினை பட்டானிச்சூர் வயல்வெளிக்கு அருகே அதே வீதியில் பயணித்த மோட்டார்...

கூட்டமாக விவாகரத்து செய்யும் சீன கிராமத்து தம்பதியினர் : காரணம் இதுதான்!!

சீனாவில் வலுக்கட்டாயமாக இடிக்கப்படும் வீடுகளுக்கு அரசிடம் இருந்து அதிக இழப்பீடை பெறும் பொருட்டு அங்குள்ள தம்பதிகள் விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளனர். சீனாவின் தென் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், வீடுகள் வலுக்கட்டாயமாக இடிக்கப்படுவதால்...

கணவனிடம் விவாகரத்து கிடைக்காததால் ஆத்திரமடைந்து மகளை உயிருடன் எரித்த தாய்!!

கனடா நாட்டில் கணவனிடம் விவாகரத்து கிடைக்காத மனைவி ஒருவர் தன்னுடைய மகளை தீயிட்டு எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள அல்பேர்ட்டா நகரை சேர்ந்த Laura Coward என்ற தாயார்...