வவுனியாவில் பொலிஸாரின் வாகனம் விபத்து : இளைஞன் படுகாயம்!!

  வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று (04.03.2017) மதியம் பொலிஸாரின் வாகனமும் மோட்டார்சைக்கில் ஒன்று விபத்துக்குள்ளானது. மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த பொலிஸாரின் வாகனத்தினை பட்டானிச்சூர் வயல்வெளிக்கு அருகே அதே வீதியில் பயணித்த மோட்டார்...

கூட்டமாக விவாகரத்து செய்யும் சீன கிராமத்து தம்பதியினர் : காரணம் இதுதான்!!

சீனாவில் வலுக்கட்டாயமாக இடிக்கப்படும் வீடுகளுக்கு அரசிடம் இருந்து அதிக இழப்பீடை பெறும் பொருட்டு அங்குள்ள தம்பதிகள் விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளனர். சீனாவின் தென் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், வீடுகள் வலுக்கட்டாயமாக இடிக்கப்படுவதால்...

கணவனிடம் விவாகரத்து கிடைக்காததால் ஆத்திரமடைந்து மகளை உயிருடன் எரித்த தாய்!!

கனடா நாட்டில் கணவனிடம் விவாகரத்து கிடைக்காத மனைவி ஒருவர் தன்னுடைய மகளை தீயிட்டு எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள அல்பேர்ட்டா நகரை சேர்ந்த Laura Coward என்ற தாயார்...

11 வயதில் 12ம் வகுப்பு பரீட்சை எழுதிய மாணவன்!!

தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் தனது 11வது வயதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான். மனித அறிவை குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாய் விளங்கிறான்...

மெக்டொனால்ட்ஸ் உருளைக்கிழங்கு பொரியலில் கிடந்த பல்லி!!

கொல்கத்தாவில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் வழங்கப்பட்ட உருளைக் கிழங்கு பொரியலில் (French Fry) பல்லி இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணியாக ப்ரியங்கா மோத்ரா என்பவர் தனது மகளுடன் மெக்டொனால்ட் உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு...

இரு பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையில் மோதல் : 50 பேர் கைது!!

பாணந்துறை மற்றும் பாதுக்க பிரதேசங்களைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 20 மாணவர்கள் அடங்கியுள்ளதாக...

சிறையிலுள்ள துமிந்தவை பரிசோதித்த வைத்தியக் குழுவின் அதிர்ச்சித் தகவல்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளை மற்றும் மண்டையோட்டுப் பகுதிகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்...

நாட்டுத் தலைவர்களிடையே யார் தேசத்துரோகி : யார் தேசப்பற்றாளர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது!!

நாட்டில் தற்போது அரசியல் தலைவர்களிடையே யார் தேசத்துரோகி, யார் தேசப்பற்றாளர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கடந்த ஆட்சியில் அரசாங்கத்துக்கு சொந்தமான 15ஆயிரத்துக்கும்...

நமக்கு ஒரு குழந்தையாவது இருந்திருக்கலாம் : அமெரிக்காவில் கொல்லப்பட்டவரின் மனைவி உருக்கம்!!

அமெரிக்காவில் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் ஸ்ரீநிவாஸ் குச்சிபொட்லாவின் உடல் கடந்த செவ்வாய்க்கிழமை, அவரது சொந்த ஊரான தெலுங்கானாவுக்குக் கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி சூனாயானா துமாலா (Sunayana...

அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

அமெரிக்காவில் இந்திய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் தகாத வார்த்தைகளை பேசி இனவெறி தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஏக்தா தேசாய் மீது அமெரிக்கர் ஒருவர் இனவெறி தாக்குதலை...

மதுபோதையில் உணவுப்பொதியுடன் அதிசக்தி வாய்ந்த மின் கம்பத்தில் ஏறிய நபர்!!

அதிகமான மது போதையில் இருந்த ஒருவர் உணவை உண்ண அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பம் ஒன்றின் மீது ஏறிய சம்பவம் நாவலப்பிட்டி நகரில் நேற்று நடந்துள்ளது. மது போதையில் காணப்பட்ட இந்த நபர் சோறு...

குவைத்தில் தீயில் எரிந்து இலங்கை பெண் மரணம் : மற்றுமொரு இலங்கையர் கைது!!

குவைத்தில் இலங்கை பெண் ஒருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த பெண் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அரபு...

வேற்றுக்கிரகவாசிபோல் மாறுவதற்காக பிறப்புறுப்பு, தொப்புளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கவுள்ள இளைஞர்!!

அமெரிக்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் தன்னை வேற்றுக்கிரகவாசி (ஏலியன்) போல் மாற்றிக்கொள்வதற்காகப் பல நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றார். வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றார்களா இல்லையா என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் பலர் ஆம் என்றே பதிலளிக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின்...

ட்ரம்பிற்காக பிரத்தியேகமாக தயாராகியுள்ள கார் : குண்டுகளோ, விஷ வாயுவோ பாதிக்காது!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பயன்படுத்துவதற்காக பிரத்தியேக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட லிமோசின் ரக கார் தயாராகியுள்ளது. இந்த கார் இம்மாத இறுதியில் வௌ்ளை மாளிகைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் என அழைக்கப்படும்...

அமைச்சர் மனோ கணேசன் அமைச்சுப் பதவியை துறந்து மக்களுக்கு சேவையாற்றவேண்டும் : செ.மயூரன்!!

அமைச்சர் மனோ கணேசன் அமைச்சுப் பதவியை துறந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளத்தில் கிராமிய சித்த மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

வவுனியாவில் 8வது நாளாக தொடரும் காணாமல் போகச் செய்யப்பட்ட உறவுகளின் போராட்டம்!!

  வவுனியாவில் இரவு, பகலாக போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (03.03.2017) 8வது நாளாகவும் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோர்...