சுவிஸ் சொலத்தூர்ன் மாநில தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்!!

புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் ஆளுமைகளாக மாறி வருகின்றனர். உலகெங்கிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றம் வரை இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் சுவிஸில் எதிர்வரும் மார்ச்...

24 மணித்தியாலங்களில் 27 முறை மாரடைப்பு : அதிசயமாக உயிர் பிழைத்த லண்டன் வாசி!!

24 மணி நேரத்தில் 27 முறை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஒருவர் அதிசயமாக உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று லண்டனில் பதிவாகியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 54 வயதான...

வவுனியா பாடசாலைகளில் கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் கவனயீர்ப்பு!!

  வவுனியாவில் இன்று (20.02.2017) காலை 8 மணி தொடக்கம் 9 மணிவரை கோவிற்குளம் இந்துக்கல்லூரி, தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியலாயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியலாயம், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயம்...

இலங்கைக்கு சர்வதேச ரீதியில் கிடைக்கவுள்ள மற்றுமொரு கௌரவம்!!

தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. எய்ட்ஸ் வைரஸ் பரவுவதை தடுக்கும் நாடு என்ற வகையில் இலங்கைக்கு சான்றிதழ் ஒன்று கிடைக்கவுள்ளது. இந்த வருட இறுதிக்குள் உலக சுகாதார அமைப்பிடமிருந்து இந்த சான்றிதழ் கிடைக்கவுள்ளதாக தேசிய பாலியல்...

பன்னீர் செல்வத்தால் ஆபத்து : சிறையிலிருந்து தூது அனுப்பிய சசிகலா!!

தமிழக முதலமைச்சராக கடந்த 16ம் திகதி எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார். நேற்று முன்தினம் தன்னுடைய பெரும்பான்மைய சட்டசபையில் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிரூபித்து ஆட்சியை தக்க வைத்திருக்கிறார். எனினும், இது குறித்து...

பேராதனை பல்கலை மாணவர்கள் 15 பேர் கைது!!

பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​ ​இன்று அதிகாலை 01 மணியளவில் குறித்த சந்தேகத்திற்குரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ​ ​ பேராதனை -...

5 வயதுச் சிறுமி 71 முதியவரால் துஷ்பிரயோகம்!!

இந்தியாவில் 5 வயது சிறுமி 71 முதியவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது. மும்பை Nalasopara பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறித்த குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி...

மனைவியை பார்த்த நபரை பொதுஇடத்தில் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளிய கணவர்!!(வீடியோ)

மெக்சிகோவில் கணவர் ஒருவர் தன் மனைவியை ஏன் பார்க்கிறாய் என்று கூறி, அருகில் இருந்த நபரை அந்த இடத்திலே சுட்டுத்தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் மர்ப நபர் ஒருவர், திடீரென்று தான்...

காதலியின் சடலத்தை 15 மாதங்களாக அலுமாரியில் வைத்திருந்த காதலன்!!

பிரித்தானியாவில் காதலியின் சடலத்தை 15 மாதங்களாக வீட்டு அலமாரியில் மறைத்து வைத்திருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் Bolton நகரில் வசித்து வருபவர் Victoria Cherry (44) இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்...

வவுனியாவில் கவிஞர் ஜீ.எம்.பரஞ்சோதி எழுதிய நாங்கள் விட்டில்கள் அல்ல நூல் வெளியீடு!!

  கவிஞர் ஜீ.எம்.பரஞ்சோதி எழுதிய நாங்கள் விட்டில்கள் அல்ல நூல் வெளியீடு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று (19.02.2017) மாலை 3.30 மணியளவில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம...

யாழ்.பல்கலையில் மாணவர்களிடையே மோதல் : 6 மாணவர்கள் கைது!!

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் கோப்பாய் பொலிஸார் கைது...

இவ் வருடத்திற்கான பாடசாலை பரீட்சை கால அட்டவணைகள் வெளியாகியுள்ளன!!

கல்விப்பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைகள் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 02ம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஞாயிறு தினங்கள் மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர...

வவுனியாவில் முன்னாள் போராளியின் சடலம் மீட்பு : நடந்தது என்ன?

  வவுனியாவில் நேற்று (18.02.2017) இரவு 11.00 மணியளவில் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான...

முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்!!

முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என பொலிஸார் கோரியுள்ளனர். முகநூல் ஊடாக நட்புறவை ஏற்படுத்தி மோசடியான முறையில் பணம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவாகின்றன...

எடப்பாடிக்கு சசிகலா விதித்துள்ள மூன்று நிபந்தனைகள் : கலக்கத்தில் முதல்வர்!!

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ள நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தனது அணியின் பெரும்பான்மையையும் நிரூபித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறையில் இருக்கும் அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா மூன்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அதிமுக கட்சி...

லண்டன் விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது!!

லண்டன் விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இசைக்கலைஞர் தசன் மதுஷான் (Dasun Madushan) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொதிகள் ஊடாக இரண்டு...