சிறுமிக்கு இரகசியமாக திருமணம் செய்து வைத்த பெற்றோர் கைது!!

பாடசாலை மாணவி ஒருவரை திருமணம் செய்ய வைத்த பெற்றோர் பிபில பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் 15 வயது சிறுமி அவரின பெற்றோரினால் 20 வயது இளைஞருக்கு இரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். மொனராகலை...

சிறைக்கு செல்லும் முன் சசிகலா செய்யப் போகும் முதல் விடயம் இது தான்!!

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம் தொடர்பாக சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வது உறுதியாகியுள்ளது. ஆனால் சசிகலா தரப்பில் மறு ஆய்வு மனு...

15 வயதான மாணவி கர்ப்பம் : சந்தேக நபர் விளக்கமறியலில்!!

15 வயது பாட­சாலை மாணவி ஏழு மாதக் கர்ப்­ப­மான சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட அச்­சி­று­மியின் தாயின் சட்­ட­ரீ­தி­யற்ற கண­வரை இம்­மாதம் 19 ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நிக்­க­வெ­ரட்டி நீதிவான்...

கோர விபத்து : 5 பேர் வைத்தியசாலையில்!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி, கடற்கரை வீதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன்...

ஆண் வேடத்தில் வந்த இரானியப் பெண்கள் கைது?

இரானில் கால்பந்து போட்டிகளை பெண்கள் காண்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து ஆண் வேடம் அணிந்து மைதானத்திற்குள் நுழைந்த பல இளம் பெண்களை தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிறன்று டெஹ்ரானில், இரானின் மிகப் பிரபலமான...

இலங்கையில் பேஸ்புக் தொடர்பில் கட்டுப்பாடுகள்?

பேஸ்புக் தொடர்பில் ஒரு கொள்கைத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே தெரிவித்துள்ளார். இது பேஸ்புக்கிற்கு தடை விதிப்பது அல்ல, ஒழுங்குபடுத்தலே என சுட்டிக்காட்டிய அவர், அது குறித்த கலந்துரையாடல்கள் தற்போது...

வவுனியாவில் வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்கநகைகள் மீட்பு!!

  வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக நேற்று (14.02.2017) வவுனியா வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர்...

50 ஜல்லிக்கட்டு போட்டியிலும் கறுப்பனை யாரும் அடக்கியதில்லை : காளை வளர்க்கும் 14 வயது அமுதா!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பதினெட்டாம் குடி மஞ்சுவிரட்டுக்கு தனது காளையை 13 கிலோ மீட்டர் நடந்தே அழைத்து வந்தார் 9ம் வகுப்பு மாணவி அமுதா. அந்த புகைப்படம்...

வவுனியாவில் 13 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன : ஒருவர் தப்பியோட்டம்!!

  வவுனியா ஒமந்தை உப வனபரிபாலனத் திணைக்களத்தினால் நேற்று (13.02.2017) இரவு சட்டவிரோதமாக கடத்த முற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (13.02.2017) வவுனியா ஒமந்தை உப வனபரிபாலனத் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...

சசிகலா பிடிவாதம் : சட்டசபையை கூட்டும் வரை எம்எல்ஏக்கள் ஹோட்டலிலேயே தங்கியிருக்க உத்தரவு!!

சிறைக்குப் போவது உறுதியாகி விட்ட நிலையிலும்ம கூட தனது பிடிவாதத்தை விடுவதாக இல்லை சசிகலா. சட்டசபையைக் கூட்டும் வரை தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஹோட்டலை விட்டு வெளியேறக் கூடாது என்று அவர் உத்தரவிட்டுள்ளதாக...

ஜெயலலிதாவின்10500 புடவைகள், 750 ஜோடி செருப்புகள், தங்க நகைகள் என்னாகும்?

மறைந்த ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 750 ஜோடி செருப்பு மற்றும் தங்க, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு அபராதத் தொகையாக பெறப்பட உள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும்...

பத்தரையுடன் முடிந்தது ஏழரை : சசிகலா தண்டனை குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள சினிமா பிரபலங்கள்!!

சசிகலா தண்டனை குறித்து சினிமா பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யார், யார் என்ன தெரிவித்திருக்கிறார்கள் என்பதை கீழே பார்க்கலாம். சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.02.2017) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தின் பின்னர்...

உலகின் உயரம் குறைந்த பெண்ணின் குறை தீர்ந்தது!!

தனக்குத் திருமணம் ஆகுமோ, ஆகாதோ என்ற கவலையில் மூழ்கிப்போயிருந்த உலகின் உயரம் குறைந்த பெண்ணுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது, அதுவும் ஒரு சதம் கூடச் செலவில்லாமலேயே. தாய்லாந்தைச் சேர்ந்தவர் சேய்பொன் ஜாருன்சி. 38 வயதாகும்...

சகோதரர்கள் தொல்லை : ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்யமுயன்ற மாணவியை காப்பாற்றிய பொலிஸார்!!

யாழ்தேவி ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி ஒருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். மாத்தறை பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவியொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற போது பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். சம்பவம் பற்றி மேலும்...

பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 32 பேர் உடல் கருகி பலி!!

தாய்வானில் சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 12 பேர் தைபே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தைவான் தலைநகர் தைபே அருகே ஒரு...