வவுனியா கற்பகபுரத்தில் சனசமூக நிலைய மைதானம் திறப்பு விழா!!

  சனசமூக நிலைய 26ம் ஆண்டு விழாவும் சுவாமி விவேகானந்தர் அவர்களின் நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்தமாக வவுனியா கற்பகபுரத்தில் சனசமூக நிலைய மைதானம் நேற்றுமுன்தினம் (10.02.2017) மதியம் 2.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின்...

வவுனியாவைச் சேர்ந்த முதியவரை 4 மாதங்களாக காணவில்லை!!

வவுனியா கற்பகபுரம் முதலாம் ஒழுங்கையை வசிப்பிடமாக கொண்ட கருப்பையா ரங்கநாதன் (வயது75) காணாமல் போயுள்ளார். கடந்த வருடம் பத்தாம் மாதம் கொழும்பில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற இவர் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவில்லை...

வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

  வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று (11.02.2017) மதியம் 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் ஜெ.மனோகௌரி தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக...

தாயின் உயிரை காப்பாற்றிய சிறுவன் : மனதை உருக்கும் சம்பவம்!!

உடல்நல குறைவால் மயங்கி விழுந்த தாயை 8 வயது சிறுவன் காப்பாற்றியுள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. பிரித்தானியா நாட்டின் Grimsby நகரை சேர்ந்தவர் Jenny Taylor. இவர் தனது மகன் Callum (8) உடன்...

கண், காது, வாயிலிருந்து சிறுவனுக்கு இரத்தம் கொட்டும் அதிசயம் : காரணம் என்ன?

இந்தியாவில் உள்ள 13 வயது சிறுவனுக்கு தினமும் கண், காது, வாய், கால், முடி ஆகிய உடல் பகுதியிலிருந்து இரத்தம் வெளியில் வருவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அருண்....

மலேசியாவில் நண்பனை அடித்துக் கொலை செய்த இலங்கையர் கைது!!

மலேசியாவில் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் உள்ள Jalan Sidam Kiri என்ற தோட்டத்தில் இலங்கையை சேர்ந்த நபரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள்...

வவுனியா தாண்டிக்குளத்தில் நடந்த கோர விபத்தின் CCTV காணொளி வெளியானது!!

  இன்று(11.02.2017) பிற்பகல் 3 மணியளவில் A9 தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து அதே வீதியில் பயணித்த...

7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம், கதறும் தந்தை : நெஞ்சை உருக்கும் ஹாசினியின் இறுதிச்சடங்கு!!

சென்னையில் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினியின் இறுதிச்சடங்கு வீடியோ வெளியாகி நெஞ்சை உருக செய்துள்ளது. சென்னை போரூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக்கொண்டிருந்த போது காணாமல் போன...

மூன்று வயதுத் தங்கையைக் காப்பாற்றிய 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கதி!!

விபத்தொன்றில் தனது மூன்று வயதுத் தங்கையை துணிச்சலுடன் மீட்ட 11 வயதுச் சிறுமி லொறியொன்றில் நசுங்கிப் பலியான சம்பவம் இங்கிலாந்தின் ரொச்டேல் பகுதியில் இடம்பெற்றது. இமான் ஜாவேத்(11) என்ற இந்தச் சிறுமி, தனது பெற்றோர்...

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் முறுகல்!!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப், முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில்,...

ரயிலில் மோதி தாய் பலி : 12 வயது மகள் படுகாயம்!!

கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி, தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடைய மகள் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று காலை பிலிமத்தலாவ புகையிரத நிலையத்துக்கு அருகாமையில்...

நடிகை ரோஜா அதிரடியாக கைது!!

நடிகை ரோஜா விஜயவாடா விமான நிலையத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரோஜாவை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் சார்பில் ஐதராபாத்தில் 3 நாள்...

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து : இருவர் படுகாயம்!!

  இன்று(11.02.2017) பிற்பகல் 3 மணியளவில் A9 தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து அதே வீதியில் பயணித்த...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இராணுவ வீரர் தற்கொலை முயற்சி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட இரானுவ வீரர் ஒருவர் நேற்று (10.02.2017) இரவு 11.45 மணியளவில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். எனினும் காயங்களுடன் உயிர்பிழைத்த இரானுவ வீரர் வைத்தியசாலை அவரச கிசிச்சை...

3A சித்திகளை பெற்றும் பல்கலைகழகம் செல்ல முடியாத நிலையில் மாணவி!!

2015ம் ஆண்டு உயர்தரத்தின் கலை பிரிவில் கல்வி கற்று 3ஏ சித்திகளை பெற்றுக் கொண்டு பல்கலைக்கழக விண்ணப்பப்படிவம் கிடைக்காத மாணவி ஒருவர் தொடர்பில் மொனராகலை பிரதேசத்தில் செய்தி வெளியாகியுள்ளது. புத்தல கல்வி வலையமைப்பிற்கு உட்பட...

கிளிநொச்சியில் கிணற்றில் வீழ்ந்து குடும்ப பெண் பலி!!

கிளிநொச்சி பரந்தன் கோரக்கன்கட்டுப் பகுதியில் 4 பிள்ளைகளின் தாயாரான குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 54 வயதான பாலகிருஸ்ணன் கமலாதேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று இரவு 12.00 மணியளவில்...